புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலய்யா டா! Poll_c10பாலய்யா டா! Poll_m10பாலய்யா டா! Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
பாலய்யா டா! Poll_c10பாலய்யா டா! Poll_m10பாலய்யா டா! Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
பாலய்யா டா! Poll_c10பாலய்யா டா! Poll_m10பாலய்யா டா! Poll_c10 
3 Posts - 9%
heezulia
பாலய்யா டா! Poll_c10பாலய்யா டா! Poll_m10பாலய்யா டா! Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
பாலய்யா டா! Poll_c10பாலய்யா டா! Poll_m10பாலய்யா டா! Poll_c10 
2 Posts - 6%
Raji@123
பாலய்யா டா! Poll_c10பாலய்யா டா! Poll_m10பாலய்யா டா! Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
பாலய்யா டா! Poll_c10பாலய்யா டா! Poll_m10பாலய்யா டா! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாலய்யா டா! Poll_c10பாலய்யா டா! Poll_m10பாலய்யா டா! Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
பாலய்யா டா! Poll_c10பாலய்யா டா! Poll_m10பாலய்யா டா! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
பாலய்யா டா! Poll_c10பாலய்யா டா! Poll_m10பாலய்யா டா! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பாலய்யா டா! Poll_c10பாலய்யா டா! Poll_m10பாலய்யா டா! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பாலய்யா டா! Poll_c10பாலய்யா டா! Poll_m10பாலய்யா டா! Poll_c10 
8 Posts - 2%
prajai
பாலய்யா டா! Poll_c10பாலய்யா டா! Poll_m10பாலய்யா டா! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
பாலய்யா டா! Poll_c10பாலய்யா டா! Poll_m10பாலய்யா டா! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாலய்யா டா! Poll_c10பாலய்யா டா! Poll_m10பாலய்யா டா! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாலய்யா டா! Poll_c10பாலய்யா டா! Poll_m10பாலய்யா டா! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
பாலய்யா டா! Poll_c10பாலய்யா டா! Poll_m10பாலய்யா டா! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலய்யா டா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 02, 2016 6:19 pm

பாலய்யா டா! G0Ore4e0RVqKzFSCeHnT+book1_2951125a
-
கபாலி’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் தோன்றும் முதல் காட்சியில் அவர் சிறையில் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருப்பார். அதன் தலைப்பு ‘மை ஃபாதர் பாலய்யா’. அந்தப் புத்தகம், தெலங்கானா பகுதியைச் சேர்ந்த ஒய்.பி.சத்யநாராயணா என்ற தலித் பேராசிரியரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சுயசரிதை. ‘ஹார்ப்பர் காலின்ஸ்’ பதிப்பகத்தால் கடந்த 2011-ம் ஆண்டு இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது.

மடிகா சாதியைச் சேர்ந்த நரசய்யா, அவரது மகனின் பெயரும் நரசய்யா, (தந்தையின் பெயரை மகனுக்கும் வைக்கின்ற வழக்கம் அக்காலத்தில் இருந்திருக்கிறது) அவரது பேரன் பாலய்யா, பாலய்யாவின் மகன் ஒய்.பி.சத்யநாராயணா என நான்கு தலைமுறையினரின் கதையைச் சொல்கிறது இந்த சுயசரிதைப் புத்தகம்.

நரசய்யா நிலம் இல்லாத கூலி விவசாயி. நிஜாமின் கடுமையான அடக்குமுறைக் காலத்தில் நிலப்பிரபுத்துவ முறையில் கூலி வேலை பார்த்தவர். அவரது மகனான நரசய்யா, தனது மனைவியை காலரா நோய்க்குப் பலி கொடுத்துவிட்டுத் தனது மகன் பாலய்யாவோடு ஊரை விட்டுக் கிளம்புகிறார். அவரது தாய்மாமன் உதவியோடு நிஜாமின் இரயில்வே துறையில் வேலைக்குச் சேர்கிறார். நிலப்பிரபுத்துவத்திலிருந்து விடுபட்ட ஒரு தலித் குடும்பம் அதன் பிறகு நகரத்தில் மற்றொரு விதமாக சாதியப் பாகுபாடுகளை அனுபவிக்கத் தொடங்குகிறது.

சித்தியின் ஆதர‌வில் வளரும் பாலய்யா அரைகுறைப் படிப்போடு ரயில்வே துறையில் வேலைக்குச் சேர்கிறார். திருமணமும் செய்துகொள்கிறார். இதற்கிடையில் அவருக்கு வேறொரு பெண்ணின் தொடர்பும் உண்டாகிறது. அந்த உறவில் பிறந்தவரே இந்தச் சுயசரிதையை எழுதியவர்.

தனது குழந்தைகள் அனைவரையும் ஒன்றாகவே கருதி வளர்க்கும் பாலய்யா கல்வி பெற்றால்தான் கடைத்தேற முடியும் என்று உறுதியாக நம்புகிறார். படித்தால் ரயில்வே துறையில் வேலை கிடைக்கும் என்பது முக்கியக் காரணம்.

அந்தக் குடும்பத்தில் உணவு, உடை, இருப்பிடம் என்று அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் இருந்தாலும் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கடைசியில் ஒய்.பி.சத்யநாராயணாவும் அவரது இரண்டு சகோதரர்களும் தாங்கள் படிக்கும் பாடங்களில் முனைவர் பட்டம் பெறுகிறார்கள். கல்வியின் முக்கியத்துவத்தையும் சாதிமுறையின் அவலங்களையும் பற்றியதாக இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 02, 2016 6:19 pm

திரைப்படத்தில் கதாபாத்திரங்களின் குணாம்சத்தை வெளிப்படுத்த அவர்கள் படிக்கும் புத்தகத்தைக் காட்டுவது ஒரு உத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. ‘கபாலி’ படத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்குக் குரல் கொடுக்கிற மக்கள் தலைவராக ரஜினி நடித்திருக்கிறார். அவரது அரசியல் அடையாளத்தைச் சுட்டிக்காட்டும் விதத்தில் அவர் புத்தகம் படிக்கும் காட்சி இடம்பெற்றிருக்கறது.

இந்தப் புத்தகத்தை எழுதிய சத்யநாராயணா ஹைதராபாதில் உள்ள ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறைப் பேராசிரியராகவும் ஹைதராபாதில் உள்ள மற்றொரு கல்லூரி ஒன்றின் முதல்வராக 25 வருடங்களும் கல்விச் சேவை செய்தவர்.

ஒரு ஆங்கில நாளிதழுக்கு சத்யநாராயணா அளித்த பேட்டியில், “இந்தப் புத்தகம் விரைவில் தமிழில் வெளிவரவுள்ளது. ‘கபாலி’ படத்தின் கதையை எழுதிய குழுவில் உள்ள பெண் எழுத்தாளர்களில் ஒருவர்தான் இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஹார்வார்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகத்தின் பல பிரபல பல்கலைக்கழகங்களில் இந்தப் புத்தகம் இடம்பெற்றுள்ளது. ஆனால் அப்போது, கல்வியாளர்கள் உள்ளிட்ட சிலரிடம் மட்டுமே அந்தப் புத்தகம் புழங்கியது. ஆனால், இது ரஜினி நடிக்கும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிந்து ‘கபாலி’ இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு எனது நன்றியைத் தெரிவித்தேன். இனி, அது நிறைய மக்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 02, 2016 6:20 pm

பாலய்யா டா! LJ6hSItTPOB4P7dsmRvE+book11_2951126a
-
மகிழ்ச்சி!
-
==========================================
ந. சந்தனச்செல்வி

தி இந்து

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக