புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
by heezulia Yesterday at 11:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Barushree |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
Jenila |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜுரத்திற்கு நன்றி சொல்வோம்
Page 1 of 1 •
- palapattaraiபுதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 22/11/2009
ஹைபோதலாமஸ் - ம் - குளிர் ஜுரமும்.
ஜுரம் வந்தால் ஏன் உடல் சூடாகிறது? ஏன் குளிர்கிறது? உடல் நடுங்குகிறது? இவை எல்லாவற்றிற்கும் மிக முக்கிய காரணம் - மூளையின் நடு பகுதியான ஹைபோதலாமஸ் கிட்டத்தட்ட நம் உடலின் air condition என்று கூட சொல்லலாம். சாதாரணமாக நமது உடலின் வெப்ப நிலை 98.6 பாரன்ஹீட் ம் அல்லது 37 டிகிரி செல்சியஸ் (கொஞ்சம் கூட குறைய) இருக்கும் இதனை பராமரிப்பது ஹைபோதலாமஸ் தான். ஏதாவது கிருமிகளால் நோய் தொற்று ஏற்படும்போது சில ரசாயனங்கள் நம் உடலில் ரத்தத்தின் மூலமாக பரவும்போது ஹைபோதலாமஸ் இதனை கண்டுகொண்டு மெதுவாக நம் உடலின் வெப்பத்தை 98.6 லிருந்து 102 டிகிரி பாரன்ஹீட் ஆக அதிகரிக்க செய்கிறது. இப்படி உடல் சூட்டை அதிகரிக்க செய்வது மூலம் உள்ளே நுழைந்த வேண்டாத விருந்தாளியை சமாளிக்கலாம் என்பது அதன் திட்டம்.
ஹைபோதலாமஸ் உடல் சூட்டினை ஏற்றிய உடனேயே உடல் குலுங்க ஆரம்பிக்கிறது (குளிர் ஜுரம் மற்றும் உடல் நடுங்குதல்) ஏன்? உடலை உடனடியாக சூடு படுத்தத்தான் அதனால் தான் நமக்கு எத்தனை கம்பளி போர்த்தினாலும் குளிரும் நடுக்கமாகவுமே இருக்கிறது. ஹைபோதலாமஸ் கட்டளை இட்ட அந்த உடல் சூடு (அதாங்க ஜுரம்) உடலுக்கு வந்த உடனேயே உடல் நடுங்குவதும் குளிர் எடுப்பதும் நின்று போய் விடுகிறது.
யோசித்து பாருங்கள் இந்த ஜுரம் ஒன்றுதான் நாம் நோய் பட்டிருக்கிறோம் என்பதற்க்கான அறிகுறி, உடனே உடலை கவனிக்க நமக்கு ஹைபோதலாமஸ் இடும் மறைமுக கட்டளையும் இதுதான். உண்மையில் ஜுரம் என்பது நோய் அல்ல அது உடலில் நமக்கு தெரியாமல் நுழைந்துவிட்ட நோய் கிருமி பற்றிய எச்சரிக்கை தான்.
முக்கியமாக குழந்தைகளுக்கு ஜுரம் வரும்போது உடனடியாக Paracetamol Ibuprofen போன்ற மருத்துவர் சிபாரிசின் அடிப்படையில் உள்ள மருந்துகளை கொடுத்து ஜுரம் நிப்பாட்டுவோம். ஆனால் உண்மையில் இவ்வகை மருந்துகள் நம்முடைய ஹைபோதலாமஸ் க்கு ஜுரம் ஏற்படுத்த வேண்டாம் என்ற கட்டளையை தான் கொடுக்கிறது. ஆனால் ஜுரம் வந்த குழந்தையை மருந்து குடுக்காமல் தாமத படுத்தும்போது அதற்கு வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனவே எப்போதும் ஜுரத்திர்க்கான அறிகுறி தெரியும்போதே என்ன மருந்து கொடுத்து அழைத்து வருவதென்று டாக்டரிடம் கேட்டு வைத்துக்கொண்டு அந்த மருந்தை கையிருப்பில் வைத்துகொள்வது நல்லது. ஜுரம் வந்தவர்களுக்கு அதிக அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும், ஜுரத்தால் வற்றிய உடம்புக்கு தண்ணீர் மிகவும் முக்கியம், நிறைய தண்ணீர் குடிப்பது ஜுரத்தை உடனே கட்டுக்குள் கொண்டுவர உதவும். அதேபோல உடலை பல துணிகள் கொண்டு போர்த்தாமல் ஓரிரு பெட்ஷீட் கொண்டு போர்த்தினாலே போதுமானது.
அதிமுக்கியம் உடனே மருத்துவரை சென்று பார்ப்பதுதான். போனமுறை டாக்டர் கொடுத்த மருந்தை இந்த முறையும் குடுக்க கூடாது ஏனென்றால் அதற்குள் அந்த மருந்துக்கு நோய் கிருமிகள் எதிர்ப்பு சக்தி பெற்று விடுவது தான். சிந்தித்து பாருங்கள் H1N1 எனப்படும் பன்றி காய்ச்சல் நோய்க்கு Tamiflu என்ற மருந்து பரிந்துரை செய்யப்பட்டும் எல்லோரும் இஷ்டம் போல பயன் படுத்த தடை ஏன் விதிக்கப்பட்டது? அந்த நோய் உங்களை தாக்குவதற்கு முன்பே அந்த மருந்தை நீங்கள் உட்கொள்வதன் மூலம் தேவையற்ற ஒரு எதிர்ப்பு சக்தி உங்கள் உடலுக்கு கிடைக்கிறது. H1N1 தாக்கும்போது Tamiflu தவிர்த்து வேறு மாற்று மருந்துகள் இல்லாததால் அந்த நோய் மரணத்தில் கொண்டு விட வாய்ப்புள்ளது.
பொதுவாகவே நாம் போட்டுக்கொள்ளும் தடுப்பூசிகள் எல்லாமே வீரியம் குறைக்கப்பட்ட கிருமிகள் தான். எந்த நோய் வரக்கூடாதென்று நாம் தடுப்பு ஊசி போடுகிறோமோ அந்த நோய் உண்டாக்கும் கிருமிகளை வீரியம் குறைக்க செய்து நம் உடலில் தடுப்பூசியாக போடுகிறார்கள். இதனால் மூளைக்கு ஒரு செய்தி சொல்லப்படுகிறது மேலும் உடலின் எதிர்ப்பு சக்தி வீரியம் குறைக்கப்பட்ட இந்த அழையா விருந்தாளியை நினைவில் வைத்துக்கொண்டு அடுத்தமுறை அந்த கிருமி தாக்கும்போது உடனே கண்டுணர்ந்து அதனை அழித்து நம்மை காக்கிறது.
படித்தவர்கள், படிக்காதவர் என்றில்லாமல் அதிக ஜுரத்தால் வலிப்பு வந்து பேச்சு மூச்சற்று கிடக்கும் குழந்தையை பார்த்து அலறி அடித்து மருத்துவ மனை வரும் பெற்றோர்களை பார்க்க நேர்ந்த போது நான் தேடி சேகரித்த தகவல்கள் தொகுப்பு இது.
ஜுரம் வந்தால் ஏன் உடல் சூடாகிறது? ஏன் குளிர்கிறது? உடல் நடுங்குகிறது? இவை எல்லாவற்றிற்கும் மிக முக்கிய காரணம் - மூளையின் நடு பகுதியான ஹைபோதலாமஸ் கிட்டத்தட்ட நம் உடலின் air condition என்று கூட சொல்லலாம். சாதாரணமாக நமது உடலின் வெப்ப நிலை 98.6 பாரன்ஹீட் ம் அல்லது 37 டிகிரி செல்சியஸ் (கொஞ்சம் கூட குறைய) இருக்கும் இதனை பராமரிப்பது ஹைபோதலாமஸ் தான். ஏதாவது கிருமிகளால் நோய் தொற்று ஏற்படும்போது சில ரசாயனங்கள் நம் உடலில் ரத்தத்தின் மூலமாக பரவும்போது ஹைபோதலாமஸ் இதனை கண்டுகொண்டு மெதுவாக நம் உடலின் வெப்பத்தை 98.6 லிருந்து 102 டிகிரி பாரன்ஹீட் ஆக அதிகரிக்க செய்கிறது. இப்படி உடல் சூட்டை அதிகரிக்க செய்வது மூலம் உள்ளே நுழைந்த வேண்டாத விருந்தாளியை சமாளிக்கலாம் என்பது அதன் திட்டம்.
ஹைபோதலாமஸ் உடல் சூட்டினை ஏற்றிய உடனேயே உடல் குலுங்க ஆரம்பிக்கிறது (குளிர் ஜுரம் மற்றும் உடல் நடுங்குதல்) ஏன்? உடலை உடனடியாக சூடு படுத்தத்தான் அதனால் தான் நமக்கு எத்தனை கம்பளி போர்த்தினாலும் குளிரும் நடுக்கமாகவுமே இருக்கிறது. ஹைபோதலாமஸ் கட்டளை இட்ட அந்த உடல் சூடு (அதாங்க ஜுரம்) உடலுக்கு வந்த உடனேயே உடல் நடுங்குவதும் குளிர் எடுப்பதும் நின்று போய் விடுகிறது.
யோசித்து பாருங்கள் இந்த ஜுரம் ஒன்றுதான் நாம் நோய் பட்டிருக்கிறோம் என்பதற்க்கான அறிகுறி, உடனே உடலை கவனிக்க நமக்கு ஹைபோதலாமஸ் இடும் மறைமுக கட்டளையும் இதுதான். உண்மையில் ஜுரம் என்பது நோய் அல்ல அது உடலில் நமக்கு தெரியாமல் நுழைந்துவிட்ட நோய் கிருமி பற்றிய எச்சரிக்கை தான்.
முக்கியமாக குழந்தைகளுக்கு ஜுரம் வரும்போது உடனடியாக Paracetamol Ibuprofen போன்ற மருத்துவர் சிபாரிசின் அடிப்படையில் உள்ள மருந்துகளை கொடுத்து ஜுரம் நிப்பாட்டுவோம். ஆனால் உண்மையில் இவ்வகை மருந்துகள் நம்முடைய ஹைபோதலாமஸ் க்கு ஜுரம் ஏற்படுத்த வேண்டாம் என்ற கட்டளையை தான் கொடுக்கிறது. ஆனால் ஜுரம் வந்த குழந்தையை மருந்து குடுக்காமல் தாமத படுத்தும்போது அதற்கு வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனவே எப்போதும் ஜுரத்திர்க்கான அறிகுறி தெரியும்போதே என்ன மருந்து கொடுத்து அழைத்து வருவதென்று டாக்டரிடம் கேட்டு வைத்துக்கொண்டு அந்த மருந்தை கையிருப்பில் வைத்துகொள்வது நல்லது. ஜுரம் வந்தவர்களுக்கு அதிக அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும், ஜுரத்தால் வற்றிய உடம்புக்கு தண்ணீர் மிகவும் முக்கியம், நிறைய தண்ணீர் குடிப்பது ஜுரத்தை உடனே கட்டுக்குள் கொண்டுவர உதவும். அதேபோல உடலை பல துணிகள் கொண்டு போர்த்தாமல் ஓரிரு பெட்ஷீட் கொண்டு போர்த்தினாலே போதுமானது.
அதிமுக்கியம் உடனே மருத்துவரை சென்று பார்ப்பதுதான். போனமுறை டாக்டர் கொடுத்த மருந்தை இந்த முறையும் குடுக்க கூடாது ஏனென்றால் அதற்குள் அந்த மருந்துக்கு நோய் கிருமிகள் எதிர்ப்பு சக்தி பெற்று விடுவது தான். சிந்தித்து பாருங்கள் H1N1 எனப்படும் பன்றி காய்ச்சல் நோய்க்கு Tamiflu என்ற மருந்து பரிந்துரை செய்யப்பட்டும் எல்லோரும் இஷ்டம் போல பயன் படுத்த தடை ஏன் விதிக்கப்பட்டது? அந்த நோய் உங்களை தாக்குவதற்கு முன்பே அந்த மருந்தை நீங்கள் உட்கொள்வதன் மூலம் தேவையற்ற ஒரு எதிர்ப்பு சக்தி உங்கள் உடலுக்கு கிடைக்கிறது. H1N1 தாக்கும்போது Tamiflu தவிர்த்து வேறு மாற்று மருந்துகள் இல்லாததால் அந்த நோய் மரணத்தில் கொண்டு விட வாய்ப்புள்ளது.
பொதுவாகவே நாம் போட்டுக்கொள்ளும் தடுப்பூசிகள் எல்லாமே வீரியம் குறைக்கப்பட்ட கிருமிகள் தான். எந்த நோய் வரக்கூடாதென்று நாம் தடுப்பு ஊசி போடுகிறோமோ அந்த நோய் உண்டாக்கும் கிருமிகளை வீரியம் குறைக்க செய்து நம் உடலில் தடுப்பூசியாக போடுகிறார்கள். இதனால் மூளைக்கு ஒரு செய்தி சொல்லப்படுகிறது மேலும் உடலின் எதிர்ப்பு சக்தி வீரியம் குறைக்கப்பட்ட இந்த அழையா விருந்தாளியை நினைவில் வைத்துக்கொண்டு அடுத்தமுறை அந்த கிருமி தாக்கும்போது உடனே கண்டுணர்ந்து அதனை அழித்து நம்மை காக்கிறது.
படித்தவர்கள், படிக்காதவர் என்றில்லாமல் அதிக ஜுரத்தால் வலிப்பு வந்து பேச்சு மூச்சற்று கிடக்கும் குழந்தையை பார்த்து அலறி அடித்து மருத்துவ மனை வரும் பெற்றோர்களை பார்க்க நேர்ந்த போது நான் தேடி சேகரித்த தகவல்கள் தொகுப்பு இது.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மிக அருமையான தொகுப்பு ![ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![ஜுரத்திற்கு நன்றி சொல்வோம் 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|