புதிய பதிவுகள்
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
by ayyasamy ram Today at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைபேசி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அ.இராஜ்திலக்இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
என்ன அமுத முத்து ஒரு மாதிரியா இருக்க என்றபடி வந்தார் ஆறுமுகம்.
ம் ... என் பையன் கைபேசி கேட்டு அடம்பிடிக்கிறான் .
"ஒழுங்கா சாப்பிட கூட மாட்டேங்கிறான் " அதான் என்ன பண்ணலாமுன்னு யோசிச்சுட்டு இருக்கேன் .
இந்த காலத்து பசங்களே இப்படித்தான் .... நீ அவரசர படாத
நாளைக்கு பாக்கும்போது மத்தத பேசிக்கலாம் இப்ப நான் வரட்டுமா. என்று விடைபெற்று கொண்டார் ஆறுமுகம்.
அமுதமுத்துவின் பையன் இளந்தமிழ் பதினோராம் வகுப்பு படிப்பவன் . அந்த தனியாருக்கு சொந்தமான பள்ளியும் கண்டிப்புக்கும் , கல்வி தரத்திற்கும் பெயர்பெற்றதே. அங்கு கைபேசியெல்லாம் பயன்படுத்த முடியாது ஆயினும் இவனது நண்பர்கள் இரகசியமாக கைபேசியினை பயன்படுத்த ஆரம்பித்திருந்தனர் . பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டிற்கு வரும் வழியில் கைபேசியில் விளையாடுவது நகைசுவை படம் பார்ப்பது, வித விதமாக படம் பிடிப்பது, ஒருவர் பேசுவதை பதிவு செய்து கிண்டல் செய்வது என்று வித விதமாக பொழுது போக்குவார்கள் . மேலும் கைபேசி இல்லாதவர்களை நண்பர்கள் வட்டத்திலுருந்தும் விலக்கி வைப்பார்கள் . இதற்குள் ஆட்பட்டும், பயந்தும் இளந்தமிழ் கைபேசி கேட்டு நச்சரித்தான் .
இந்த வருடமும் அடுத்த வருடமும் தாண்டிவிட்டால் அவனக்கும் பொறுப்பு வந்து விடும் அதுவரை எப்படியாவது கழித்துவிடலாம் என்று நினைத்த அமுத முத்துவிற்கு இப்படி ஒரு சோதனை .
சரி பழைய கைபேசி ஒரு வாங்கி கொடுத்து அளவோடு பயன் படுத்த சொல்லலாமென்று என்று முடிவெடுத்தார். ஏனெனில் இப்போது அவர் மூவாயிரம் ரூபாய் வட்டியே கட்டுகிறார். அது போக இதர செலவினங்கள் வேறு .கட்டுப்படியாகவில்லை அவரது சம்பளம். மேலும் புறநகரில் குடிவருவதற்கும் அதுதான் காரணமாயிற்று.
இங்கிருந்து பேருந்தில் சென்றால் அவன் படிக்கும் பள்ளிக்கு செல்ல அரைமணி நேரம் ஆகும்.
இன்றும் இளந்தமிழ் கோபித்து கொண்டு காலையில் சாப்பிடாமலே பள்ளிக்கு கிளம்பினான்.
பேருந்தில் அவனது இருக்கைக்கு அருகே ஒரு உயர் வகை கைபேசி கிடந்தது யாரோ தவற விட்டு விட்டனர் . உடனடியாக அவனுக்குள் ஆயிரமாயிரம் பட்டாசுகள் வெடித்தது. சட்டென்று அந்த கைபேசியை எடுத்தவன் அதன் இயக்கத்தை நிறுத்தினான், .
அன்று மத்திய உணவு இடைவேளை வரை பள்ளியில் அவன் மனம் அலை பாய்ந்து கொண்டேருந்தது.
அவனது பக்கத்து இருக்கையில் இருக்கும் குமணன் என்ற பையன் இவனது திடீர் மாற்றத்தை கண்டு. அதற்கு காரணமான கைபேசியினை கண்டு பிடித்து விட்டான் . இவன் இல்லாத நேரமாக பார்த்து இவன் மறைத்து வைத்திருந்த கைபேசியை எடுத்தவன் அதனை தனது சட்டை பையில் மறைத்து கொண்டான்.
மதிய இடைவேளைக்கு பிறகு பாடவேளை துவங்கியதும் ஆசிரியை வந்து பாடம் நடத்த துவங்கியதும் பாடத்தில் வகுப்பே ஆழ்ந்திருந்தது.
குமணனின் கை கைபேசியினை தொட்டும் தடவியும் கொண்டிருந்தது உடனடியாக இயக்கத்தற்கு வந்த கைபேசி பெரும் குரலெடுத்து .
உடனடியாக ஆசிரியை குமணனை வரவழைத்து கைபேசி ஏதென்று மிரட்டினார்! எத்தனை நாட்களாக இந்த பழக்கம் உள்ளது?.
பாடவேளையிலே கைபேசியை பயன் படுத்திடுகிறீர்களா?
என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டார்...
பயந்து போன அந்த மாணவன் இளந்தமிழை கைகாட்டினான்.
ஆசிரியை உடனடியாக இளந்தமிழ் பக்கம் திரும்பி
உண்மையை சொல் ? இல்லையென்றால் அதே கைபேசியாலேயே உனது தந்தையை வரவழிக்கிறேன் பார் என்று உறுமினார்.
ஆசிரியையிடம் மாட்டிக்கொண்ட இளந்தமிழ் .
"இந்த கைபேசியை இன்று காலையில் தான் பேருந்தில் கண்டெடுத்தேன்",
" நான் கைபேசி பயன்படுத்தும் பழக்கமில்லை", வேண்டுமென்றால் அந்த கைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு விசாரியுங்கள் .
தயவு செய்து என் தந்தையிடம் சொல்லிவிடாதீர்கள் .
என்று கெஞ்சினான் . இன்று மதியம் வீட்டிற்கு சென்றதும் தந்தையிடம் சொல்லி அந்த கைபேசியை உரியவரிடம் ஒப்படைப்பதாக நினைத்திருந்த வேளையில் இப்படி நடந்து விட்டதாக வருந்தினான்.
உடனடியாக கைபேசியினை வாங்கி அந்த இலக்கத்திற்கு கடைசியாக தொடர்பு கொண்டவரிடம் விசாரித்தார் .
உடனடியாக தன்னிலை உணர்ந்த ஆசிரியர் . இளந்தமிழை வெகுவாக பாராட்டினார்.
அன்று வீடு திரும்பியதும் கைபேசி வேண்டாமென்று உறுதியாக கூறிவிட்டான் இளந்தமிழ்.
ம் ... என் பையன் கைபேசி கேட்டு அடம்பிடிக்கிறான் .
"ஒழுங்கா சாப்பிட கூட மாட்டேங்கிறான் " அதான் என்ன பண்ணலாமுன்னு யோசிச்சுட்டு இருக்கேன் .
இந்த காலத்து பசங்களே இப்படித்தான் .... நீ அவரசர படாத
நாளைக்கு பாக்கும்போது மத்தத பேசிக்கலாம் இப்ப நான் வரட்டுமா. என்று விடைபெற்று கொண்டார் ஆறுமுகம்.
அமுதமுத்துவின் பையன் இளந்தமிழ் பதினோராம் வகுப்பு படிப்பவன் . அந்த தனியாருக்கு சொந்தமான பள்ளியும் கண்டிப்புக்கும் , கல்வி தரத்திற்கும் பெயர்பெற்றதே. அங்கு கைபேசியெல்லாம் பயன்படுத்த முடியாது ஆயினும் இவனது நண்பர்கள் இரகசியமாக கைபேசியினை பயன்படுத்த ஆரம்பித்திருந்தனர் . பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டிற்கு வரும் வழியில் கைபேசியில் விளையாடுவது நகைசுவை படம் பார்ப்பது, வித விதமாக படம் பிடிப்பது, ஒருவர் பேசுவதை பதிவு செய்து கிண்டல் செய்வது என்று வித விதமாக பொழுது போக்குவார்கள் . மேலும் கைபேசி இல்லாதவர்களை நண்பர்கள் வட்டத்திலுருந்தும் விலக்கி வைப்பார்கள் . இதற்குள் ஆட்பட்டும், பயந்தும் இளந்தமிழ் கைபேசி கேட்டு நச்சரித்தான் .
இந்த வருடமும் அடுத்த வருடமும் தாண்டிவிட்டால் அவனக்கும் பொறுப்பு வந்து விடும் அதுவரை எப்படியாவது கழித்துவிடலாம் என்று நினைத்த அமுத முத்துவிற்கு இப்படி ஒரு சோதனை .
சரி பழைய கைபேசி ஒரு வாங்கி கொடுத்து அளவோடு பயன் படுத்த சொல்லலாமென்று என்று முடிவெடுத்தார். ஏனெனில் இப்போது அவர் மூவாயிரம் ரூபாய் வட்டியே கட்டுகிறார். அது போக இதர செலவினங்கள் வேறு .கட்டுப்படியாகவில்லை அவரது சம்பளம். மேலும் புறநகரில் குடிவருவதற்கும் அதுதான் காரணமாயிற்று.
இங்கிருந்து பேருந்தில் சென்றால் அவன் படிக்கும் பள்ளிக்கு செல்ல அரைமணி நேரம் ஆகும்.
இன்றும் இளந்தமிழ் கோபித்து கொண்டு காலையில் சாப்பிடாமலே பள்ளிக்கு கிளம்பினான்.
பேருந்தில் அவனது இருக்கைக்கு அருகே ஒரு உயர் வகை கைபேசி கிடந்தது யாரோ தவற விட்டு விட்டனர் . உடனடியாக அவனுக்குள் ஆயிரமாயிரம் பட்டாசுகள் வெடித்தது. சட்டென்று அந்த கைபேசியை எடுத்தவன் அதன் இயக்கத்தை நிறுத்தினான், .
அன்று மத்திய உணவு இடைவேளை வரை பள்ளியில் அவன் மனம் அலை பாய்ந்து கொண்டேருந்தது.
அவனது பக்கத்து இருக்கையில் இருக்கும் குமணன் என்ற பையன் இவனது திடீர் மாற்றத்தை கண்டு. அதற்கு காரணமான கைபேசியினை கண்டு பிடித்து விட்டான் . இவன் இல்லாத நேரமாக பார்த்து இவன் மறைத்து வைத்திருந்த கைபேசியை எடுத்தவன் அதனை தனது சட்டை பையில் மறைத்து கொண்டான்.
மதிய இடைவேளைக்கு பிறகு பாடவேளை துவங்கியதும் ஆசிரியை வந்து பாடம் நடத்த துவங்கியதும் பாடத்தில் வகுப்பே ஆழ்ந்திருந்தது.
குமணனின் கை கைபேசியினை தொட்டும் தடவியும் கொண்டிருந்தது உடனடியாக இயக்கத்தற்கு வந்த கைபேசி பெரும் குரலெடுத்து .
உடனடியாக ஆசிரியை குமணனை வரவழைத்து கைபேசி ஏதென்று மிரட்டினார்! எத்தனை நாட்களாக இந்த பழக்கம் உள்ளது?.
பாடவேளையிலே கைபேசியை பயன் படுத்திடுகிறீர்களா?
என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டார்...
பயந்து போன அந்த மாணவன் இளந்தமிழை கைகாட்டினான்.
ஆசிரியை உடனடியாக இளந்தமிழ் பக்கம் திரும்பி
உண்மையை சொல் ? இல்லையென்றால் அதே கைபேசியாலேயே உனது தந்தையை வரவழிக்கிறேன் பார் என்று உறுமினார்.
ஆசிரியையிடம் மாட்டிக்கொண்ட இளந்தமிழ் .
"இந்த கைபேசியை இன்று காலையில் தான் பேருந்தில் கண்டெடுத்தேன்",
" நான் கைபேசி பயன்படுத்தும் பழக்கமில்லை", வேண்டுமென்றால் அந்த கைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு விசாரியுங்கள் .
தயவு செய்து என் தந்தையிடம் சொல்லிவிடாதீர்கள் .
என்று கெஞ்சினான் . இன்று மதியம் வீட்டிற்கு சென்றதும் தந்தையிடம் சொல்லி அந்த கைபேசியை உரியவரிடம் ஒப்படைப்பதாக நினைத்திருந்த வேளையில் இப்படி நடந்து விட்டதாக வருந்தினான்.
உடனடியாக கைபேசியினை வாங்கி அந்த இலக்கத்திற்கு கடைசியாக தொடர்பு கொண்டவரிடம் விசாரித்தார் .
உடனடியாக தன்னிலை உணர்ந்த ஆசிரியர் . இளந்தமிழை வெகுவாக பாராட்டினார்.
அன்று வீடு திரும்பியதும் கைபேசி வேண்டாமென்று உறுதியாக கூறிவிட்டான் இளந்தமிழ்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்பான
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கதை நன்றாக இருக்கிறது.............எங்கிருந்து எடுத்து இங்கே போட்டுள்ளீர்கள் என்று குறிப்பிடுங்கள்........அல்லது உங்களது சொந்த படைப்பு என்றால், உங்கள் பெயரை போடுங்கள்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![krishnaamma](https://2img.net/u/1813/71/41/02/avatars/9622-72.jpg)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![krishnaamma](https://2img.net/u/1813/71/41/02/avatars/9622-72.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
![கைபேசி 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![கைபேசி 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![கைபேசி 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- அ.இராஜ்திலக்இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
ஆ அ ஆஅ ....... பின்னர் மண்டபத்தில் யாராவது எழுதியா கொடுத்த்த்தார்கள் ....?
முழுக்க முழுக்க இது எனது சொந்த படைப்பே.அதான் தலைப்புக்கு அருகிலேயே எனது பெயர் உள்ளதே! தங்களது மேலான கருத்துக்கு நன்றி !
மேலும் இக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே .
இக்கதை முழுக்க முழுக்க எனது சொந்த கற்பனை !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்பான
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
- அ.இராஜ்திலக்இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்பான
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1216961அ.இராஜ்திலக் wrote:
ஆ அ ஆஅ ....... பின்னர் மண்டபத்தில் யாராவது எழுதியா கொடுத்த்த்தார்கள் ....?
முழுக்க முழுக்க இது எனது சொந்த படைப்பே.அதான் தலைப்புக்கு அருகிலேயே எனது பெயர் உள்ளதே! தங்களது மேலான கருத்துக்கு நன்றி !
மேலும் இக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே .
இக்கதை முழுக்க முழுக்க எனது சொந்த கற்பனை !
ஹா..ஹா..ஹா.... நாகேஷ் சொல்லும் வசனம் நினைவுக்கு வந்துவிட்டது ராஜ் .............ரொம்ப நன்றாக இருக்கிறது கதை ! ...........வாழ்த்துகள் !
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
செல்பேசி கதை செவியை நனைத்தது. அருமை அன்பரே!!!!!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1216961அ.இராஜ்திலக் wrote:
ஆ அ ஆஅ ....... பின்னர் மண்டபத்தில் யாராவது எழுதியா கொடுத்த்த்தார்கள் ....?
முழுக்க முழுக்க இது எனது சொந்த படைப்பே.அதான் தலைப்புக்கு அருகிலேயே எனது பெயர் உள்ளதே! தங்களது மேலான கருத்துக்கு நன்றி !
மேலும் இக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே .
இக்கதை முழுக்க முழுக்க எனது சொந்த கற்பனை !
நல்ல கதை
ஆனாலும் கதைக்கு கீழே உங்க பெயர் போட்டால் கேட்டிருக்க மாட்டோம் .
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கதை நன்று.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
விவசாய குறைதீர் கூட்டத்தில் ஓர் பொறியியல் பெண் அதிகாரி கைபேசியல் கேம் விளையாடி க்கொண்டு இருந்தார் என ஊடக செய்தி. அப்படிபட்ட ஊழியரிடம் எதை எதிர்ப்பார்க்க முடியும். இவர்களுக்கு ஓர் சங்கம், போராட்டம், உண்ணாவிரதம், மறியல் @ என்றெல்லாம்>>>>>>>>>
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|