புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டுக் குறிப்புகள்
Page 1 of 1 •
உளுந்தம் பருப்பு வடைக்கு அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால், கொஞ்சம் பச்சரிசி மாவைத் தூவினால் தண்ணீரை அரிசி மாவு உறிஞ்சி விடும்.
– எஸ். கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.
பெருங்காயக் கட்டியை சுலபமாக எடுக்க அதில் பச்சை மிளகாயை கீறிப் போட்டு மூடி வைக்கவும்.
– ப. ராஜலெட்சுமி, சென்னை
வெதுவெதுப்பான உப்புநீரில், சிறிதுநேரம் போட்டு வைத்து, பிறகு பயன்படுத்தினால் பனீர் துண்டுகள் மென்மையாக இருக்கும்.
– க. விசாலாட்சி, ஓசூர்.
தேங்காய் சாதம் கிளறும்போது, அதில் இரண்டு
அப்பளத்தைப் பொரித்து நொறுக்கிப் போட்டு சேர்த்துக்
கிளறினால் சாதம் பார்க்க கலர்ஃபுல்லாகவும்,
சாப்பிட சுவையாகவும் இருக்கும்.
–
– சி. விஜயலெட்சுமி, திருச்சி
– எஸ். கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.
பெருங்காயக் கட்டியை சுலபமாக எடுக்க அதில் பச்சை மிளகாயை கீறிப் போட்டு மூடி வைக்கவும்.
– ப. ராஜலெட்சுமி, சென்னை
வெதுவெதுப்பான உப்புநீரில், சிறிதுநேரம் போட்டு வைத்து, பிறகு பயன்படுத்தினால் பனீர் துண்டுகள் மென்மையாக இருக்கும்.
– க. விசாலாட்சி, ஓசூர்.
தேங்காய் சாதம் கிளறும்போது, அதில் இரண்டு
அப்பளத்தைப் பொரித்து நொறுக்கிப் போட்டு சேர்த்துக்
கிளறினால் சாதம் பார்க்க கலர்ஃபுல்லாகவும்,
சாப்பிட சுவையாகவும் இருக்கும்.
–
– சி. விஜயலெட்சுமி, திருச்சி
–
மெழுகுவர்த்தி ஏற்றுவதற்கு முன் சுமார் 3 மணி நேரம்
ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து எடுத்த பிறகு அந்த மெழுகுவர்த்தியை
ஏற்றி வைத்தால் உருகி பக்கவாட்டில் வழியாமல் இருக்கும்.
–
– சரஸ்வதி செந்தில், பொறையார்
–
————————————————
–
வாழைக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சமையலுக்குப்
பயன்படுத்தும்போது தோல் நீக்கக் கூடாது. அவற்றின்
தோல்களே அவற்றிலுள்ள வாயுவிற்கு மருந்தாக பயன்படுகிறது.
–
– செல்வ. மேகலா, தஞ்சை
–
———————————————-
–
மெழுகுவர்த்தி ஏற்றுவதற்கு முன் சுமார் 3 மணி நேரம்
ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து எடுத்த பிறகு அந்த மெழுகுவர்த்தியை
ஏற்றி வைத்தால் உருகி பக்கவாட்டில் வழியாமல் இருக்கும்.
–
– சரஸ்வதி செந்தில், பொறையார்
–
————————————————
–
வாழைக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சமையலுக்குப்
பயன்படுத்தும்போது தோல் நீக்கக் கூடாது. அவற்றின்
தோல்களே அவற்றிலுள்ள வாயுவிற்கு மருந்தாக பயன்படுகிறது.
–
– செல்வ. மேகலா, தஞ்சை
–
———————————————-
–
–
மட்டன் பிரியாணி செய்யும்போது, மட்டனை துண்டுகளாக
வெட்டி, சிறிதளவு எலுமிச்சைசாறு கலந்து தயிரில் அரைமணி
நேரம் ஊறவைத்தால் மட்டன் மொச்சை வாடை இல்லாமல்
இருப்பதுடன் சாஃப்டாகவும் இருக்கும்.
– சாந்தி விநாயகமூர்த்தி, சென்னை – 115
–
———————————————-
சப்பாத்தி செய்து முடித்த பின், சூடான சப்பாத்திக் கல்மீது
பூண்டுகளை வைத்து எடுத்தால் எளிதாக உரிக்கலாம்.
–
கீரை சமைக்கும்போது 1 ஸ்பூன் சர்க்கரை போட்டால் நிறம்
மாறாமல் இருக்கும்
– பிரேமா சந்தானம், பெங்களூரு
–
———————————————
மோர்க்குழம்பு செய்து இறக்கும்போது சிறிது தேங்காய்
எண்ணெய் ஊற்றி இறக்கினால் வாசனையாக இருக்கும்.
–
– எஸ். சடையப்பன், காளனம்பாட்டி
–
—————————————-
குமுதம்
மட்டன் பிரியாணி செய்யும்போது, மட்டனை துண்டுகளாக
வெட்டி, சிறிதளவு எலுமிச்சைசாறு கலந்து தயிரில் அரைமணி
நேரம் ஊறவைத்தால் மட்டன் மொச்சை வாடை இல்லாமல்
இருப்பதுடன் சாஃப்டாகவும் இருக்கும்.
– சாந்தி விநாயகமூர்த்தி, சென்னை – 115
–
———————————————-
சப்பாத்தி செய்து முடித்த பின், சூடான சப்பாத்திக் கல்மீது
பூண்டுகளை வைத்து எடுத்தால் எளிதாக உரிக்கலாம்.
–
கீரை சமைக்கும்போது 1 ஸ்பூன் சர்க்கரை போட்டால் நிறம்
மாறாமல் இருக்கும்
– பிரேமா சந்தானம், பெங்களூரு
–
———————————————
மோர்க்குழம்பு செய்து இறக்கும்போது சிறிது தேங்காய்
எண்ணெய் ஊற்றி இறக்கினால் வாசனையாக இருக்கும்.
–
– எஸ். சடையப்பன், காளனம்பாட்டி
–
—————————————-
குமுதம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
சூப்பர் ஐயா, மிக்க நன்றி.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மிக நல்ல சமையலுக்கான டிப்ஸ்கள் அய்யா. நல்ல பதிவும் கூட.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|