புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_m10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10 
81 Posts - 63%
heezulia
அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_m10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_m10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_m10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10 
5 Posts - 4%
eraeravi
அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_m10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_m10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10 
1 Post - 1%
viyasan
அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_m10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_m10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10 
273 Posts - 45%
heezulia
அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_m10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_m10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_m10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_m10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10 
19 Posts - 3%
prajai
அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_m10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_m10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_m10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_m10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10 
7 Posts - 1%
mruthun
அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_m10அதிசயம் நிகழும் -ராஜாஜி. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயம் நிகழும் -ராஜாஜி.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 13, 2016 6:29 am

அதிசயம் நிகழும் -ராஜாஜி. MGrV8vamRUTTwiWw1qhT+5
-
ராஜாஜி சென்னை மகாணத்தில் முதலமைச்சராக இருந்த
சமயம். சென்னையில் குடிநீர் வழங்கும் நீர்த் தேக்கங்கள்
வற்றிவிட்டன. கிடைத்த நீரின் அளவும் நாளுக்கு நாள்
குறைந்து கொண்டே போயிற்று.

சென்னையிலிருந்து மக்கள் வெளியேறிச் செல்வதற்கு
ஏற்பாடுகளைச் செய்ய நேரிடலாம் என்பதையும் அதிகாரிகள்
பரிசீலித்து வந்தனர். ஆனால் மக்களை வெளியேற்றும்
யோசனையை முதல்வர் ராஜாஜி ஏற்கவில்லை.

அவர் வேறுகருத்தை வெளியிட்டார். "ஒரு குறிப்பிட்ட தினத்தன்று
சென்னையைக் காப்பாற்றுமாறு எல்லா வழிபாட்டுத் தலங்களிலும்
ஆண்டவனை வேண்டி பிரார்த்தனை செய்யலாம்'.

சட்டப் பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ராஜாஜி
கூறியதைக் கேலி செய்தார்கள். ஆனால் ராஜாஜியின்
வேண்டுகோளை ஏற்று மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.
24 மணி நேரத்தில் சென்னை நகரில் மேகங்கள் திரண்டன. மூன்று
தினங்கள் இடைவிடாமல் மழை கொட்டியது. நீர்த் தேக்கங்கள் நிரம்பின.

இந்தச் சம்பவம் நடந்தது மே மாதத்தில். பொதுவாக மே மாதத்தில்
மழைபெய்யும் சாத்தியமே இல்லை. "" மனப்பூர்வமாகப் பிரார்த்தனை
செய்தால் அதிசயம் நிகழும்'' என்றார் ராஜாஜி.
-
-------------------------------------
நாகராஜன், சிவகாசி.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 13, 2016 3:29 pm

அந்தக் காலத்தில் " பெய்யெனப் பெய்யும் மழை " என்று சொல்லக்கூடிய பெண்கள் இருந்தார்கள் . அதனால் மே மதத்திலும் மழை பெய்தது .ஆனால்

இந்தக் காலத்தில் பெண்கள்

செல்போனும் கையுமாக திரிகிறார்கள் ;
சீரியலும் கண்ணுமாக இருக்கிறார்கள் .

அவர்களுக்கு மழைபெய்ய வருண பகவானை வேண்டுவதற்கு கூட நேரமில்லை .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 13, 2016 3:45 pm

கூட்டுப் பிரார்த்தனையின் பலன் .
அதிகம் ஆசை படாத மக்கள் . சமூக நலம் விரும்பும் மக்கள்
அது அந்தக் காலம் .

இப்போது எல்லாம் தலைகீழாக நடக்கிறது .
போட்டி , போட்டுக் கொடுத்தல் , பேராசை , .............
வேண்டவே வேண்டாம் ......................அடுக்கிக் கொண்டே போனால் BP எகிறும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 14, 2016 10:35 am

" மனப்பூர்வமாகப் பிரார்த்தனை
செய்தால் அதிசயம் நிகழும்'' என்றார் ராஜாஜி."


100% உண்மை ! ........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 14, 2016 10:38 am

T.N.Balasubramanian wrote:கூட்டுப் பிரார்த்தனையின் பலன் .
அதிகம் ஆசை படாத மக்கள் . சமூக நலம் விரும்பும் மக்கள்
அது அந்தக் காலம் .

இப்போது எல்லாம் தலைகீழாக நடக்கிறது .
போட்டி , போட்டுக் கொடுத்தல் , பேராசை , .............
வேண்டவே வேண்டாம் ......................அடுக்கிக் கொண்டே போனால் BP எகிறும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215662

நிஜம் ஐயா, எல்லோரும் சுய விளமபரப் பிரியர்களாக மாறிவிட்டார்களே ?....எப்ப பார்த்தாலும் தன்னைத்தானே டம் எடுத்து பகிர்ந்து கொள்ளுகிறார்கள்......சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளவே நேரம் போதவில்லை.......நீங்கள் சொல்வதுபோல இதெல்லாம் பேசினால் அல்லது நினைத்தால் நமக்குத்தான் BP எகிறும் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 14, 2016 10:39 am

M.Jagadeesan wrote:அந்தக் காலத்தில் " பெய்யெனப் பெய்யும் மழை " என்று சொல்லக்கூடிய பெண்கள் இருந்தார்கள் . அதனால் மே மதத்திலும் மழை பெய்தது .ஆனால்

இந்தக் காலத்தில் பெண்கள்

செல்போனும் கையுமாக திரிகிறார்கள் ;
சீரியலும் கண்ணுமாக இருக்கிறார்கள் .

அவர்களுக்கு மழைபெய்ய வருண பகவானை வேண்டுவதற்கு கூட நேரமில்லை .

மேற்கோள் செய்த பதிவு: 1215661

கசப்பான உண்மை ஐயா சோகம்சோகம்சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக