புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:47 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 8:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
96 Posts - 49%
heezulia
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
7 Posts - 4%
prajai
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
2 Posts - 1%
Barushree
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
2 Posts - 1%
cordiac
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
223 Posts - 52%
heezulia
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
16 Posts - 4%
prajai
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
2 Posts - 0%
Barushree
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லது செய்யாவிட்டாலும் ....


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 01, 2016 11:30 pm

ஒரு ஊரில் கருத்து கந்தசாமி என்ற பெயர் கொண்டவன் ஒருவன் இருந்தான் . அவன் பெரிய மேதாவி . எல்லா விஷயங்களும் தனக்குத் தெரிந்ததுபோலக் காட்டிக் கொள்வான் . இருவர் பேசிக்கொண்டு இருந்தால் இடையிலே மூக்கை நுழைத்துத் தன் கருத்தைச் சொல்வான் . எனவே எல்லோரும் அவனைக் கருத்து கந்தசாமி என்று அழைத்தனர் .

ஒரு சமயம் ஒரு வேலை நிமித்தமாகக் கருத்துக் கந்தசாமி வெளியூருக்குப் போயிருந்தான் . அப்போது முதியவர் ஒருவர்  அங்குவந்து ,

" தம்பி ! அண்ணாசாமி தெரு எங்குள்ளது ? " என்று கேட்டான் .

கருத்துக் கந்தசாமிக்கு அந்த ஊரைப்பற்றி எதுவும் தெரியாது ; அவன் கேட்ட அண்ணாசாமித் தெரு எங்குள்ளது என்பதும் கருத்துக் கந்தசாமிக்குத் தெரியாது .ஆனாலும் தெரியாது என்று சொல்ல கருத்து கந்தசாமியின் மனம் இடம் கொடுக்கவில்லை .

எனவே அவன்முதியவரை  நோக்கி , "ஐயா ! இப்படியே ஒரு  கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால் ஒரு பிள்ளையார் கோயில் வரும் ; அதற்கு எதிர்ப்புறமாக உள்ளதுதான் அண்ணாசாமித் தெரு " என்று சொன்னான்

இதையெல்லாம் பக்கத்திலிருந்த பெட்டிக் கடைக்காரன் ஒருவன் பார்த்துக்கொண்டிருந்தான் .

அவன் முதியவரை நோக்கி ," ஐயா ! பெரியவரே ! நீங்கள் நின்றுகொண்டிருப்பதுதான் அண்ணாசாமித் தெரு ! அந்தத் தம்பி தப்பாகச் சொல்லுகிறார் ! ஒரு கிலோ மீட்டர் போகவேண்டிய அவசியம் இல்லை ! " என்று சொன்னான் .

இதைக்கேட்ட முதியவர் அதிர்ச்ச்சியடைந்தார் . அவர் கருத்து கந்தசாமியை நோக்கி ," ஏன் தம்பி ! இப்படிச் செய்யலாமா ?விலாசம்  உனக்குத் தெரியவில்லை என்றால் , தெரியாது என்று சொல்லவேண்டியதுதானே ;
வீணாக என்னை அலைக்கழிக்கப் பார்த்தாயே ! இந்தத் தள்ளாத வயதில் என்னை நடக்க விடலாமா ?
நம்மால் ஒருவருக்கு நல்லது செய்யமுடியவில்லை என்றாலும் தப்பில்லை ; ஆனால் தீமை செய்யக்கூடாது ,
தெரிந்துகொள் ! " என்று சொன்னார் .

கருத்து கந்தசாமி வெட்கத்தால் தலைகுனிந்தான் .


பல்சான் றீரே ! பல்சான் றீரே!
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமி னதுதான்
எல்லாரு முவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே.

 நற்றிணை  -நரிவெரூஉத்தலை யார் பாடியது.

சுருக்கமான உரை :
=================
நம்மால் மற்றவர்களுக்கு நல்லது செய்யமுடியாவிட்டாலும் , தீமை செய்யக்கூடாது . இதுதான் எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவது மட்டுமன்றி , எல்லோரும் விரும்பக்கூடிய நெறியுமாகும்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 01, 2016 11:34 pm

நம்மால் மற்றவர்களுக்கு நல்லது செய்யமுடியாவிட்டாலும் , தீமை செய்யக்கூடாது . இதுதான் எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவது மட்டுமன்றி , எல்லோரும் விரும்பக்கூடிய நெறியுமாகும்.


இதை யாவரும் பின்பற்றினால் , எல்லாம் இன்ப மயம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jul 02, 2016 11:08 pm

நல்லது செய்யமுடியா விட்டாலும் ஒருபோதும் தீமைசெய்ய நினையாமலிருப்பதே நல்லது அதுவே தர்மம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக