புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_m10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10 
81 Posts - 61%
heezulia
பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_m10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10 
33 Posts - 25%
வேல்முருகன் காசி
பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_m10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_m10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_m10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10 
1 Post - 1%
viyasan
பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_m10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10 
1 Post - 1%
eraeravi
பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_m10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_m10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10 
273 Posts - 44%
heezulia
பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_m10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10 
230 Posts - 37%
mohamed nizamudeen
பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_m10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_m10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_m10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10 
19 Posts - 3%
prajai
பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_m10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_m10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_m10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_m10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_m10பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 14, 2016 9:22 am

பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை தாய்
விற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.
-
இந்த நிலையில் குழந்தையை மீட்டுத் தருமாறு காவல்
நிலையத்தில் அவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து
குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
திருவொற்றியூர் ஈசானி மூர்த்தி கோயில் தெருவில்
வசிப்பவர் ஜெயராமன் (30). இவரது மனைவி நித்யா(26).
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர்களுக்கு கடந்த 2010 ம்
ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு
ஜெயசூர்யா(5) என்ற ஆண்குழந்தை உள்ளது. கட்டட
தொழிலாளியான ஜெயராமன் பல்வேறு நபர்களிடம்
கடன் வாங்கித் திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது.
-
இதனையடுத்து ஜெயராமன் சில மாதங்களுக்கு முன்பு
வீட்டிலிருந்து வெளியேறிவிட்டாராம். இந்நிலையில்
நிறைமாதமாக கர்ப்பிணியாக இருந்த நித்யா கடந்த
கடந்த ஜூலை 10-ம் தேதி திருவொற்றியூர் எல்லையம்மன்
கோயில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
அடுத்த நாள் நித்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பின்னர் பிரசவத்திற்கான கட்டணம் ரூ.35 ஆயிரத்தை
செலுத்தும்படி மருத்துவமனை ஊழியர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
ஆனால் நித்யா கணவர் காணாமல் போய்விட்ட நிலையில்
மருத்துவமனைக் கட்டணம் செலுத்த தன்னிடம் பணம் ஏதும்
இல்லை எனக் கூறியுள்ளார்.
-
இதனையடுத்து இங்கு பணியாற்றும் மகப்பேறு மருத்துவர்
மூலம் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை பெற்று வந்த பம்மலைச்
சேர்ந்த சுரேஷ்குமார், லதா தம்பதியிடம் குழந்தையை
ஒப்படைத்துவிவிட்டு, இதற்காக பிரசவச் செலவு ரூ.35 ஆயிரத்தைக்
கழித்துக் கொண்டு ரூ.50 ஆயிரத்தை ரொக்கமாக நித்யா
பெற்றுள்ளார்.
-
இந்நிலையில் காணாமல் போயிருந்த நித்யாவின் கணவன்
ஜெயராமன் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது மனைவியிடம் குழந்தை குறித்து கேட்டபோது
குழந்தையை விற்றுவிட்டதாக நித்யா கூறியுள்ளார்.
-
இதற்கிடையே குழந்தையைத் திருப்பித்தருமாறு மருத்துமனை
நிர்வாகம் மூலம் நித்யாவும், ஜெயராமனும் வேண்டுகோள்
விடுத்துள்ளனர். இதற்கு மருத்துமனை நிர்வாகம் மறுத்து
விட்டதாகக் கூறப்படுகிறது.
-
இதனையடுத்து குழந்தையை மீட்டுத் தருமாறு திருவொற்றியூர்
காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நித்யா புகார் அளித்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் உடனடியாக
பம்மல் சென்று குழந்தையை மீட்டு வெள்ளிக்கிழமை இரவு
நித்யாவிடம் ஒப்படைத்தனர்.
-
இது குறித்து மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சரவணன்,
மகப்பேறு நிபுணர் டாக்டர் செல்வி மகாலட்சுமி, குழந்தையை
பணம் கொடுத்து வாங்கிய சுரேஷ்குமார், லதாவிடம் போலீஸார்
தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
--------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக