புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
First topic message reminder :
அவ்வப்போது கண்ணீர் விட்டு அழும் நபர்களா நீங்கள்? உங்கள் கைகளைக் கொடுங்கள். அழுகை நல்லது என்றே ஆராய்ச்சிகள் கூறுகிறது. நம்முடைய நரம்பு மண்டலத்திலுள்ள பாராசிம்பதட்டிக் சிஸ்டம் அழுகையின் போது அசைக்கப்படுகிறது.
இந்த சிஸ்டம் அசைக்கப்ட்டாலே நமக்கு அமைதி (Relaxation) கிடைக்கும். அதாவது நிம்மதியைத் தருகிற, மன அழுத்தத்தைக் குறைக்கிற நரம்புகளை உணர்ச்சி தட்டி எழுப்பும். தொடர்ந்து OPIODS என்கிற இரசாயன வஸ்துவை நமது கண்ணீர் தட்டி எழுப்புகிறது.
மேலும் நம்முடைய சந்தோஷத்தைத் தூண்டுகிற இயற்கை இரசாயனங்களையும் சுரக்கவைக்கிறது.
மற்றும் ஆக்ஸிடாசின் (Oxitocin) என்ற ஹார்மோனை கண்ணீரானது சுரக்க வைக்கிறது.
இது நம்பிக்கை ஊட்டும் அல்லது சந்தோஷத்தை தரும் நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது. இதெல்லாம் மருத்துவரீதியான நன்மைகள்.
ஆகையினால்தான் அழுகைக்குப் பிறகு ஒரு பெரிய விடுதலை உணர்வு, பிரச்சினையிலிருந்து வெளிவந்த உணர்வு கிடைக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக அழுகை நாம் நினைத்த காரியத்தை சாதிக்க வைக்குது பார்த்தீங்களா?
அது பெரிய விஷயமா இல்லையா? அவ்வப்போது சிந்தும் கண்ணீருக்கு இவ்வளவு நன்மைகள் இருக்குது. ஆனால் அடிக்கடி அழுபவர்களுக்கு உடல் ரீதியான சில பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் சக்தி வீணாகி பலவீனமடையவும் வாய்ப்புண்டு.
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா?
இதற்கு காரணம் ஆண்களை விட பெண்களின் இளகிய மனம் தான். மனதளவில் ஆண்களை விட பெண்கள் மிகவும் மென்மையானவர்கள்.
சின்ன, சின்ன பிரிவுகள் மற்றும் உணர்ச்சி ரீதியான விஷயங்களுக்கு கூட பெண்கள் அழுதுவிடுகின்றனர்.
ஆண், பெண் கண்ணீர் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக கண்ணீர் சிந்துகின்றனர்.
மேலும், சராசரியாக ஒரு ஆண் அழும் நேரம் 5 நிமிடத்திற்கும் குறைவு. ஆனால், பெண்கள் அழும் நேரம் 15-24 நிமிடங்கள் ஆகும்.
நன்றி யாழ்.
அவ்வப்போது கண்ணீர் விட்டு அழும் நபர்களா நீங்கள்? உங்கள் கைகளைக் கொடுங்கள். அழுகை நல்லது என்றே ஆராய்ச்சிகள் கூறுகிறது. நம்முடைய நரம்பு மண்டலத்திலுள்ள பாராசிம்பதட்டிக் சிஸ்டம் அழுகையின் போது அசைக்கப்படுகிறது.
இந்த சிஸ்டம் அசைக்கப்ட்டாலே நமக்கு அமைதி (Relaxation) கிடைக்கும். அதாவது நிம்மதியைத் தருகிற, மன அழுத்தத்தைக் குறைக்கிற நரம்புகளை உணர்ச்சி தட்டி எழுப்பும். தொடர்ந்து OPIODS என்கிற இரசாயன வஸ்துவை நமது கண்ணீர் தட்டி எழுப்புகிறது.
மேலும் நம்முடைய சந்தோஷத்தைத் தூண்டுகிற இயற்கை இரசாயனங்களையும் சுரக்கவைக்கிறது.
மற்றும் ஆக்ஸிடாசின் (Oxitocin) என்ற ஹார்மோனை கண்ணீரானது சுரக்க வைக்கிறது.
இது நம்பிக்கை ஊட்டும் அல்லது சந்தோஷத்தை தரும் நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது. இதெல்லாம் மருத்துவரீதியான நன்மைகள்.
ஆகையினால்தான் அழுகைக்குப் பிறகு ஒரு பெரிய விடுதலை உணர்வு, பிரச்சினையிலிருந்து வெளிவந்த உணர்வு கிடைக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக அழுகை நாம் நினைத்த காரியத்தை சாதிக்க வைக்குது பார்த்தீங்களா?
அது பெரிய விஷயமா இல்லையா? அவ்வப்போது சிந்தும் கண்ணீருக்கு இவ்வளவு நன்மைகள் இருக்குது. ஆனால் அடிக்கடி அழுபவர்களுக்கு உடல் ரீதியான சில பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் சக்தி வீணாகி பலவீனமடையவும் வாய்ப்புண்டு.
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா?
இதற்கு காரணம் ஆண்களை விட பெண்களின் இளகிய மனம் தான். மனதளவில் ஆண்களை விட பெண்கள் மிகவும் மென்மையானவர்கள்.
சின்ன, சின்ன பிரிவுகள் மற்றும் உணர்ச்சி ரீதியான விஷயங்களுக்கு கூட பெண்கள் அழுதுவிடுகின்றனர்.
ஆண், பெண் கண்ணீர் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக கண்ணீர் சிந்துகின்றனர்.
மேலும், சராசரியாக ஒரு ஆண் அழும் நேரம் 5 நிமிடத்திற்கும் குறைவு. ஆனால், பெண்கள் அழும் நேரம் 15-24 நிமிடங்கள் ஆகும்.
நன்றி யாழ்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:கார்த்திக் செயராம் wrote:எல்லாமே நடிப்பு அண்ணா..உண்மையில் ஒவ்வொரு சொட்டு கண்ணீரிலும் சுய நலம் கலந்திருக்கும் பாருங்க..அப்பபா..
நீங்க இப்படி ஏமாளியா இருக்கீங்களே உங்கம்மா, அக்கா எப்படி மிளகா அரைக்கிறாங்கன்னு சொல்லி சொல்லியே நம்மள கிட்னி வாஷ் பண்ணுவாங்க - தாங்க முடியலடா சாமீ
ஹா ..ஹா.ஹா....ரொம்ப கஷ்டம்தான்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:மனைவி அடிமைகள் சங்க மெம்பர்ஸ் சொல்லுங்கம்மாkrishnaamma wrote:ஹா..ஹா..ஹா....எப்படி தானா சொந்த அனுபவம் வெளிய வருது பாருங்க மக்களே!................
யார் மெம்பர்?...........நான் என்ன சொல்லணும் இனியவன்?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சொல்றாங்கம்மா - அதை கூட சுதந்திரமா சொல்ல முடியலம்மா - டம்ளர் பறந்து வந்து தாக்கிடுச்சு சொல்றப்ப
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:கார்த்திக் செயராம் wrote:எல்லாமே நடிப்பு அண்ணா..உண்மையில் ஒவ்வொரு சொட்டு கண்ணீரிலும் சுய நலம் கலந்திருக்கும் பாருங்க..அப்பபா..
நீங்க இப்படி ஏமாளியா இருக்கீங்களே உங்கம்மா, அக்கா எப்படி மிளகா அரைக்கிறாங்கன்னு சொல்லி சொல்லியே நம்மள கிட்னி வாஷ் பண்ணுவாங்க - தாங்க முடியலடா சாமீ
எங்க வீட்ல இருந்து யாராவது வந்தால் அன்னைக்கு காய்கறி கட காரன்கிட்ட முள்ளங்கி ,அவரகாய் வாங்கி சாம்பார் ,ரசம்..
அதுவே அவங்க வீட்டில் இருந்து யாராவது வந்துவிட்டால் விடிய விடிய தூங்காம அலாரம் வச்சி எழுந்து ,,போதா குறைக்கு நம்மலையும் எழுப்பி மீன் மார்கெட்ல போய் மீன் வாங்கிட்டு வர சொல்றது..அதுவும் வஞ்சர மீனா பத்து வாங்கிட்டு வாங்க..காலையில போனாதான் மீன் பிரெஸா கிடைக்குமா..
வாங்கிட்டு வந்து நம்ம ரெண்டு வாங்கி கட்டிகனும் வேற ,அது சரியில்ல இது சரி இல்ல ன்னு
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கார்த்திக் செயராம் wrote:[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:கார்த்திக் செயராம் wrote:எல்லாமே நடிப்பு அண்ணா..உண்மையில் ஒவ்வொரு சொட்டு கண்ணீரிலும் சுய நலம் கலந்திருக்கும் பாருங்க..அப்பபா..
நீங்க இப்படி ஏமாளியா இருக்கீங்களே உங்கம்மா, அக்கா எப்படி மிளகா அரைக்கிறாங்கன்னு சொல்லி சொல்லியே நம்மள கிட்னி வாஷ் பண்ணுவாங்க - தாங்க முடியலடா சாமீ
எங்க வீட்ல இருந்து யாராவது வந்தால் அன்னைக்கு காய்கறி கட காரன்கிட்ட முள்ளங்கி ,அவரகாய் வாங்கி சாம்பார் ,ரசம்..
அதுவே அவங்க வீட்டில் இருந்து யாராவது வந்துவிட்டால் விடிய விடிய தூங்காம அலாரம் வச்சி எழுந்து ,,போதா குறைக்கு நம்மலையும் எழுப்பி மீன் மார்கெட்ல போய் மீன் வாங்கிட்டு வர சொல்றது..அதுவும் வஞ்சர மீனா பத்து வாங்கிட்டு வாங்க..காலையில போனாதான் மீன் பிரெஸா கிடைக்குமா..
வாங்கிட்டு வந்து நம்ம ரெண்டு வாங்கி கட்டிகனும் வேற ,அது சரியில்ல இது சரி இல்ல ன்னு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:சொல்றாங்கம்மா - அதை கூட சுதந்திரமா சொல்ல முடியலம்மா - டம்ளர் பறந்து வந்து தாக்கிடுச்சு சொல்றப்ப
ஹா...ஹா...ஹா.......
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதுக்கும் ஒரு காரணம் சொல்லுவாங்க:கார்த்திக் செயராம் wrote:
எங்க வீட்ல இருந்து யாராவது வந்தால் அன்னைக்கு காய்கறி கட காரன்கிட்ட முள்ளங்கி ,அவரகாய் வாங்கி சாம்பார் ,ரசம்..
அதுவே அவங்க வீட்டில் இருந்து யாராவது வந்துவிட்டால் விடிய விடிய தூங்காம அலாரம் வச்சி எழுந்து ,,போதா குறைக்கு நம்மலையும் எழுப்பி மீன் மார்கெட்ல போய் மீன் வாங்கிட்டு வர சொல்றது..அதுவும் வஞ்சர மீனா பத்து வாங்கிட்டு வாங்க..காலையில போனாதான் மீன் பிரெஸா கிடைக்குமா..
வாங்கிட்டு வந்து நம்ம ரெண்டு வாங்கி கட்டிகனும் வேற ,அது சரியில்ல இது சரி இல்ல ன்னு
உங்க வீட்ல நீங்க உதவாக்கரைன்னு தெரியும் ஆனா எங்க வீட்ல தெரிஞ்சிடக் கூடாது அதான் நல்லா சமைச்சு போட்டா, பொண்ணு கண் கலங்காம வசதியா இருக்கான்னு நெனச்சுப்பாங்கன்னு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]கார்த்திக் செயராம் wrote:[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:கார்த்திக் செயராம் wrote:எல்லாமே நடிப்பு அண்ணா..உண்மையில் ஒவ்வொரு சொட்டு கண்ணீரிலும் சுய நலம் கலந்திருக்கும் பாருங்க..அப்பபா..
நீங்க இப்படி ஏமாளியா இருக்கீங்களே உங்கம்மா, அக்கா எப்படி மிளகா அரைக்கிறாங்கன்னு சொல்லி சொல்லியே நம்மள கிட்னி வாஷ் பண்ணுவாங்க - தாங்க முடியலடா சாமீ
எங்க வீட்ல இருந்து யாராவது வந்தால் அன்னைக்கு காய்கறி கட காரன்கிட்ட முள்ளங்கி ,அவரகாய் வாங்கி சாம்பார் ,ரசம்..
அதுவே அவங்க வீட்டில் இருந்து யாராவது வந்துவிட்டால் விடிய விடிய தூங்காம அலாரம் வச்சி எழுந்து ,,போதா குறைக்கு நம்மலையும் எழுப்பி மீன் மார்கெட்ல போய் மீன் வாங்கிட்டு வர சொல்றது..அதுவும் வஞ்சர மீனா பத்து வாங்கிட்டு வாங்க..காலையில போனாதான் மீன் பிரெஸா கிடைக்குமா..
வாங்கிட்டு வந்து நம்ம ரெண்டு வாங்கி கட்டிகனும் வேற ,அது சரியில்ல இது சரி இல்ல ன்னு
அடாடா ......
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:அதுக்கும் ஒரு காரணம் சொல்லுவாங்க:கார்த்திக் செயராம் wrote:
எங்க வீட்ல இருந்து யாராவது வந்தால் அன்னைக்கு காய்கறி கட காரன்கிட்ட முள்ளங்கி ,அவரகாய் வாங்கி சாம்பார் ,ரசம்..
அதுவே அவங்க வீட்டில் இருந்து யாராவது வந்துவிட்டால் விடிய விடிய தூங்காம அலாரம் வச்சி எழுந்து ,,போதா குறைக்கு நம்மலையும் எழுப்பி மீன் மார்கெட்ல போய் மீன் வாங்கிட்டு வர சொல்றது..அதுவும் வஞ்சர மீனா பத்து வாங்கிட்டு வாங்க..காலையில போனாதான் மீன் பிரெஸா கிடைக்குமா..
வாங்கிட்டு வந்து நம்ம ரெண்டு வாங்கி கட்டிகனும் வேற ,அது சரியில்ல இது சரி இல்ல ன்னு
உங்க வீட்ல நீங்க உதவாக்கரைன்னு தெரியும் ஆனா எங்க வீட்ல தெரிஞ்சிடக் கூடாது அதான் நல்லா சமைச்சு போட்டா, பொண்ணு கண் கலங்காம வசதியா இருக்கான்னு நெனச்சுப்பாங்கன்னு
ம்ம்... இது பாய்ண்ட் !
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ... அதுக்கு இப்படி வேற அர்த்தம் இருக்கா...! தான்.யினியவன் wrote:அதுக்கும் ஒரு காரணம் சொல்லுவாங்க:கார்த்திக் செயராம் wrote:
எங்க வீட்ல இருந்து யாராவது வந்தால் அன்னைக்கு காய்கறி கட காரன்கிட்ட முள்ளங்கி ,அவரகாய் வாங்கி சாம்பார் ,ரசம்..
அதுவே அவங்க வீட்டில் இருந்து யாராவது வந்துவிட்டால் விடிய விடிய தூங்காம அலாரம் வச்சி எழுந்து ,,போதா குறைக்கு நம்மலையும் எழுப்பி மீன் மார்கெட்ல போய் மீன் வாங்கிட்டு வர சொல்றது..அதுவும் வஞ்சர மீனா பத்து வாங்கிட்டு வாங்க..காலையில போனாதான் மீன் பிரெஸா கிடைக்குமா..
வாங்கிட்டு வந்து நம்ம ரெண்டு வாங்கி கட்டிகனும் வேற ,அது சரியில்ல இது சரி இல்ல ன்னு
உங்க வீட்ல நீங்க உதவாக்கரைன்னு தெரியும் ஆனா எங்க வீட்ல தெரிஞ்சிடக் கூடாது அதான் நல்லா சமைச்சு போட்டா, பொண்ணு கண் கலங்காம வசதியா இருக்கான்னு நெனச்சுப்பாங்கன்னு
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|