புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
by D. sivatharan Today at 9:53 am
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைபேசி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அ.இராஜ்திலக்இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
என்ன அமுத முத்து ஒரு மாதிரியா இருக்க என்றபடி வந்தார் ஆறுமுகம்.
ம் ... என் பையன் கைபேசி கேட்டு அடம்பிடிக்கிறான் .
"ஒழுங்கா சாப்பிட கூட மாட்டேங்கிறான் " அதான் என்ன பண்ணலாமுன்னு யோசிச்சுட்டு இருக்கேன் .
இந்த காலத்து பசங்களே இப்படித்தான் .... நீ அவரசர படாத
நாளைக்கு பாக்கும்போது மத்தத பேசிக்கலாம் இப்ப நான் வரட்டுமா. என்று விடைபெற்று கொண்டார் ஆறுமுகம்.
அமுதமுத்துவின் பையன் இளந்தமிழ் பதினோராம் வகுப்பு படிப்பவன் . அந்த தனியாருக்கு சொந்தமான பள்ளியும் கண்டிப்புக்கும் , கல்வி தரத்திற்கும் பெயர்பெற்றதே. அங்கு கைபேசியெல்லாம் பயன்படுத்த முடியாது ஆயினும் இவனது நண்பர்கள் இரகசியமாக கைபேசியினை பயன்படுத்த ஆரம்பித்திருந்தனர் . பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டிற்கு வரும் வழியில் கைபேசியில் விளையாடுவது நகைசுவை படம் பார்ப்பது, வித விதமாக படம் பிடிப்பது, ஒருவர் பேசுவதை பதிவு செய்து கிண்டல் செய்வது என்று வித விதமாக பொழுது போக்குவார்கள் . மேலும் கைபேசி இல்லாதவர்களை நண்பர்கள் வட்டத்திலுருந்தும் விலக்கி வைப்பார்கள் . இதற்குள் ஆட்பட்டும், பயந்தும் இளந்தமிழ் கைபேசி கேட்டு நச்சரித்தான் .
இந்த வருடமும் அடுத்த வருடமும் தாண்டிவிட்டால் அவனக்கும் பொறுப்பு வந்து விடும் அதுவரை எப்படியாவது கழித்துவிடலாம் என்று நினைத்த அமுத முத்துவிற்கு இப்படி ஒரு சோதனை .
சரி பழைய கைபேசி ஒரு வாங்கி கொடுத்து அளவோடு பயன் படுத்த சொல்லலாமென்று என்று முடிவெடுத்தார். ஏனெனில் இப்போது அவர் மூவாயிரம் ரூபாய் வட்டியே கட்டுகிறார். அது போக இதர செலவினங்கள் வேறு .கட்டுப்படியாகவில்லை அவரது சம்பளம். மேலும் புறநகரில் குடிவருவதற்கும் அதுதான் காரணமாயிற்று.
இங்கிருந்து பேருந்தில் சென்றால் அவன் படிக்கும் பள்ளிக்கு செல்ல அரைமணி நேரம் ஆகும்.
இன்றும் இளந்தமிழ் கோபித்து கொண்டு காலையில் சாப்பிடாமலே பள்ளிக்கு கிளம்பினான்.
பேருந்தில் அவனது இருக்கைக்கு அருகே ஒரு உயர் வகை கைபேசி கிடந்தது யாரோ தவற விட்டு விட்டனர் . உடனடியாக அவனுக்குள் ஆயிரமாயிரம் பட்டாசுகள் வெடித்தது. சட்டென்று அந்த கைபேசியை எடுத்தவன் அதன் இயக்கத்தை நிறுத்தினான், .
அன்று மத்திய உணவு இடைவேளை வரை பள்ளியில் அவன் மனம் அலை பாய்ந்து கொண்டேருந்தது.
அவனது பக்கத்து இருக்கையில் இருக்கும் குமணன் என்ற பையன் இவனது திடீர் மாற்றத்தை கண்டு. அதற்கு காரணமான கைபேசியினை கண்டு பிடித்து விட்டான் . இவன் இல்லாத நேரமாக பார்த்து இவன் மறைத்து வைத்திருந்த கைபேசியை எடுத்தவன் அதனை தனது சட்டை பையில் மறைத்து கொண்டான்.
மதிய இடைவேளைக்கு பிறகு பாடவேளை துவங்கியதும் ஆசிரியை வந்து பாடம் நடத்த துவங்கியதும் பாடத்தில் வகுப்பே ஆழ்ந்திருந்தது.
குமணனின் கை கைபேசியினை தொட்டும் தடவியும் கொண்டிருந்தது உடனடியாக இயக்கத்தற்கு வந்த கைபேசி பெரும் குரலெடுத்து .
உடனடியாக ஆசிரியை குமணனை வரவழைத்து கைபேசி ஏதென்று மிரட்டினார்! எத்தனை நாட்களாக இந்த பழக்கம் உள்ளது?.
பாடவேளையிலே கைபேசியை பயன் படுத்திடுகிறீர்களா?
என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டார்...
பயந்து போன அந்த மாணவன் இளந்தமிழை கைகாட்டினான்.
ஆசிரியை உடனடியாக இளந்தமிழ் பக்கம் திரும்பி
உண்மையை சொல் ? இல்லையென்றால் அதே கைபேசியாலேயே உனது தந்தையை வரவழிக்கிறேன் பார் என்று உறுமினார்.
ஆசிரியையிடம் மாட்டிக்கொண்ட இளந்தமிழ் .
"இந்த கைபேசியை இன்று காலையில் தான் பேருந்தில் கண்டெடுத்தேன்",
" நான் கைபேசி பயன்படுத்தும் பழக்கமில்லை", வேண்டுமென்றால் அந்த கைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு விசாரியுங்கள் .
தயவு செய்து என் தந்தையிடம் சொல்லிவிடாதீர்கள் .
என்று கெஞ்சினான் . இன்று மதியம் வீட்டிற்கு சென்றதும் தந்தையிடம் சொல்லி அந்த கைபேசியை உரியவரிடம் ஒப்படைப்பதாக நினைத்திருந்த வேளையில் இப்படி நடந்து விட்டதாக வருந்தினான்.
உடனடியாக கைபேசியினை வாங்கி அந்த இலக்கத்திற்கு கடைசியாக தொடர்பு கொண்டவரிடம் விசாரித்தார் .
உடனடியாக தன்னிலை உணர்ந்த ஆசிரியர் . இளந்தமிழை வெகுவாக பாராட்டினார்.
அன்று வீடு திரும்பியதும் கைபேசி வேண்டாமென்று உறுதியாக கூறிவிட்டான் இளந்தமிழ்.
ம் ... என் பையன் கைபேசி கேட்டு அடம்பிடிக்கிறான் .
"ஒழுங்கா சாப்பிட கூட மாட்டேங்கிறான் " அதான் என்ன பண்ணலாமுன்னு யோசிச்சுட்டு இருக்கேன் .
இந்த காலத்து பசங்களே இப்படித்தான் .... நீ அவரசர படாத
நாளைக்கு பாக்கும்போது மத்தத பேசிக்கலாம் இப்ப நான் வரட்டுமா. என்று விடைபெற்று கொண்டார் ஆறுமுகம்.
அமுதமுத்துவின் பையன் இளந்தமிழ் பதினோராம் வகுப்பு படிப்பவன் . அந்த தனியாருக்கு சொந்தமான பள்ளியும் கண்டிப்புக்கும் , கல்வி தரத்திற்கும் பெயர்பெற்றதே. அங்கு கைபேசியெல்லாம் பயன்படுத்த முடியாது ஆயினும் இவனது நண்பர்கள் இரகசியமாக கைபேசியினை பயன்படுத்த ஆரம்பித்திருந்தனர் . பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டிற்கு வரும் வழியில் கைபேசியில் விளையாடுவது நகைசுவை படம் பார்ப்பது, வித விதமாக படம் பிடிப்பது, ஒருவர் பேசுவதை பதிவு செய்து கிண்டல் செய்வது என்று வித விதமாக பொழுது போக்குவார்கள் . மேலும் கைபேசி இல்லாதவர்களை நண்பர்கள் வட்டத்திலுருந்தும் விலக்கி வைப்பார்கள் . இதற்குள் ஆட்பட்டும், பயந்தும் இளந்தமிழ் கைபேசி கேட்டு நச்சரித்தான் .
இந்த வருடமும் அடுத்த வருடமும் தாண்டிவிட்டால் அவனக்கும் பொறுப்பு வந்து விடும் அதுவரை எப்படியாவது கழித்துவிடலாம் என்று நினைத்த அமுத முத்துவிற்கு இப்படி ஒரு சோதனை .
சரி பழைய கைபேசி ஒரு வாங்கி கொடுத்து அளவோடு பயன் படுத்த சொல்லலாமென்று என்று முடிவெடுத்தார். ஏனெனில் இப்போது அவர் மூவாயிரம் ரூபாய் வட்டியே கட்டுகிறார். அது போக இதர செலவினங்கள் வேறு .கட்டுப்படியாகவில்லை அவரது சம்பளம். மேலும் புறநகரில் குடிவருவதற்கும் அதுதான் காரணமாயிற்று.
இங்கிருந்து பேருந்தில் சென்றால் அவன் படிக்கும் பள்ளிக்கு செல்ல அரைமணி நேரம் ஆகும்.
இன்றும் இளந்தமிழ் கோபித்து கொண்டு காலையில் சாப்பிடாமலே பள்ளிக்கு கிளம்பினான்.
பேருந்தில் அவனது இருக்கைக்கு அருகே ஒரு உயர் வகை கைபேசி கிடந்தது யாரோ தவற விட்டு விட்டனர் . உடனடியாக அவனுக்குள் ஆயிரமாயிரம் பட்டாசுகள் வெடித்தது. சட்டென்று அந்த கைபேசியை எடுத்தவன் அதன் இயக்கத்தை நிறுத்தினான், .
அன்று மத்திய உணவு இடைவேளை வரை பள்ளியில் அவன் மனம் அலை பாய்ந்து கொண்டேருந்தது.
அவனது பக்கத்து இருக்கையில் இருக்கும் குமணன் என்ற பையன் இவனது திடீர் மாற்றத்தை கண்டு. அதற்கு காரணமான கைபேசியினை கண்டு பிடித்து விட்டான் . இவன் இல்லாத நேரமாக பார்த்து இவன் மறைத்து வைத்திருந்த கைபேசியை எடுத்தவன் அதனை தனது சட்டை பையில் மறைத்து கொண்டான்.
மதிய இடைவேளைக்கு பிறகு பாடவேளை துவங்கியதும் ஆசிரியை வந்து பாடம் நடத்த துவங்கியதும் பாடத்தில் வகுப்பே ஆழ்ந்திருந்தது.
குமணனின் கை கைபேசியினை தொட்டும் தடவியும் கொண்டிருந்தது உடனடியாக இயக்கத்தற்கு வந்த கைபேசி பெரும் குரலெடுத்து .
உடனடியாக ஆசிரியை குமணனை வரவழைத்து கைபேசி ஏதென்று மிரட்டினார்! எத்தனை நாட்களாக இந்த பழக்கம் உள்ளது?.
பாடவேளையிலே கைபேசியை பயன் படுத்திடுகிறீர்களா?
என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டார்...
பயந்து போன அந்த மாணவன் இளந்தமிழை கைகாட்டினான்.
ஆசிரியை உடனடியாக இளந்தமிழ் பக்கம் திரும்பி
உண்மையை சொல் ? இல்லையென்றால் அதே கைபேசியாலேயே உனது தந்தையை வரவழிக்கிறேன் பார் என்று உறுமினார்.
ஆசிரியையிடம் மாட்டிக்கொண்ட இளந்தமிழ் .
"இந்த கைபேசியை இன்று காலையில் தான் பேருந்தில் கண்டெடுத்தேன்",
" நான் கைபேசி பயன்படுத்தும் பழக்கமில்லை", வேண்டுமென்றால் அந்த கைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு விசாரியுங்கள் .
தயவு செய்து என் தந்தையிடம் சொல்லிவிடாதீர்கள் .
என்று கெஞ்சினான் . இன்று மதியம் வீட்டிற்கு சென்றதும் தந்தையிடம் சொல்லி அந்த கைபேசியை உரியவரிடம் ஒப்படைப்பதாக நினைத்திருந்த வேளையில் இப்படி நடந்து விட்டதாக வருந்தினான்.
உடனடியாக கைபேசியினை வாங்கி அந்த இலக்கத்திற்கு கடைசியாக தொடர்பு கொண்டவரிடம் விசாரித்தார் .
உடனடியாக தன்னிலை உணர்ந்த ஆசிரியர் . இளந்தமிழை வெகுவாக பாராட்டினார்.
அன்று வீடு திரும்பியதும் கைபேசி வேண்டாமென்று உறுதியாக கூறிவிட்டான் இளந்தமிழ்.
அன்பான
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கதை நன்றாக இருக்கிறது.............எங்கிருந்து எடுத்து இங்கே போட்டுள்ளீர்கள் என்று குறிப்பிடுங்கள்........அல்லது உங்களது சொந்த படைப்பு என்றால், உங்கள் பெயரை போடுங்கள்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- அ.இராஜ்திலக்இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
ஆ அ ஆஅ ....... பின்னர் மண்டபத்தில் யாராவது எழுதியா கொடுத்த்த்தார்கள் ....?
முழுக்க முழுக்க இது எனது சொந்த படைப்பே.அதான் தலைப்புக்கு அருகிலேயே எனது பெயர் உள்ளதே! தங்களது மேலான கருத்துக்கு நன்றி !
மேலும் இக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே .
இக்கதை முழுக்க முழுக்க எனது சொந்த கற்பனை !
அன்பான
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
- அ.இராஜ்திலக்இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
அன்பான
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1216961அ.இராஜ்திலக் wrote:
ஆ அ ஆஅ ....... பின்னர் மண்டபத்தில் யாராவது எழுதியா கொடுத்த்த்தார்கள் ....?
முழுக்க முழுக்க இது எனது சொந்த படைப்பே.அதான் தலைப்புக்கு அருகிலேயே எனது பெயர் உள்ளதே! தங்களது மேலான கருத்துக்கு நன்றி !
மேலும் இக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே .
இக்கதை முழுக்க முழுக்க எனது சொந்த கற்பனை !
ஹா..ஹா..ஹா.... நாகேஷ் சொல்லும் வசனம் நினைவுக்கு வந்துவிட்டது ராஜ் .............ரொம்ப நன்றாக இருக்கிறது கதை ! ...........வாழ்த்துகள் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
செல்பேசி கதை செவியை நனைத்தது. அருமை அன்பரே!!!!!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1216961அ.இராஜ்திலக் wrote:
ஆ அ ஆஅ ....... பின்னர் மண்டபத்தில் யாராவது எழுதியா கொடுத்த்த்தார்கள் ....?
முழுக்க முழுக்க இது எனது சொந்த படைப்பே.அதான் தலைப்புக்கு அருகிலேயே எனது பெயர் உள்ளதே! தங்களது மேலான கருத்துக்கு நன்றி !
மேலும் இக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே .
இக்கதை முழுக்க முழுக்க எனது சொந்த கற்பனை !
நல்ல கதை
ஆனாலும் கதைக்கு கீழே உங்க பெயர் போட்டால் கேட்டிருக்க மாட்டோம் .
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கதை நன்று.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
விவசாய குறைதீர் கூட்டத்தில் ஓர் பொறியியல் பெண் அதிகாரி கைபேசியல் கேம் விளையாடி க்கொண்டு இருந்தார் என ஊடக செய்தி. அப்படிபட்ட ஊழியரிடம் எதை எதிர்ப்பார்க்க முடியும். இவர்களுக்கு ஓர் சங்கம், போராட்டம், உண்ணாவிரதம், மறியல் @ என்றெல்லாம்>>>>>>>>>
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|