புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாணக்கியர் நீதி  Poll_c10சாணக்கியர் நீதி  Poll_m10சாணக்கியர் நீதி  Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
சாணக்கியர் நீதி  Poll_c10சாணக்கியர் நீதி  Poll_m10சாணக்கியர் நீதி  Poll_c10 
2 Posts - 18%
heezulia
சாணக்கியர் நீதி  Poll_c10சாணக்கியர் நீதி  Poll_m10சாணக்கியர் நீதி  Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
சாணக்கியர் நீதி  Poll_c10சாணக்கியர் நீதி  Poll_m10சாணக்கியர் நீதி  Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
சாணக்கியர் நீதி  Poll_c10சாணக்கியர் நீதி  Poll_m10சாணக்கியர் நீதி  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாணக்கியர் நீதி  Poll_c10சாணக்கியர் நீதி  Poll_m10சாணக்கியர் நீதி  Poll_c10 
372 Posts - 49%
heezulia
சாணக்கியர் நீதி  Poll_c10சாணக்கியர் நீதி  Poll_m10சாணக்கியர் நீதி  Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
சாணக்கியர் நீதி  Poll_c10சாணக்கியர் நீதி  Poll_m10சாணக்கியர் நீதி  Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
சாணக்கியர் நீதி  Poll_c10சாணக்கியர் நீதி  Poll_m10சாணக்கியர் நீதி  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சாணக்கியர் நீதி  Poll_c10சாணக்கியர் நீதி  Poll_m10சாணக்கியர் நீதி  Poll_c10 
25 Posts - 3%
prajai
சாணக்கியர் நீதி  Poll_c10சாணக்கியர் நீதி  Poll_m10சாணக்கியர் நீதி  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சாணக்கியர் நீதி  Poll_c10சாணக்கியர் நீதி  Poll_m10சாணக்கியர் நீதி  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சாணக்கியர் நீதி  Poll_c10சாணக்கியர் நீதி  Poll_m10சாணக்கியர் நீதி  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சாணக்கியர் நீதி  Poll_c10சாணக்கியர் நீதி  Poll_m10சாணக்கியர் நீதி  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சாணக்கியர் நீதி  Poll_c10சாணக்கியர் நீதி  Poll_m10சாணக்கியர் நீதி  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாணக்கியர் நீதி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 29, 2016 12:32 pm

சாணக்கியர் நீதி  SzRcoaWDTCm8nvuDaPmE+chanakya(1)
-

சாணக்கிய சூத்திரத்திலிருந்து
சில பகுதிகள்.
சூத்திரம் என்பது one liners-

(ஆத்திச்சுவடி மாதிரி)

1. தர்மம் சந்தோஷத்தைக் கொடுக்கும்.
-
2.பணம் இருந்தால் தர்ம
காரியங்கள் செய்யலாம்.
-
3.பணத்தினால் நாட்டின்
சுபிட்சம் பெருகும்.
-
4. புலனடக்கம் நாட்டின்
மேன்மையைப் பெரிதாக்கும்.
-
5.பணிவு இருந்தால் புலனடக்க முடியும்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 29, 2016 12:33 pm


6.பெரியோர்களுக்குச் சேவை
செய்தால் பணிவு வளரும்.
-
7.முதியோர் சேவைதான்
உண்மையான அறிவு.
-
8.பாமர ஜனங்களின் கோபம்
எல்லாக் கோபங்களையும் விட
மோசமானது.
-
9.ஒரு சக்கரம் ஒரு வாகனத்தை
நடத்தி செல்ல முடியாது.
-
10.விவாதத்திற்கும் ஆலோசனைக்கும்
பிறகே எல்லாக் காரியங்களையும்
ஆரம்பிக்க வேண்டும்.
-
------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 29, 2016 12:33 pm


-
11.அதிர்ஷ்டம், கடுமையாக
உழைப்பவர்களுக்கு
மட்டும்தான் கிடைக்கும்.
-
12. அதிர்ஷ்டத்தை மாத்திரம்
நம்பினவன் ஒருபோதும்
வெற்றி அடைவதில்லை.
-
13.உங்களிடம் இருக்கும்
குறைகளை யாரிடமும்
சொல்லாதீர்கள்.
-
14.பொறுமை இல்லாதவனுக்கு
நிகழ்காலமும் எதிர்காலமும்
கிடையாது.
-
15.அளவோடு சாப்பிடுவது
உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
-
16.வயதான காலத்தில்
சிறு உபாதைகளையும்
அலட்சியப்படுத்தாதீர்கள்.
-
17.திருடுவதைவிடச் சாவது மேல்.
-
18.பசியைவிடப் பெரிய எதிரி இல்லை.
-
19.பாத்திரமறிந்து தானம்செய்.
-
20.வயதுக்கேற்ற ஆடை அணி.
-
------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 29, 2016 12:33 pm


-
21.மேதை, முட்டாள், நண்பன்,
ஆசிரியர் மற்றும் உன் எஜமானன்,
இவர்களுடன் தர்க்கம் செய்யாதே.
-
22.தாயார்தான் எல்லா குருமார்களைவிடச்
சிறந்தவள்.
-
23.முட்டாள் நண்பனைவிட
புத்திசாலி எதிரி சிறந்தவன்.
-
24.எதுவும் சாஸ்வதம் இல்லை.
-
25.அஹிம்ஸைதான் மதத்தின் சின்னம்.
-
------------------------------
நன்றி- இணையம்

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Fri Jul 29, 2016 5:18 pm

சாணக்கியர் நீதி  3838410834 சாணக்கியர் நீதி  3838410834 சாணக்கியர் நீதி  3838410834 சாணக்கியர் நீதி  3838410834 சாணக்கியர் நீதி  3838410834 சாணக்கியர் நீதி  3838410834 சாணக்கியர் நீதி  3838410834 சாணக்கியர் நீதி  3838410834 சாணக்கியர் நீதி  3838410834 சாணக்கியர் நீதி  3838410834 சாணக்கியர் நீதி  3838410834 சாணக்கியர் நீதி  3838410834
ChitraGanesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ChitraGanesan

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 29, 2016 9:43 pm

ayyasamy ram wrote:

-


-
10.விவாதத்திற்கும் ஆலோசனைக்கும்
பிறகே எல்லாக் காரியங்களையும்
ஆரம்பிக்க வேண்டும்.
-
------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1217455

சூப்பருங்க
-



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jul 30, 2016 11:13 pm

21.மேதை, முட்டாள், நண்பன்,
ஆசிரியர் மற்றும் உன் எஜமானன்,
இவர்களுடன் தர்க்கம் செய்யாதே.
சூப்பருங்க



சாணக்கியர் நீதி  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசாணக்கியர் நீதி  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சாணக்கியர் நீதி  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக