புதிய பதிவுகள்
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:29

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
1 Post - 25%
viyasan
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
21 Posts - 4%
prajai
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
7 Posts - 1%
mruthun
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84047
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 30 Jul 2016 - 10:42

நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, மரண தண்டனையை ஒழிப்பதற்கு அரசு விரும்பவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மரண தண்டனையை ஒழிப்பது தொடர்பான தனிநபர் தீர்மானத்தை மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா கொண்டு வந்தார். அதன் மீது அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சுகேந்து சேகர் ராயும் வெள்ளிக்கிழமை பேசுகையில், மரண தண்டனை ஒழிக்கப்படுவதை ஆதரிப்பதாகத் தெரிவித்தனர்.

திமுக எம்.பி. திருச்சி சிவா பேசுகையில், “குற்றங்களின் எண்ணிக்கை, குறிப்பாக கீழ்த்தரமான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மரண தண்டனையால் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதையே காட்டுகிறது’ என்றார்.

அவரது கருத்தை ஆதரித்து திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், “இந்தியா, அமெரிக்கா, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட 36 நாடுகள்தான் மரண தண்டனையை அமல்படுத்துகின்றன’ என்று தெரிவித்தார்.

எனினும், ராஜாவின் தீர்மானத்தை தாம் எச்சரிக்கையுடன் கூடிய மரியாதையோடு அணுகுவதாக காங்கிரஸ் எம்.பி. ஆனந்த பாஸ்கர் ராபோலு தெரிவித்தார். “நிர்பயா வழக்கு போன்றவற்றைப் பார்க்கும்போது, குற்றத்தின் தீவிரத்தை கவனிப்பது அவசியமாகிறது. அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் பயன்படுத்தப்பட வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.

எம்.பி.க்களின் கருத்துக்குப் பதிலளித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:

நாட்டில் தற்போதுள்ள சூழலானது மரண தண்டனையை ஒழிக்கும் அவசியத்தை ஏற்படுத்தும் வகையில் இல்லை. ஒரு வழக்கில் கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தினாலும் அதனால் பாதிக்கப்பட்டவர் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். அங்கு அவரது முயற்சி தோற்றாலும் அவர் மாநில ஆளுநரையும் குடியரசுத் தலைவரையும் அணுகலாம் என்றார் கிரண் ரிஜிஜு.

அதைத் தொடர்ந்து, மரண தண்டனையை ஒழிக்கக் கோரும் தனிநபர் தீர்மானத்தை திரும்பப் பெறுமாறு டி.ராஜாவிடம் ரிஜிஜுவும், மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியனும் தெரிவித்தனர். எனினும், அதை ஏற்க டி.ராஜா மறுத்து விட்டார். அதன் பின் அவரது தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பு மூலம் அவை நிராகரித்தது.

-தினமணி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 31 Jul 2016 - 21:31

மரண தண்டனையை ஒழித்தால் குற்றங்கள் பெருகிவிடும் . எத்தனை கொலைகள் செய்தாலும் அவனுக்கு மரண தண்டனை இல்லையென்றால் , நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடும் .

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர் .

என்பது ஐயனின் வாக்கு .

பொருள் : களையை நீக்கினால்தான் பயிர் வளரும்; அதுபோல கொடியவர்களைக் கொலை செய்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழமுடியும் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக