புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- gowrisriபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 20/07/2016
First topic message reminder :
60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?
60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?
- gowrisriபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 20/07/2016
வணக்கம்.
60 வது திருமணத்தை பெண் பிள்ளை நடத்தும் பொது செய்ய வேண்டிய முறைகள் என்ன என்று எடுத்துரைக்கவும். மாங்கல்யத்துடன் சேர்த்து வாங்க வேண்டியவைகளை கூறவும்.
நன்றி.
60 வது திருமணத்தை பெண் பிள்ளை நடத்தும் பொது செய்ய வேண்டிய முறைகள் என்ன என்று எடுத்துரைக்கவும். மாங்கல்யத்துடன் சேர்த்து வாங்க வேண்டியவைகளை கூறவும்.
நன்றி.
- GuestGuest
அறுபது வயதுவரை தான், தனது குடும்பம் என்று வாழ்ந்து வந்த மனிதன், அதற்குப் பிறகு ஞான மார்க்கத்தை நாடி தனது இந்த பிறப்பிற்கான அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும், தன்னைச் சுற்றியுள்ளோருக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என்பதற்காகவும், இந்தப் பிறப்பினில் அவரது ஆயுள் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படுவதே இந்த மணிவிழா-ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி.
வயதில் மட்டுமல்லாது, குணத்திலும் சீனியர் சிட்டிசன் ஆக பதவி உயர்வு பெற வேண்டும் என்பதற்காக செய்யப்படுகின்ற ஒரு நிகழ்வு இது. ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தியில் செய்யப்பட வேண்டிய பூஜா விதானத்தை மட்டுமே சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. இதில் மாங்கல்யதாரணம் (தாலி கட்டுதல்) சொல்லப்படவில்லை.
தாலி கட்டுதல் என்பது சாஸ்திரத்தில் இல்லை. இது சம்பிரதாயமாக, அதாவது வழக்கத்தில் வந்த ஒன்று. பெண்ணின் மாங்கல்ய பலத்தினால் கணவனின் ஆயுளும் நீடிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பழக்கம் உருவாகியிருக்கிறது.
தாலி கட்டுவதால் அறுபது ஆண்டு நிறைவு சாந்தி என்பது அறுபதாம் கல்யாணம் என்று பெயர் பெற்றுவிட்டது. உண்மையில் கல்யாணம் என்ற வார்த்தைக்கு பலபேர் கூடி ஒன்றாக இணைந்து செய்கின்ற மங்களகரமான நிகழ்வு என்றுதான் பொருள்.
ஆனால், நாம் கல்யாணம் என்றாலே திருமணம் என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். பாலகனாக இருந்த சிறுவன் பிரம்மச்சரியத்திற்குள் நுழையும்போது செய்யப்படுகின்ற உபநயனம் என்பதைக்கூட பூணூல் கல்யாணம் என்றுதான் சொல்வார்கள்.
இந்த கல்யாணம் என்ற வார்த்தையின் பொருள் தெரியாமல், தற்காலத்தில் நிறையபேர் அறுபதாம் கல்யாணத்தை, திருமண விழா போலவே நடத்துகின்றனர். பிள்ளைகள் செலவு செய்து தங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு பதில் மரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்தாலும் ஒரு சிலர் அதன் உண்மையான பொருள் புரியாமல் முதல்நாள் மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல் என்றெல்லாம் சம்பிரதாயத்தை மாற்றிக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி என்பது அவசியம் செய்யப்பட வேண்டிய ஒன்றுதான்.
.........
ஆக முதியோர் மதிக்கப்படல் வேண்டும்,தாய் தந்தையர் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஒன்றை மதித்து அவர்களை மதிப்பது என்பது மட்டுமே ஒரே நோக்கமாகும். விதி முறைகள் என எங்கும் சொல்லப்படவில்லை.
அறுபதாம் வயதில் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் மதிக்கப்படலாம். நட்சத்திரம் பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில் நட்சத்திரங்கள் அந்த இராசிகளை விட்டு பல ஒளி ஆண்டுகள் விலகிச் சென்று விட்டன. கிரகங்கள் இராசிகள் ஒரே இடத்தில் நிற்பதில்லை. சுழற்சி முறையில் அவை செல்வதால்,இன்று கணிக்கும் இராசிகள் நட்சத்திரங்கள் கணிக்கும் இடத்தில் அவை இல்லை. சோதிடம் நம்பிக்கையே தவிர,அறிவியல் அல்ல. திருவாதிரை நட்சத்திரம் எங்கே இருக்கிறது என்பதே இன்று தெரியவில்லை.நகர்ந்து எங்கோ தொலைவிற்கு சென்று விட்டது.
நன்றி-இணையம்.
வயதில் மட்டுமல்லாது, குணத்திலும் சீனியர் சிட்டிசன் ஆக பதவி உயர்வு பெற வேண்டும் என்பதற்காக செய்யப்படுகின்ற ஒரு நிகழ்வு இது. ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தியில் செய்யப்பட வேண்டிய பூஜா விதானத்தை மட்டுமே சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. இதில் மாங்கல்யதாரணம் (தாலி கட்டுதல்) சொல்லப்படவில்லை.
தாலி கட்டுதல் என்பது சாஸ்திரத்தில் இல்லை. இது சம்பிரதாயமாக, அதாவது வழக்கத்தில் வந்த ஒன்று. பெண்ணின் மாங்கல்ய பலத்தினால் கணவனின் ஆயுளும் நீடிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பழக்கம் உருவாகியிருக்கிறது.
தாலி கட்டுவதால் அறுபது ஆண்டு நிறைவு சாந்தி என்பது அறுபதாம் கல்யாணம் என்று பெயர் பெற்றுவிட்டது. உண்மையில் கல்யாணம் என்ற வார்த்தைக்கு பலபேர் கூடி ஒன்றாக இணைந்து செய்கின்ற மங்களகரமான நிகழ்வு என்றுதான் பொருள்.
ஆனால், நாம் கல்யாணம் என்றாலே திருமணம் என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். பாலகனாக இருந்த சிறுவன் பிரம்மச்சரியத்திற்குள் நுழையும்போது செய்யப்படுகின்ற உபநயனம் என்பதைக்கூட பூணூல் கல்யாணம் என்றுதான் சொல்வார்கள்.
இந்த கல்யாணம் என்ற வார்த்தையின் பொருள் தெரியாமல், தற்காலத்தில் நிறையபேர் அறுபதாம் கல்யாணத்தை, திருமண விழா போலவே நடத்துகின்றனர். பிள்ளைகள் செலவு செய்து தங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு பதில் மரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்தாலும் ஒரு சிலர் அதன் உண்மையான பொருள் புரியாமல் முதல்நாள் மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல் என்றெல்லாம் சம்பிரதாயத்தை மாற்றிக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி என்பது அவசியம் செய்யப்பட வேண்டிய ஒன்றுதான்.
.........
ஆக முதியோர் மதிக்கப்படல் வேண்டும்,தாய் தந்தையர் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஒன்றை மதித்து அவர்களை மதிப்பது என்பது மட்டுமே ஒரே நோக்கமாகும். விதி முறைகள் என எங்கும் சொல்லப்படவில்லை.
அறுபதாம் வயதில் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் மதிக்கப்படலாம். நட்சத்திரம் பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில் நட்சத்திரங்கள் அந்த இராசிகளை விட்டு பல ஒளி ஆண்டுகள் விலகிச் சென்று விட்டன. கிரகங்கள் இராசிகள் ஒரே இடத்தில் நிற்பதில்லை. சுழற்சி முறையில் அவை செல்வதால்,இன்று கணிக்கும் இராசிகள் நட்சத்திரங்கள் கணிக்கும் இடத்தில் அவை இல்லை. சோதிடம் நம்பிக்கையே தவிர,அறிவியல் அல்ல. திருவாதிரை நட்சத்திரம் எங்கே இருக்கிறது என்பதே இன்று தெரியவில்லை.நகர்ந்து எங்கோ தொலைவிற்கு சென்று விட்டது.
நன்றி-இணையம்.
- gowrisriபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 20/07/2016
வணக்கம்.
60 வது திருமணத்தை பெண் பிள்ளை நடத்தும் பொது செய்ய வேண்டிய முறைகள் என்ன என்று எடுத்துரைக்கவும். மாங்கல்யத்துடன் சேர்த்து வாங்க வேண்டியவைகளை விளக்கமாக கூறவும்.
நன்றி.
60 வது திருமணத்தை பெண் பிள்ளை நடத்தும் பொது செய்ய வேண்டிய முறைகள் என்ன என்று எடுத்துரைக்கவும். மாங்கல்யத்துடன் சேர்த்து வாங்க வேண்டியவைகளை விளக்கமாக கூறவும்.
நன்றி.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அறுபதாம் கல்யாணத்தில் அவர்களது குழந்தைகள் தான் (ஆணாயிருந்தாலும், பெண்ணாயிருந்தாலும்) திருமணத்திற்கு தேவையான அனைத்து மங்கள பொருட்களையும் வாங்குவர்.gowrisri wrote:வணக்கம்.
60 வது திருமணத்தை பெண் பிள்ளை நடத்தும் பொது செய்ய வேண்டிய முறைகள் என்ன என்று எடுத்துரைக்கவும். மாங்கல்யத்துடன் சேர்த்து வாங்க வேண்டியவைகளை விளக்கமாக கூறவும்.
நன்றி.
இருந்தாலும், அருகில் உங்களுக்கு தெரிந்த புரோகிதர் யாரையேனும் அணுகினால் நீங்கள் கேட்கும் தகவல்கள் சரியாக கிடைக்கும். முயன்று பாருங்கள்.
- gowrisriபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 20/07/2016
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
1. புரட்டாசியில் பிறந்தவர்கள் ,புரட்டாசியில்தான் சஷ்டி தம அப்த பூர்த்தி செய்து கொள்வார்கள் .
2. புரட்டாசியில் கல்யாணம் செய்து கொள்வதுண்டு . எங்கள் வீட்டில் 55 ஆண்டுகளுக்கு முன்பே எனது சகோதரியின் திருமணம் நடந்துள்ளது .
3. நான் கூற நினைத்ததை திரு singai அவர்கள் பதிவிட்டுள்ளார் .
4. இது ஒரு சாந்தி (பரிகார ) விழா .விக்னேஸ்வர பூஜை ,நவகிரக சாந்தி ம்ருத்ஞ்சய ஹோமம் --நீண்ட ஆயுளுக்காக பண்ணுவார்கள் .
5.மாங்கல்ய தாரணம் ... வயதில் பெரியவர் , வேத விற்பன்னர் , அவருடைய 86 ம் வயதில் எனது உறவினரின் 80 வயது சதாபிஷேகத்திற்கு அணுகி மாங்கல்ய தாரணம் பற்றி கேட்டப் போது,
முதல் முறை விவாகத்திற்கே , மாங்கல்ய தாரணம் ,கிடையாது . மாங்கல்யம் தந்துனானே என்ற மந்திரம் , வேத மந்திரம் கிடையாது .
முதல் விவாகத்திற்கே மாங்கல்யதாரணம் கிடையாது என்கிறபோது , 60 கும் 80 கும் இருக்குமா ? என்று கேட்டார் . நாம் சொன்னால் கேட்கவா போகிறார்கள் , இவருக்கு ஒன்றும் தெரியாது என்பார் . இஷ்டப்பட்டால் மாங்கல்ய தாரணம் செய்துக்க கொள்ளலாம் என்றார் .
பெண்களின் சமூக பாதுகாப்பு கருதி சேர்க்கப்பட்ட அணிகலன் .
உங்கள் குடும்ப வாத்தியாரை ( புரோகிதர் ) விவரமாக கூறுவார் .
பட்ஜெட் அவரவர் சக்திக்கேற்ப .....புரோகிதரின் தேவைக்கேற்ப .
ரமணியன்
2. புரட்டாசியில் கல்யாணம் செய்து கொள்வதுண்டு . எங்கள் வீட்டில் 55 ஆண்டுகளுக்கு முன்பே எனது சகோதரியின் திருமணம் நடந்துள்ளது .
3. நான் கூற நினைத்ததை திரு singai அவர்கள் பதிவிட்டுள்ளார் .
4. இது ஒரு சாந்தி (பரிகார ) விழா .விக்னேஸ்வர பூஜை ,நவகிரக சாந்தி ம்ருத்ஞ்சய ஹோமம் --நீண்ட ஆயுளுக்காக பண்ணுவார்கள் .
5.மாங்கல்ய தாரணம் ... வயதில் பெரியவர் , வேத விற்பன்னர் , அவருடைய 86 ம் வயதில் எனது உறவினரின் 80 வயது சதாபிஷேகத்திற்கு அணுகி மாங்கல்ய தாரணம் பற்றி கேட்டப் போது,
முதல் முறை விவாகத்திற்கே , மாங்கல்ய தாரணம் ,கிடையாது . மாங்கல்யம் தந்துனானே என்ற மந்திரம் , வேத மந்திரம் கிடையாது .
முதல் விவாகத்திற்கே மாங்கல்யதாரணம் கிடையாது என்கிறபோது , 60 கும் 80 கும் இருக்குமா ? என்று கேட்டார் . நாம் சொன்னால் கேட்கவா போகிறார்கள் , இவருக்கு ஒன்றும் தெரியாது என்பார் . இஷ்டப்பட்டால் மாங்கல்ய தாரணம் செய்துக்க கொள்ளலாம் என்றார் .
பெண்களின் சமூக பாதுகாப்பு கருதி சேர்க்கப்பட்ட அணிகலன் .
உங்கள் குடும்ப வாத்தியாரை ( புரோகிதர் ) விவரமாக கூறுவார் .
பட்ஜெட் அவரவர் சக்திக்கேற்ப .....புரோகிதரின் தேவைக்கேற்ப .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|