புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_c10சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_m10சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_c10சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_m10சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_c10சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_m10சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_c10சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_m10சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_c10 
2 Posts - 4%
heezulia
சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_c10சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_m10சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_c10சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_m10சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_c10சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_m10சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_c10சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_m10சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_c10சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_m10சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும்  ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்? Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாதிக்கு முன்னுரிமை கொடுக்கும் ஊடகங்கள் கலைசெல்வியை மறந்தது என்?


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Aug 03, 2016 12:15 pm

தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் ஆதிக்க சாதியினரால் ஆண்டுக்கு 15 பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். இந்நிலையில் கடந்த 31-ஆம் தேதி ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் கலைச்செல்வி என்ற இளம்பெண் நிர்வாணமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலைச்செல்வியின் உடலில் கொடூரமான காயங்கள் இருக்கின்றன. வாயில் கிழிந்த உள்ளாடையைத் திணித்துவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு சாகும் வரையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் பாலியல் சித்ரவதை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கொலையை செய்த ராஜா மற்றும் குமார் என்ற இருவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கைது செய்வதிலும் காவல்துறை மெத்தனம் காட்டியுள்ளனர். மதுரை எவிடென்ஸ் அமைப்பினர் தலையிட்ட பின்னரே அவர்களை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஊரில் குறைவான எண்ணிக்கையில் வசிக்கும் தலித் சமூகத்து பெண்களை, அதே ஊரை சேர்ந்த ஆதிக்க சாதியினர் சிலர் இது போன்ற பாலியல் கொடுமைகள் செய்வதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. வருடத்திற்கு 15 பெண்களாவது இது போன்று பாதிக்கப்படுகிறார்கள்.

தங்களை காப்பாற்றும்படி அந்த ஊர் தலித் மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றனர். என் புள்ளையக் கொன்ன மாதிரியே அவனுங்களும் சாகனும். எங்களுக்கு வேற எதுவும் வேணாம். அரசாங்கத்தோட எந்த உதவியும் வேண்டாம் என கதறி அழுகிறார் கலைச்செல்வியின் தந்தை ராஜேந்திரன்.
நன்றி-வெப்துனியா

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Aug 04, 2016 6:36 am

பாதிக்கப்பட்ட வரின் தந்தை ராஜேந்திரன் கூறும் தீர்ப்பே மிகச்சரியான தீர்ப்பு.கொலைக்கு கொலை தான் சரியான தண்டனை. இதெற்கெல்லாம் காரணம் அரசாங்கம் கலப்பு திருமணத்திற்கு பரிசு கொடுத்து பாராட்டுவதாலேதான்.பெற்றோர் சம்மதமின்றி காதலித்து செய்யும் கலப்பு திருமணத்திற்கு சம்மதிக்கவே கூடாது.பதிவும் செய்யக்கூடாதுன்னு சட்டம் கொண்டு வரனும். அப்போதான் இதெற்கெல்லாம் முற்று புள்ளி வைக்க முடியும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 04, 2016 7:23 am

பாலியல் வன்முறை எங்கு நடந்தாலும்
அனைத்து சமூகத்தினரும் அதனை எதிர்த்து
குரல் கொடுக்க வேண்டும்...
-

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 04, 2016 8:33 am

அரபுநாடுகளில் இருப்பதுபோல தண்டனை கடுமையாக இருக்கவேண்டும் . எந்த உறுப்பு தவறு செய்கிறதோ , அந்த உறுப்பை வெட்டி எறிந்துவிட வேண்டும் . அப்போதுதான் இதுபோன்ற பாலியல் வன்முறைகள் குறையும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 04, 2016 1:45 pm

தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் ஆதிக்க சாதியினரால் ஆண்டுக்கு 15 பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்
காவல்துறையும் அரசும் என்ன பண்ணி கொண்டிருக்கிறார்கள்.

இந்த அப்பாவிகளுக்கு குரல் கொடுக்க ஒரு சாதிக்கட்சி தலைவன் கூடவா இல்லை , இல்லை இவனுங்களுக்கு வேறு!! வேலை ஏதும் இருக்கிறதா ?!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக