புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
3 Posts - 8%
heezulia
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கல் உப்புஒரு வரப்பிரசாதம்!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 29, 2016 8:28 pm

அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும்
கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து
உட்கார்ந்துக்கணும்!
-
மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும்!
-
மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க… கண்ண
மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும்
இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம். என் மாமியார் ரொம்ப
நல்லவங்க. நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். என் மேல
அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும்!!
-
அதேபோல, பணப்பிரச்னைன்னு வச்சுக்கோங்க…;
கண்ணை மூடிக்கிட்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும்!!;
என்னோட கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்னு சொல்லணும்!!
-
உடம்புல ஏதாவது பிரச்னைன்னா, எனக்கு எந்த நோயும் இல்லை..!!;
உடம்புல இருக்கிற பிரச்னை எல்லாம் தீர்ந்துடுச்சு…!!
நான் ஆரோக்கியமா இருக்கேன்னு சொல்லணும்!!;
-
மனசுக்குள்ளயும் சொல்லலாம்!! வாய்விட்டு சத்தமாவும்
சொல்லலாம். 10 நிமிஷம் சொன்னாப் போதும்.
-
முடிச்சதும் கையில வச்சிருந்த உப்பை மடியில வச்சிருக்கிற
ஒயிட் பேப்பர்ல கொட்டி, சிந்தாம மடிச்சு ஓடுற தண்ணியில க
லந்து விட்டுடணும்!!
-
நீங்களும் செஞ்சு பாருங்க!!; பத்து நாளுக்குள்ள பலன் தெரியும்
என்று நமக்கே மந்திரம் கற்றுத்தருகிறார் ஷீலா!!
-
------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 29, 2016 8:32 pm



இது என்ன வேடிக்கை?!
கையில் இருக்கிற உப்பு எப்படி வேலை செய்யும்??
-
இந்த உப்பு மந்திரத்தைக் கற்றுத் தந்த
டாக்டர் ஜிதேந்திராவிடம் கேட்டோம்!
-
“இது ஒண்ணும் புதிசில்லை. காலங்காலமா நம்ம மக்கள்
மத்தியில புழக்கத்தில இருக்கிற ஒரு விஷயம்தான்!!
-
மந்திரிக்கும் போதும், திருஷ்டி சுத்தும்போதும் நம்ம மக்கள்
கையில உப்பு வச்சு சுத்துவாங்க. சில கோயில்கள்ல உப்பு
வாங்கிக் கொட்டுவாங்க!
-
-----------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 29, 2016 8:34 pm


பாவத்தைப் போக்குறோம்’னு சொல்லி கடல்ல குளிக்கிறது,
கடல் தண்ணியை தலையில அள்ளித் தெளிக்கிறது,
கடலோரத்துல ஈமக்கிரியைகள் செய்றது, கடல்ல கால்
நனைக்கறதுன்னு சொல்றதுக்கெல்லாம் காரணம் என்ன?
-
இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கைன்னு
அறிவாளிகள் புறம் தள்ளிடுவாங்க!!
உண்மையிலேயே அதுக்குள்ள அறிவியல் இருக்கு.
அந்த அறிவியலை “”Ora Science””என்று சொல்வாங்க!!
-
எதிர்மறை சக்தி (Negative Energy) & நேர்மறை சக்தி
(Positive Energy)….. இது ரெண்டும்தான் மனிதனோட
குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்குது!!!
-
உப்பு, நெகடிவ் எனர்ஜியை வெளியேத்துற சக்தி
கொண்ட ஒரு பொருள்!!!
-
கைக்குள்ள உப்பை வச்சுக்கிட்டு பாசிட்டிவ்வா நினைத்தாலோ;
அல்லது பேசினாலோ உடம்புக்குள்ள இருக்கிற நெகட்டிவ்
எனர்ஜி வெளியேறிடும்!!!
-
இது மாயமோ, மந்திரமோ இல்லை!! முற்றிலும் அறிவியல்!!
-
உடம்புல நெகட்டிவ் எனர்ஜி வெளியாகி பாசிட்டிவ் எனர்ஜி
அதிகரிக்கும்போது; அதுவே அதிர்வுகளாக (Vibration) வெளியில
வந்து எதிராளிக்கிட்ட போகும்!!! எதிராளியோட அணுகுமுறையும்
பாசிட்டிவ்வா மாறும்!!!
-
ஒரு விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்லும்போது நாம் அதுவாவே
மாறிடுவோம்!! இதுவும் அறிவியல்தான்!!
-
எப்பவும் திட்டிக்கிட்டே இருக்கிற மாமியார், மருமகளை மரியாதையா
நடத்துறதும்; எப்பவோ விட்டுட்டுப் போன அம்மா மகளைத் தேடி
வந்ததும்; விபத்துல இருந்தவங்க குணமாகுறதும் இப்படியான
நிகழ்வுகள் பாசிட்டிவ் எனர்ஜியோட விளைவுதான்!!!
-
இன்னைக்கும் கிராமங்கள்ல உப்பை மட்டும் ஓசி வாங்கக்கூடாதுன்னு
சொல்வாங்க!! அப்படியே வாங்கினாலும் கையால வாங்க மாட்டாங்க!!
அப்படி வாங்கினால், கொடுக்கிறவங்களோட நெகட்டிவ் எனர்ஜி
வாங்குறவங்களுக்கு வந்திடும்!!!

இந்த உண்மை கிராமத்து மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு..!!, என்கிறார்
டாக்டர் ஜிதேந்திரா!!
-
----------------------------
வாட்ஸ் அப் பகிர்வு---


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jul 30, 2016 11:16 pm

நல்ல பகிர்வு.
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகல் உப்புஒரு வரப்பிரசாதம்!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
sudarsan mark
sudarsan mark
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 17/08/2016

Postsudarsan mark Wed Aug 17, 2016 11:22 am

இன்டரெஸ்டிங் tips

sudarsan mark
sudarsan mark
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 17/08/2016

Postsudarsan mark Wed Aug 17, 2016 11:24 am

ayyasamy ram wrote:அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும்
கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து
உட்கார்ந்துக்கணும்!
-
மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும்!
-
மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க… கண்ண
மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும்
இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம். என் மாமியார் ரொம்ப
நல்லவங்க. நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். என் மேல
அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும்!!
-
அதேபோல, பணப்பிரச்னைன்னு வச்சுக்கோங்க…;
கண்ணை மூடிக்கிட்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும்!!;
என்னோட கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்னு சொல்லணும்!!
-
உடம்புல ஏதாவது பிரச்னைன்னா, எனக்கு எந்த நோயும் இல்லை..!!;
உடம்புல இருக்கிற பிரச்னை எல்லாம் தீர்ந்துடுச்சு…!!
நான் ஆரோக்கியமா இருக்கேன்னு சொல்லணும்!!;
-
மனசுக்குள்ளயும் சொல்லலாம்!! வாய்விட்டு சத்தமாவும்
சொல்லலாம். 10 நிமிஷம் சொன்னாப் போதும்.
-
முடிச்சதும் கையில வச்சிருந்த உப்பை மடியில வச்சிருக்கிற
ஒயிட் பேப்பர்ல கொட்டி, சிந்தாம மடிச்சு ஓடுற தண்ணியில க
லந்து விட்டுடணும்!!
-
நீங்களும் செஞ்சு பாருங்க!!; பத்து நாளுக்குள்ள பலன் தெரியும்
என்று நமக்கே மந்திரம் கற்றுத்தருகிறார் ஷீலா!!
-
------------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1217495

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 17, 2016 11:30 am

உண்மையாவா ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 17, 2016 12:06 pm

இன்னைக்கும் கிராமங்கள்ல உப்பை மட்டும் ஓசி வாங்கக்கூடாதுன்னு
சொல்வாங்க!! அப்படியே வாங்கினாலும் கையால வாங்க மாட்டாங்க!!
அப்படி வாங்கினால்
உண்மை தான் .... தமிழர்கள் எவ்வளவு அறிவாளியா இருந்திருக்கிறார்கள் புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக