புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
7 Posts - 64%
heezulia
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
8 Posts - 2%
prajai
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_m10நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 30, 2016 11:57 am


பெங்களூரு,

கோவா, மராட்டியம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில்
ஓடும் மகதாயி நதிநீர் பங்கீடு பிரச்சினை தொடர்பான வழக்குகள்
நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கர்நாடக மனு தள்ளுபடி


இந்தநிலையில் பெலகாவி, தார்வார், கதக், பாகல்கோட்டை
ஆகிய 4 மாவட்டங்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்த கர்நாடக
அரசு முடிவு செய்தது. இதற்காக மகதாயி நதியில் இருந்து
கலசா–பண்டூரி கால்வாய் திட்டம் மூலம் மல்லபிரபா நதிக்கு
7.56 டி.எம்.சி. தண்ணீர் கொண்டு வர அனுமதி வழங்க கோரி நடுவர்
மன்றத்தில் கர்நாடக அரசு இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அந்த மனுவை நடுவர் மன்றம் நிராகரித்து கடந்த 27–ந் தேதி
தீர்ப்பளித்தது.

இதை கண்டித்து வட கர்நாடகத்தில் குறிப்பாக கதக், தார்வார்,
பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்கள் தீவிர
போராட்டம் நடத்தினர். அங்கு அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டு
தீவைக்கப்பட்டன.

நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு ஒட்டுமொத்த கர்நாடக மக்களும்,
அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.

பஸ்கள்–ஆட்டோக்கள் ஓடாது


இந்த நிலையில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ், மகதாயி நடுவர் மன்ற தீர்ப்பை கண்டித்து கர்நாடகத்தில் இன்று(சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பல்வேறு கன்னட சங்கங்கள், கன்னட திரைப்பட வர்த்தக சபை, அரசு ஊழியர் சங்கங்கள், அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், வாடகை கார்கள் ஓட்டுனர் சங்கம், தனியார் பள்ளிகள் சங்கம் உள்பட நூற்றுக்கணக்கான சங்கங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் பஸ்கள்–ஆட்டோக்கள் ஓடாது. வணிக நிறுவனங்கள், பள்ளி–கல்லூரிகள் மூடப்படுகின்றன.

அதுபோல் பெங்களூருவிலும் இன்று அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் ஓடாது. பெங்களூருவில் ஓட்டல்கள், திரையரங்குகள் மூடப்படும். சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்படுகின்றன. தனியார் பள்ளி–கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி–கல்லூரிகளும் செயல்படாது. கன்னட சங்கங்கள் சார்பில் பெங்களூரு டவுன் ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதில் கன்னட திரையுலகினரும் பங்கேற்க உள்ளனர்.

நூதன போராட்டம்


இந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி நேற்று வாட்டாள் நாகராஜ்
தலைமையில் கர்நாடக எம்.பி.க்களை(தேவேகவுடாவை தவிர) ஏலம்
விடும் நூதன போராட்டம் பெங்களூரு மெஜஸ்டிக்கில் நடைபெற்றது.

மகதாயி பிரச்சினையில் கர்நாடகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் எந்தவி
நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கண்டித்து அவர்களை ஏலம்
விடும் நூதன போராட்டம் நடைபெற்றது.

இதில் எம்.பி.க்களின் புகைப்படத்தை வைத்து வாட்டாள் நாகராஜ் ஏலம்
விட்டார். ஏலத்தொகை 25 காசில் இருந்து தொடங்கியது. போராட்டத்தில்
கலந்து கொண்டவர்கள் ஒரு ரூபாய் முதல் 5 ரூபாய் வரை எம்.பி.க்களை
ஏலம் எடுத்து சம்பந்தப்பட்ட எம்.பி.க்களின் புகைப்படத்தை பெற்றுச்
சென்றனர்.
-
முழுஅடைப்பு குறித்து போலீஸ் மந்திரி பரமேஸ்வர் கூறுகையில்,
“அமைதியான வழியில் போராட்டம் நடத்த வேண்டும். பொதுச்
சொத்துகளுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம். அசம்பாவித சம்பவங்கள்
நடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது ச
ட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.
-
--------------------------------------
தினத்தந்தி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 30, 2016 12:06 pm

இதே போல தாண்ட எங்களுக்கும் இருக்கும் , உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா ?!


தமிழர்களே , பாருங்கள் ஒட்டுமொத்த கர்நாடகமும் ஸ்தம்பித்தது போயிருக்கிறது. ஆனால் இதே நிலை காவிரி பாசன பகுதிகளை ஒட்டிய விவசாயிகளுக்கு வந்தால்

சென்னை தமிழன் , மதுரை தமிழன் , திருநெல்வேலி தமிழன் என்று அவனவன் அவன் வேலையை பார்க்க போயிகிட்டே இருப்பான்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jul 30, 2016 8:06 pm

தனக்கு வந்தால் தான் தலைவலி தெரியும் என்பார்களே>>>>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக