புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_c10ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_m10ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_c10ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_m10ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_c10ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_m10ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_c10ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_m10ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_c10ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_m10ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_c10ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_m10ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_c10ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_m10ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_c10ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_m10ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_c10ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_m10ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_c10ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_m10ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 13, 2016 10:48 am

1) நான் ஏறாத மரத்தில் என் தம்பி ஏறுவான் - அவன் யார்?
-
2) ஐந்து வீட்டுக்குப் பொதுவான ஒரு முற்றம் - அது என்ன?
-
3) தண்ணீரில் உதயம், தண்ணீரிலேயே அழியும்- அது என்ன?
-
4) இருட்டு வீட்டிலே குருட்டு எருமை மேயுது- அது என்ன?
-
5) ஆடும் வீட்டுக்குள் அச்சமின்றி பிள்ளைகள் - அது என்ன?
-
6) அத்தை ஆறடி போவதற்குள் ஊரே விடிந்தது- அது யார்?
-
7) வெள்ளைக்கல், கடித்தால் இனிக்கும் கல் - அது என்ன?
-
8) காய்ந்த தோலுக்கு கல்யாண வீட்டிலும் மவுசு - அது என்ன?
-
9) ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே,
உன்னால் அழத் தொடங்கியது என் கண்ணே - அது என்ன?
-
10) உதட்டில் ரத்தம், வெட்டியதால் அல்ல - அது என்ன?
-
---------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 13, 2016 7:37 pm

2. உள்ளங்கை
6.நத்தை
7.கல்கண்டு
9 .வெங்காயம்
10 .தாம்பூலம் தரிப்பதால்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 15, 2016 4:47 pm

2,6,7,9 - சரியான விடைகள்
-
10- க்ளூ
-
ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் VuiORAvQRDKcrXMQeFMH+images(1)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 15, 2016 4:52 pm

லிப் ஸ்டிக்கா ? சரி அதை தமிழில் எப்பிடி கூறுவது ?
உதடு ஒட்டியா ? உதடு மேல் பூச்சு ??

8 காலணியா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 15, 2016 4:57 pm

8) க்ளூ
-
மங்கள இசைக்கருவிகளில் ஒன்று
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 15, 2016 5:05 pm

ஓஹோ மேளம் /தவில் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 15, 2016 5:18 pm

3- க்ளூ
-

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

-
திரைப்பட பாடல் இடம் பெற்ற திரைப்படத்தில் பெயர்
-
4) க்ளூ- கணினி பயன்பாட்டிற்கு உதவும், - கருவியின் பெயர்
-
5) இன்ன செயல் இன்னார்க்கு எளிது என பொருள் தரும்
பாடலில் வருவது
-
9) காயம்
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 15, 2016 6:31 pm

3 நீர் குமிழி
4. எலி
9 ஏற்கனவே விடை கூறி உள்ளேன் சரிதானே

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 15, 2016 7:58 pm

1 மற்றும் 5 வினாக்கள் தவிர
-
எட்டு வினாக்களுக்கு சரியான விடை
பகர்ந்துள்ளீர்கள்.... ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள் 3838410834
-
வினா 1- க்ளூ
-
சேதுவில் பாலம் கட்ட ராமருக்கு உதவிய உயினினம்
-
வினா 5 க்ளூ
-
.........
வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.
-
இதில் விடுபட்ட பறவையினம்
-



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 15, 2016 9:03 pm

1.அணில்

எல்லாமே நான் சொல்லிவிட்டால் , மற்றவர்கள் வருத்தப் படுவார்கள் .

விட்ட ஒன்றை மற்றவர்கள் கண்டுபிடிக்கட்டும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக