புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
sanji |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள்.
Page 1 of 1 •
- GuestGuest
ஒவ்வொரு பல்மருத்துவரும் வெவ்வேறு விதமாக தங்கள் கருத்துகளை சொல்லி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பற்சுகாதாரம் பற்றிய முழு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மனிதனின் 32 பற்களில் 28 பற்கள் 13 வயதிலும்,மிகுதி நான்கு 18 வயதிற்குப் பின்னரும் வருகிறது.நல்ல பல் சுகாதாரமின்மையினால் உணவுப் பொருட்கள் பல்லின் இடையே தங்குவதால் கிருமிகள் உருவாகி மஞ்சள் நிறக் கறை படிவதுடன் இதய நோய், டயபிடிஸ்,பக்கவாதம் போன்ற சில ஆபத்தான நோய்கள் ஏற்படக் காரணமாகியும் விடுகிறது.
அதனால் பல் ஈறுகளிடையே தங்கும் உணவுப் பொருட்களை தவறாமல் தினமும் குறைந்தது இரவு படுக்கைக்குப் போவதற்கு முன்னாவது அகற்றி (flossing) பற்தூரிகை -brush- கொண்டு நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிரஷ் மூலம் ஐந்தில் மூன்று பங்கே சுத்தமாகிறது என்கிறார்கள். அதனால் உணவு மீதங்களை அகற்ற நூல்,அதற்கான பிரஷ் (floss threader ,floss brush,oral Irrigator,interdental cleaner ,Dentotape ) கொண்டு சுத்தம் செய்யலாம்.இந்த முறையால் ஓரளவிற்காவது உணவு மீதங்கள் தங்காமலும்,கறை படியாமலும்,கிருமிகள் சேராமலும் பாதுகாக்க முடியும். பற்களிடையே தங்கும் மீதங்களை அகற்ற கடுமையான குச்சிகளை பாவித்தால் பல்லின் மேல் உள்ள எனாமெல்-enamel- சேதமடையலாம்.
ஆயுள்வேத முறையில் Coconut oil pulling முறை பயன்படுத்தப்படுகிறது.இதன் போது எண்ணெய், ஒட்டிக் கொண்டிருக்கும் நுண்ணுயிர்கிருமிகளை ஈர்த்து அகற்றுகிறது. எண்ணெய்யை துப்பியதும் தவறாமல் நன்கு தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இந்த முறையை நான்கு வாரங்கள் பயன்படுத்தி பரீட்சித்ததில் சிலருக்கு முரசுப்பகுதி சிவந்து காணப்பட்டதாக கூறினர். இதற்குக் காரணம் ஆயில் புல்லிங்கின் பின்னர் அவர்கள் வாயை சுத்தம் செய்யாதது தான் காரணம் என்கின்றனர்.
சிலர் சாப்பிட்டவுடன் தூரிகை கொண்டு பல் துலக்குகின்றனர். இது தவறான முறையாகும்.உணவு உட்கொண்ட உடனே பல் துலக்குவது முரசையும்,பல்லின் எனாமெலையும் மோசமாக்கி விடும். காரணம் உணவின் போது அமிலத்தன்மை பற்களின் மீதும் வாயிலும் படிந்து பற்களின் எனாமலை மென்மையாக்கி இருக்கும்.அந்த சமயத்தில் பல் துலக்கினால் எனாமெலை அகற்ற ஏதுவாகி விடும்.அதனால் சாப்பிட்ட பின்னர் ஒரு மணி நேரம் தாமதித்து பல் துலக்க வேண்டும்.
பொதுவாக பல் மருத்துவர்கள் புளோரைட் சேர்ந்த பற்பசைகளை பரிந்துரை செய்தாலும் கூட, புளோரைட் கலந்த பற்பசைகளை முக்கியமாக முதியவர்கள்-குழந்தைகள் தவிர்ப்பது சிறந்ததாகும்.நாம் உண்ணும் உணவிலும் தண்ணீரிலும் புளோரைட் கலந்துள்ளது. அவை போதுமானதாகும்.
பல் துலக்கியவுடனே பல முறை வாயைக் கொப்பளிப்பதால் பற்பசையில் உள்ள புளோரைட் போன்ற பாதுகாப்பு பொருட்கள் கழுவப்பட்டு அவை பலனற்றதாகி விடும்.புளோரைட் பற்பசைகளை பாவிப்பவர்கள் கவனிக்க வேண்டியது பற்பசையில் உள்ள புளோரைட் குறைந்தது 30 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரம் வரை தங்கி இருக்கும் என்பதால் நன்கு கழுவினால் அவை அகன்று பாவிப்பதல் ஏற்படும் பலன் கிடைக்காமல் போய் விடும். புளோரைட் பற்சிதைவுகளை தடுக்கிறது.
உணவு,குளிர்பானங்கள் போன்றவை எடுத்த ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் ,இரண்டு முறை-காலை எழுந்தவுடன் ஒரு முறையும் பின்னர் இரவும் - இரண்டு நிமிடங்கள் வரை பல் துலக்குவது சிறந்தது.பல் துலக்காமல் பெட்காப்பி போன்று பானங்களை அருந்துவது மிக ஆபத்தானதாகும். நாகரீகம் என எண்னி அப்படி அறவே செய்யாதீர்கள்.
மூன்றாவது முறை, மதியம் பல் துலக்குவது தேவையற்றதாகும். அப்படி துலக்க விரும்பினால் உணவு முடித்து ஒரு மணி நேரம் சென்ற பின், பற்களின் எனாமெல் சிறிது கடினமாகிய பின்னர் துலக்கவும்.ஒவ்வொரு முறை உணவின் பின்னரும் அல்லது குடிக்கும் பானங்களின் பின்னரும் வாயில் இருக்கும் அமிலத்தன்மை அதிகரித்து 40 நிமிடங்களுக்குப் பின்னரே அமிலத்தன்மை குறைவடைகிறது. அதனால் தான் உணவு பானம் எடுத்த பின்னர் ஒரு மணி நேரத்திற்குப் பின் பல் துலக்குவது நல்லது என்கிறார்கள்.
குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தூரிகைகள் மாற்றப்பட வேண்டும்.காப்பியை விட தேநீர் அதிக கறையை பற்களுக்கு ஏற்படுத்துகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.
தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து பற்சுகாதாரத்தைக் கடைப்பிடிக்காதீர்கள். அது பணம் சேர்க்கும் விளம்பரமே தவிர உங்கள் மீது அக்கறை கொண்டவை அல்ல..பற்களைக் காப்போம். அதன் மூலம் ஏற்படும் மற்ற நோய்கள் வராமலும் தடுப்போம்.
மனிதனின் 32 பற்களில் 28 பற்கள் 13 வயதிலும்,மிகுதி நான்கு 18 வயதிற்குப் பின்னரும் வருகிறது.நல்ல பல் சுகாதாரமின்மையினால் உணவுப் பொருட்கள் பல்லின் இடையே தங்குவதால் கிருமிகள் உருவாகி மஞ்சள் நிறக் கறை படிவதுடன் இதய நோய், டயபிடிஸ்,பக்கவாதம் போன்ற சில ஆபத்தான நோய்கள் ஏற்படக் காரணமாகியும் விடுகிறது.
அதனால் பல் ஈறுகளிடையே தங்கும் உணவுப் பொருட்களை தவறாமல் தினமும் குறைந்தது இரவு படுக்கைக்குப் போவதற்கு முன்னாவது அகற்றி (flossing) பற்தூரிகை -brush- கொண்டு நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிரஷ் மூலம் ஐந்தில் மூன்று பங்கே சுத்தமாகிறது என்கிறார்கள். அதனால் உணவு மீதங்களை அகற்ற நூல்,அதற்கான பிரஷ் (floss threader ,floss brush,oral Irrigator,interdental cleaner ,Dentotape ) கொண்டு சுத்தம் செய்யலாம்.இந்த முறையால் ஓரளவிற்காவது உணவு மீதங்கள் தங்காமலும்,கறை படியாமலும்,கிருமிகள் சேராமலும் பாதுகாக்க முடியும். பற்களிடையே தங்கும் மீதங்களை அகற்ற கடுமையான குச்சிகளை பாவித்தால் பல்லின் மேல் உள்ள எனாமெல்-enamel- சேதமடையலாம்.
ஆயுள்வேத முறையில் Coconut oil pulling முறை பயன்படுத்தப்படுகிறது.இதன் போது எண்ணெய், ஒட்டிக் கொண்டிருக்கும் நுண்ணுயிர்கிருமிகளை ஈர்த்து அகற்றுகிறது. எண்ணெய்யை துப்பியதும் தவறாமல் நன்கு தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இந்த முறையை நான்கு வாரங்கள் பயன்படுத்தி பரீட்சித்ததில் சிலருக்கு முரசுப்பகுதி சிவந்து காணப்பட்டதாக கூறினர். இதற்குக் காரணம் ஆயில் புல்லிங்கின் பின்னர் அவர்கள் வாயை சுத்தம் செய்யாதது தான் காரணம் என்கின்றனர்.
சிலர் சாப்பிட்டவுடன் தூரிகை கொண்டு பல் துலக்குகின்றனர். இது தவறான முறையாகும்.உணவு உட்கொண்ட உடனே பல் துலக்குவது முரசையும்,பல்லின் எனாமெலையும் மோசமாக்கி விடும். காரணம் உணவின் போது அமிலத்தன்மை பற்களின் மீதும் வாயிலும் படிந்து பற்களின் எனாமலை மென்மையாக்கி இருக்கும்.அந்த சமயத்தில் பல் துலக்கினால் எனாமெலை அகற்ற ஏதுவாகி விடும்.அதனால் சாப்பிட்ட பின்னர் ஒரு மணி நேரம் தாமதித்து பல் துலக்க வேண்டும்.
பொதுவாக பல் மருத்துவர்கள் புளோரைட் சேர்ந்த பற்பசைகளை பரிந்துரை செய்தாலும் கூட, புளோரைட் கலந்த பற்பசைகளை முக்கியமாக முதியவர்கள்-குழந்தைகள் தவிர்ப்பது சிறந்ததாகும்.நாம் உண்ணும் உணவிலும் தண்ணீரிலும் புளோரைட் கலந்துள்ளது. அவை போதுமானதாகும்.
பல் துலக்கியவுடனே பல முறை வாயைக் கொப்பளிப்பதால் பற்பசையில் உள்ள புளோரைட் போன்ற பாதுகாப்பு பொருட்கள் கழுவப்பட்டு அவை பலனற்றதாகி விடும்.புளோரைட் பற்பசைகளை பாவிப்பவர்கள் கவனிக்க வேண்டியது பற்பசையில் உள்ள புளோரைட் குறைந்தது 30 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரம் வரை தங்கி இருக்கும் என்பதால் நன்கு கழுவினால் அவை அகன்று பாவிப்பதல் ஏற்படும் பலன் கிடைக்காமல் போய் விடும். புளோரைட் பற்சிதைவுகளை தடுக்கிறது.
உணவு,குளிர்பானங்கள் போன்றவை எடுத்த ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் ,இரண்டு முறை-காலை எழுந்தவுடன் ஒரு முறையும் பின்னர் இரவும் - இரண்டு நிமிடங்கள் வரை பல் துலக்குவது சிறந்தது.பல் துலக்காமல் பெட்காப்பி போன்று பானங்களை அருந்துவது மிக ஆபத்தானதாகும். நாகரீகம் என எண்னி அப்படி அறவே செய்யாதீர்கள்.
மூன்றாவது முறை, மதியம் பல் துலக்குவது தேவையற்றதாகும். அப்படி துலக்க விரும்பினால் உணவு முடித்து ஒரு மணி நேரம் சென்ற பின், பற்களின் எனாமெல் சிறிது கடினமாகிய பின்னர் துலக்கவும்.ஒவ்வொரு முறை உணவின் பின்னரும் அல்லது குடிக்கும் பானங்களின் பின்னரும் வாயில் இருக்கும் அமிலத்தன்மை அதிகரித்து 40 நிமிடங்களுக்குப் பின்னரே அமிலத்தன்மை குறைவடைகிறது. அதனால் தான் உணவு பானம் எடுத்த பின்னர் ஒரு மணி நேரத்திற்குப் பின் பல் துலக்குவது நல்லது என்கிறார்கள்.
குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தூரிகைகள் மாற்றப்பட வேண்டும்.காப்பியை விட தேநீர் அதிக கறையை பற்களுக்கு ஏற்படுத்துகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.
தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து பற்சுகாதாரத்தைக் கடைப்பிடிக்காதீர்கள். அது பணம் சேர்க்கும் விளம்பரமே தவிர உங்கள் மீது அக்கறை கொண்டவை அல்ல..பற்களைக் காப்போம். அதன் மூலம் ஏற்படும் மற்ற நோய்கள் வராமலும் தடுப்போம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|