புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
75 Posts - 58%
heezulia
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
37 Posts - 29%
mohamed nizamudeen
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
3 Posts - 2%
Guna.D
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
70 Posts - 58%
heezulia
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
35 Posts - 29%
mohamed nizamudeen
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
2 Posts - 2%
Guna.D
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கவிதை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon May 02, 2016 5:56 am

பொறுப்பு…!!
*
இன்று விடிந்ததிலிருந்தே
வெளுத்தப்படியே இருக்கிறது
மேகங்களற்ற வெப்ப வானம்.
இன்று விடிந்ததிலிருந்தே
தகிக்கும் வெப்பம்
மனிதர்களையும் பறவைகளையும்
வெளியில் போக வேண்டாமென
அச்சுறுத்துகிறது சூரியக்கதிர் வீச்சுக்கள்.
இன்று விடிந்ததிலிருந்தே
எத்தனை டிகிரி கொதிக்கும் அனலோ?
எந்தத் திசைவழியாயும் சென்றும்
திரும்புகின்றது வெப்பக் காற்று.
இப்பவே இப்படியென்றால்,
இன்னும் கத்திரித் தொடங்கினால்
எப்படி அனல் பறக்குமோ?
வெயில் என்றாலே மனிதர்களுக்கு
நெஞ்சில் எழுகின்றது வெறுப்பு
நெருப்பு.
அதுவும் இந்த அவலநிலைக்கு
எந்தக் கோடைக் காலத்திற்கும் – அந்த
ஆதவனே முழு பொறுப்பு.
*


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 02, 2016 8:39 am

புதுக்கவிதை 3838410834
-
புதுக்கவிதை NP64MqORQrKRIueTLH5K+wpid-surya-bhagwan-1-jpg

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue May 03, 2016 1:10 am

புதுக்கவிதை 3838410834 புதுக்கவிதை 103459460 புதுக்கவிதை 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 05, 2016 10:05 am

புதுக்கவிதை NsRAQa0BTOCY3trTUcQt+Corn_Popcorn

இப்படித்தான் பொரிந்து போவோம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 05, 2016 2:04 pm

இந்த அக்கினி நட்சத்திரத்தில்
ஆதவனைக் கரித்துக் கொட்டவேண்டிய
அவசியமில்லை .

ஞாயிறு போற்றுதும் ! ஞாயிறு போற்றுதும் !
என்று இளங்கோ பாடியது உன்
செவிகளில் கேட்கவில்லையா ?

அந்த ஆதவன்தான்
வெயிலுக்கு வெள்ளரிக்காயைத் தருகின்றான் !
தார்பூசணி தந்து தண்மையைத் தருகின்றான் !
தெங்கின் இளநீரும் , பனைமரத்து நுங்கும்
தங்க மரநிழலும் தந்து காக்கின்றான் .

உதய சூரியனின் உதிப்பதற்கு முன்பாகக்
காலை எழுந்திடுவீர் ! கடமை ஆற்றிடுவீர் !
மாலை வெயிலில் மங்கலமாய்க் குளித்திடுவீர் !
வைட்டமின் D ஐ உடலுக்குச் சேர்த்திடுவீர் !

அந்த ஆதவன்தான்
அடுத்த சில நாட்களிலே
ஆட்சி மாறிடவும் காரணம் ஆவானோ ?

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திடவே
பதினாறாம் நாளாம் மே திங்களிலே
பதிலொன்று கிடைக்குமோ
பராபரமே ! நான் அறியேன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed Jul 06, 2016 6:11 am

அணில் விளையாட்டு…!!


கொய்யா மரக்கிளையில்அமர்ந்து
பழத்தைக் கொறித்து தின்கிறது
அழகான அணில்பிள்ளை.
வேகமாய் விரைந்து வந்து
அணிலை விரட்டுகிறது காகம்.
துள்ளித் துள்ளி அடுத்தடுத்தக்
கிளைக்குத் தாவியது வேகமாய்
உர்ரென்று முறைத்த குரங்கின்
குரல் கேட்டு மீண்டும் தாவியது.
கையிலிருந்தப் பப்பாளிப் பழத்தினை
எறிந்துவிட்டு போட்டிக்கு வந்தத்
தோழனைத் துரத்திய விரட்டியது
தோழமைக் குரங்கு.
திடீரென யாரோ கல்லெறிகிற
சத்தங்கேட்டச் சிட்டுக்கள் பறந்தன.
மரத்தின் கீழ் நின்றிருந்த இரு
சிறுவர்களைக் கண்டதும்
உற்றுப் பார்த்து நக்கல் செய்து
விலகியோடியது
அணில்பிள்ளைக்.கடித்தப்பழம்
கீழே விழுந்தது. தாவி எடுத்து
ஊதித் துடைத்தனர் சிரித்தனர்
அணில் விளையாட்டின் மௌன
அழகை ரசித்தனர் சிறுவர்கள்
சிறிது நெரத்தில் மறைந்தது
அணில்பிள்ளை சிறுவர்கள் கலைந்தனர்
மணித்துளிகளில் நிகழ்ந்தச் சந்தோஷத்
தருணத்தின் இன்பத்தை இழந்தது
தவிக்கின்றது மௌனமாய்
கொய்யா மரம்.
ந.க.துறைவன்.
*


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 06, 2016 12:01 pm

அணில் விளையாட்டு
ஆழ்ந்து ரசித்தது
பாய்ந்து வந்ததோ
புதுக்கவிதையாக !

நல்ல ரசிப்பு ,நல்ல ரசனை ,துறைவன் அவர்களே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 06, 2016 12:07 pm

M Jagadeesan wrote:அந்த ஆதவன்தான்
அடுத்த சில நாட்களிலே
ஆட்சி மாறிடவும் காரணம் ஆவானோ ?

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திடவே
பதினாறாம் நாளாம் மே திங்களிலே
பதிலொன்று கிடைக்குமோ
பராபரமே ! நான் அறியேன் !

உங்கள் கவிதையை காணும் தினம் இன்றே .
பதிலும் கிடைத்ததே .
ஆதவன் தாக்கம் அதிகம் இல்லை

ரமணியன்
@M.Jagadeesan



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon Jul 18, 2016 6:08 am

பார்த்தல்…!!
*
சவ ஊர்வலத்திற்கு
வழிவிட்டுப் போகின்றன
சாலையில் வாகனங்கள்.
உள்ளிருந்தே பார்வையிடுகிறார்கள்
கடைக்காரர்கள்.
விலகி நின்று பார்க்கிறாரகள்
பாதசாரிகள் வியாபாரிகள்.
பாடை முன் செல்ல பின்னே
மலர்கள் பிழ்த்து உதிர்க்கிறார்கள்.
பின்தொடர்பவர்கள்.
மௌனமாக பயணிக்கிறது
பிணவண்டி.
இறந்தவர் எந்தப் பகுதியென்று
எவருக்கும் தெரியாது?
இறந்தவரை இரக்க உணர்வோடு
பார்க்கிறார்கள்
நாளை இறக்கப் போகிறவர்கள்!!
*


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jul 18, 2016 9:52 pm

மாற்றம்

முயற்சியின்
முடிவுகள்....!
வெற்றியின்
படிகள....!
வீரத்தின்
விளைநிலம்,
விசும்பின்
தமிழ்மணம்.

<கவிஞர்.க.மு>

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக