புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை
Page 1 of 1 •
நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, மரண தண்டனையை ஒழிப்பதற்கு அரசு விரும்பவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மரண தண்டனையை ஒழிப்பது தொடர்பான தனிநபர் தீர்மானத்தை மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா கொண்டு வந்தார். அதன் மீது அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சுகேந்து சேகர் ராயும் வெள்ளிக்கிழமை பேசுகையில், மரண தண்டனை ஒழிக்கப்படுவதை ஆதரிப்பதாகத் தெரிவித்தனர்.
திமுக எம்.பி. திருச்சி சிவா பேசுகையில், “குற்றங்களின் எண்ணிக்கை, குறிப்பாக கீழ்த்தரமான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மரண தண்டனையால் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதையே காட்டுகிறது’ என்றார்.
அவரது கருத்தை ஆதரித்து திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், “இந்தியா, அமெரிக்கா, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட 36 நாடுகள்தான் மரண தண்டனையை அமல்படுத்துகின்றன’ என்று தெரிவித்தார்.
எனினும், ராஜாவின் தீர்மானத்தை தாம் எச்சரிக்கையுடன் கூடிய மரியாதையோடு அணுகுவதாக காங்கிரஸ் எம்.பி. ஆனந்த பாஸ்கர் ராபோலு தெரிவித்தார். “நிர்பயா வழக்கு போன்றவற்றைப் பார்க்கும்போது, குற்றத்தின் தீவிரத்தை கவனிப்பது அவசியமாகிறது. அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் பயன்படுத்தப்பட வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.
எம்.பி.க்களின் கருத்துக்குப் பதிலளித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:
நாட்டில் தற்போதுள்ள சூழலானது மரண தண்டனையை ஒழிக்கும் அவசியத்தை ஏற்படுத்தும் வகையில் இல்லை. ஒரு வழக்கில் கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தினாலும் அதனால் பாதிக்கப்பட்டவர் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். அங்கு அவரது முயற்சி தோற்றாலும் அவர் மாநில ஆளுநரையும் குடியரசுத் தலைவரையும் அணுகலாம் என்றார் கிரண் ரிஜிஜு.
அதைத் தொடர்ந்து, மரண தண்டனையை ஒழிக்கக் கோரும் தனிநபர் தீர்மானத்தை திரும்பப் பெறுமாறு டி.ராஜாவிடம் ரிஜிஜுவும், மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியனும் தெரிவித்தனர். எனினும், அதை ஏற்க டி.ராஜா மறுத்து விட்டார். அதன் பின் அவரது தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பு மூலம் அவை நிராகரித்தது.
-தினமணி
மரண தண்டனையை ஒழிப்பது தொடர்பான தனிநபர் தீர்மானத்தை மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா கொண்டு வந்தார். அதன் மீது அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சுகேந்து சேகர் ராயும் வெள்ளிக்கிழமை பேசுகையில், மரண தண்டனை ஒழிக்கப்படுவதை ஆதரிப்பதாகத் தெரிவித்தனர்.
திமுக எம்.பி. திருச்சி சிவா பேசுகையில், “குற்றங்களின் எண்ணிக்கை, குறிப்பாக கீழ்த்தரமான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மரண தண்டனையால் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதையே காட்டுகிறது’ என்றார்.
அவரது கருத்தை ஆதரித்து திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், “இந்தியா, அமெரிக்கா, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட 36 நாடுகள்தான் மரண தண்டனையை அமல்படுத்துகின்றன’ என்று தெரிவித்தார்.
எனினும், ராஜாவின் தீர்மானத்தை தாம் எச்சரிக்கையுடன் கூடிய மரியாதையோடு அணுகுவதாக காங்கிரஸ் எம்.பி. ஆனந்த பாஸ்கர் ராபோலு தெரிவித்தார். “நிர்பயா வழக்கு போன்றவற்றைப் பார்க்கும்போது, குற்றத்தின் தீவிரத்தை கவனிப்பது அவசியமாகிறது. அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் பயன்படுத்தப்பட வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.
எம்.பி.க்களின் கருத்துக்குப் பதிலளித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:
நாட்டில் தற்போதுள்ள சூழலானது மரண தண்டனையை ஒழிக்கும் அவசியத்தை ஏற்படுத்தும் வகையில் இல்லை. ஒரு வழக்கில் கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தினாலும் அதனால் பாதிக்கப்பட்டவர் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். அங்கு அவரது முயற்சி தோற்றாலும் அவர் மாநில ஆளுநரையும் குடியரசுத் தலைவரையும் அணுகலாம் என்றார் கிரண் ரிஜிஜு.
அதைத் தொடர்ந்து, மரண தண்டனையை ஒழிக்கக் கோரும் தனிநபர் தீர்மானத்தை திரும்பப் பெறுமாறு டி.ராஜாவிடம் ரிஜிஜுவும், மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியனும் தெரிவித்தனர். எனினும், அதை ஏற்க டி.ராஜா மறுத்து விட்டார். அதன் பின் அவரது தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பு மூலம் அவை நிராகரித்தது.
-தினமணி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மரண தண்டனையை ஒழித்தால் குற்றங்கள் பெருகிவிடும் . எத்தனை கொலைகள் செய்தாலும் அவனுக்கு மரண தண்டனை இல்லையென்றால் , நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடும் .
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர் .
என்பது ஐயனின் வாக்கு .
பொருள் : களையை நீக்கினால்தான் பயிர் வளரும்; அதுபோல கொடியவர்களைக் கொலை செய்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழமுடியும் .
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர் .
என்பது ஐயனின் வாக்கு .
பொருள் : களையை நீக்கினால்தான் பயிர் வளரும்; அதுபோல கொடியவர்களைக் கொலை செய்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழமுடியும் .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Similar topics
» பிரபாகரன் தாயார் இந்தியாவில் சிகிச்சை பெற விரும்பவில்லை: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
» மூவரின் தண்டனையை நிறைவேற்ற மத்திய அரசு சதி: வைகோ குற்றச்சாட்டு
» 3 பேரின் தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும்: வைகோ
» அரசியல் சட்டப்படி அதிகாரம் உள்ளது. தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும்.
» மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
» மூவரின் தண்டனையை நிறைவேற்ற மத்திய அரசு சதி: வைகோ குற்றச்சாட்டு
» 3 பேரின் தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும்: வைகோ
» அரசியல் சட்டப்படி அதிகாரம் உள்ளது. தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும்.
» மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|