புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
1 Post - 1%
Kavithas
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
1 Post - 1%
சிவா
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
1 Post - 1%
bala_t
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
1 Post - 1%
prajai
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
1 Post - 1%
M. Priya
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
296 Posts - 42%
heezulia
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
6 Posts - 1%
prajai
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
4 Posts - 1%
manikavi
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_m10மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 30, 2016 9:12 am

நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, மரண தண்டனையை ஒழிப்பதற்கு அரசு விரும்பவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மரண தண்டனையை ஒழிப்பது தொடர்பான தனிநபர் தீர்மானத்தை மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா கொண்டு வந்தார். அதன் மீது அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சுகேந்து சேகர் ராயும் வெள்ளிக்கிழமை பேசுகையில், மரண தண்டனை ஒழிக்கப்படுவதை ஆதரிப்பதாகத் தெரிவித்தனர்.

திமுக எம்.பி. திருச்சி சிவா பேசுகையில், “குற்றங்களின் எண்ணிக்கை, குறிப்பாக கீழ்த்தரமான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மரண தண்டனையால் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதையே காட்டுகிறது’ என்றார்.

அவரது கருத்தை ஆதரித்து திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், “இந்தியா, அமெரிக்கா, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட 36 நாடுகள்தான் மரண தண்டனையை அமல்படுத்துகின்றன’ என்று தெரிவித்தார்.

எனினும், ராஜாவின் தீர்மானத்தை தாம் எச்சரிக்கையுடன் கூடிய மரியாதையோடு அணுகுவதாக காங்கிரஸ் எம்.பி. ஆனந்த பாஸ்கர் ராபோலு தெரிவித்தார். “நிர்பயா வழக்கு போன்றவற்றைப் பார்க்கும்போது, குற்றத்தின் தீவிரத்தை கவனிப்பது அவசியமாகிறது. அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் பயன்படுத்தப்பட வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.

எம்.பி.க்களின் கருத்துக்குப் பதிலளித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:

நாட்டில் தற்போதுள்ள சூழலானது மரண தண்டனையை ஒழிக்கும் அவசியத்தை ஏற்படுத்தும் வகையில் இல்லை. ஒரு வழக்கில் கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தினாலும் அதனால் பாதிக்கப்பட்டவர் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். அங்கு அவரது முயற்சி தோற்றாலும் அவர் மாநில ஆளுநரையும் குடியரசுத் தலைவரையும் அணுகலாம் என்றார் கிரண் ரிஜிஜு.

அதைத் தொடர்ந்து, மரண தண்டனையை ஒழிக்கக் கோரும் தனிநபர் தீர்மானத்தை திரும்பப் பெறுமாறு டி.ராஜாவிடம் ரிஜிஜுவும், மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியனும் தெரிவித்தனர். எனினும், அதை ஏற்க டி.ராஜா மறுத்து விட்டார். அதன் பின் அவரது தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பு மூலம் அவை நிராகரித்தது.

-தினமணி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 31, 2016 8:01 pm

மரண தண்டனையை ஒழித்தால் குற்றங்கள் பெருகிவிடும் . எத்தனை கொலைகள் செய்தாலும் அவனுக்கு மரண தண்டனை இல்லையென்றால் , நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடும் .

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர் .

என்பது ஐயனின் வாக்கு .

பொருள் : களையை நீக்கினால்தான் பயிர் வளரும்; அதுபோல கொடியவர்களைக் கொலை செய்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழமுடியும் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக