புதிய பதிவுகள்
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 20:47
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 20:46
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 20:11
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 20:00
» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 19:48
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 19:46
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 19:45
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 19:44
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 19:43
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 19:43
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 19:42
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 19:41
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 19:40
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 19:40
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 19:39
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 19:38
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:58
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 17:51
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:00
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:41
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 16:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:54
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 15:51
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:17
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:02
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 20:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 15:52
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 15:47
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 15:43
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:39
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 15:37
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 15:33
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 15:32
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 15:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:17
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 14:39
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 14:37
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 14:36
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 14:34
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 14:33
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 14:31
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 14:31
» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 14:30
» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 14:29
by ayyasamy ram Today at 20:47
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 20:46
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 20:11
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 20:00
» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 19:48
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 19:46
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 19:45
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 19:44
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 19:43
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 19:43
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 19:42
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 19:41
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 19:40
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 19:40
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 19:39
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 19:38
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:58
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 17:51
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:00
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:41
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 16:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:54
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 15:51
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:17
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:02
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 20:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 15:52
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 15:47
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 15:43
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:39
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 15:37
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 15:33
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 15:32
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 15:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:17
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 14:39
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 14:37
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 14:36
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 14:34
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 14:33
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 14:31
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 14:31
» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 14:30
» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 14:29
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
prajai | ||||
Guna.D | ||||
Ratha Vetrivel | ||||
eraeravi | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
சுகவனேஷ் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு பக்க (கடி)கதை
Page 1 of 1 •
- Balki1973புதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 20/07/2016
சிவா வசுமதி புதிதாக கல்யாணம் செய்த தம்பதிகள் .சிவா தன் படிப்புக்கேற்ற தொழிலான இயந்திர உதிரி பாகங்கள் செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறான் .எப்போதும் வேலை வேலை என்று அலைந்து கொண்டு இருப்பான் .அன்று விடுமுறை நாள் .ஆனால் எப்போதும் எழுந்து கொள்வது போல் ஆறு மணிக்கு எழுந்து விட்டான் .பக்கத்தில் அவன் மனைவி வசு தூங்கி கொண்டு இருந்தாள்.சிவா த்ன் மனைவியை எழுப்பினான் .ஆனால் அவள் எழும்பவில்லை .
உடனே சிவா பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி என்று சொல்வார்கள் .என் பத்தினி இப்படி இருக்கிறாளே என்று புலம்பினான் .வசு எழுந்து உட்கார்ந்து ,பழமொழி தெரிஞ்சா சொல்லணும் .இல்லை வாயை மூடி கிட்டு இருக்கணும்னு சொல்லவும் சிவாவுக்கு சந்தேகம் வந்து விட்டது .நாம தப்பா சொல்லிட்டோமோ அப்படின்னு நினைச்சுகிட்டு ஏம்மா நான் சரியா தானே சொன்னேன் .நீ ஏன் என்னை குழப்புறேன்னு கேட்டான் .உடனே வசு மாம்ஸ் அது அப்படி இல்ல சன் தூங்கிய பின் மூன் எழுவாள் .அதாவது சூரியன் தூங்கினா தானே நிலா வர முடியும் .இந்த அர்த்தத்திலே எழுதி வச்சா யாரோ ஆணாதிக்கம் குணம் கொண்டவர் இப்படி மாத்தி எழுதி வச்சிருக்காரு என்று அமைதியாக சொன்னாள் .சிவா அப்படியே தலையை பிடிச்சுட்டு உட்கார்ந்துட்டான் .
அடுத்து வசு குளித்து விட்டு சோப்பின் நறுமணம் கமழ வந்தாள் .உடனே சிவா யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே அப்படிங்கற மாதிரி நறுமணம் வரும் முன்னே என் மனைவி வருவாள் பின்னேங்கிறது உண்மையா போச்சு என்று சொல்ல வசு அவனை முறைத்தாள் .ஏங்க இதே சோப்பு போட்டுட்டு வேறொரு பெண் வந்தா நான் தான் வரதா நினைப்பிங்களா என கேட்கவும் சிவா நொந்து நூல் ஆகிட்டான் .இந்த பழ மொழியும் தப்புங்க அப்படின்னு வசு ஆரம்பிக்க ஐயயோ நான் பழமொழியை இனி சொல்லவே மாட்டேன்மான்னு அலறினான் .ஆனாலும் அவள் விடுவதாக இல்லை .மாமா பிள்ளையார் கோயிலில் முதலில் மணி அடிப்பாங்க .அப்ப தான் பிள்ளையார் ஆசீர்வாதம் பண்ணுவார் .அவரு தனியா உட்கார்ந்து பல நல்ல காரியங்களை பத்தி நினைச்சுகிட்டு இருப்பார்.அதனாலே நாம் மணி அடித்து ஓசை எழுப்பினால் தான் அவர் கண் முழித்து நமக்கு அருள் புரிவார்.பிள்ளையார் தானே ஆனைமுகத்தோன் என்று சொல்லி சிரித்தாள் .
சிவா அதன் பின் வாயை திறக்கலை .பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி வாயை மூடி கிட்டு இருக்கீங்களே .அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கீங்க அப்படின்னு சொல்லிட்டு கல கலன்னு சிரித்தாள் வசுமதி என்னை விட்டுருமான்னு கை எடுத்து கும்பிட்டான் .
உடனே சிவா பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி என்று சொல்வார்கள் .என் பத்தினி இப்படி இருக்கிறாளே என்று புலம்பினான் .வசு எழுந்து உட்கார்ந்து ,பழமொழி தெரிஞ்சா சொல்லணும் .இல்லை வாயை மூடி கிட்டு இருக்கணும்னு சொல்லவும் சிவாவுக்கு சந்தேகம் வந்து விட்டது .நாம தப்பா சொல்லிட்டோமோ அப்படின்னு நினைச்சுகிட்டு ஏம்மா நான் சரியா தானே சொன்னேன் .நீ ஏன் என்னை குழப்புறேன்னு கேட்டான் .உடனே வசு மாம்ஸ் அது அப்படி இல்ல சன் தூங்கிய பின் மூன் எழுவாள் .அதாவது சூரியன் தூங்கினா தானே நிலா வர முடியும் .இந்த அர்த்தத்திலே எழுதி வச்சா யாரோ ஆணாதிக்கம் குணம் கொண்டவர் இப்படி மாத்தி எழுதி வச்சிருக்காரு என்று அமைதியாக சொன்னாள் .சிவா அப்படியே தலையை பிடிச்சுட்டு உட்கார்ந்துட்டான் .
அடுத்து வசு குளித்து விட்டு சோப்பின் நறுமணம் கமழ வந்தாள் .உடனே சிவா யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே அப்படிங்கற மாதிரி நறுமணம் வரும் முன்னே என் மனைவி வருவாள் பின்னேங்கிறது உண்மையா போச்சு என்று சொல்ல வசு அவனை முறைத்தாள் .ஏங்க இதே சோப்பு போட்டுட்டு வேறொரு பெண் வந்தா நான் தான் வரதா நினைப்பிங்களா என கேட்கவும் சிவா நொந்து நூல் ஆகிட்டான் .இந்த பழ மொழியும் தப்புங்க அப்படின்னு வசு ஆரம்பிக்க ஐயயோ நான் பழமொழியை இனி சொல்லவே மாட்டேன்மான்னு அலறினான் .ஆனாலும் அவள் விடுவதாக இல்லை .மாமா பிள்ளையார் கோயிலில் முதலில் மணி அடிப்பாங்க .அப்ப தான் பிள்ளையார் ஆசீர்வாதம் பண்ணுவார் .அவரு தனியா உட்கார்ந்து பல நல்ல காரியங்களை பத்தி நினைச்சுகிட்டு இருப்பார்.அதனாலே நாம் மணி அடித்து ஓசை எழுப்பினால் தான் அவர் கண் முழித்து நமக்கு அருள் புரிவார்.பிள்ளையார் தானே ஆனைமுகத்தோன் என்று சொல்லி சிரித்தாள் .
சிவா அதன் பின் வாயை திறக்கலை .பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி வாயை மூடி கிட்டு இருக்கீங்களே .அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கீங்க அப்படின்னு சொல்லிட்டு கல கலன்னு சிரித்தாள் வசுமதி என்னை விட்டுருமான்னு கை எடுத்து கும்பிட்டான் .
- Balki1973புதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 20/07/2016
இந்த கதையை வேறொரு வலை தளத்திலும் எழுதி இருக்கிறேன் .அங்கு படித்தவர்கள் இங்கும் இருக்கலாம் என்று நினைக்கிறேன் .படிச்சு சிரிக்கவும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஹா ஹா ஹா
வாயாடி வாய் அடைக்கும் வித்தையில் வித்தகர்கள் ஆச்சே பெண்கள்
வாயாடி வாய் அடைக்கும் வித்தையில் வித்தகர்கள் ஆச்சே பெண்கள்
- Balki1973புதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 20/07/2016
மேற்கோள் செய்த பதிவு: 1216851யினியவன் wrote:ஹா ஹா ஹா
வாயாடி வாய் அடைக்கும் வித்தையில் வித்தகர்கள் ஆச்சே பெண்கள்
வித்தகிகள் பெண்கள் .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வித்தை பொதும்மா - அதில் வேண்டாம் பாலின பிரச்சினை
- Balki1973புதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 20/07/2016
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|