புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
புதுடெல்லி
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் ஆகும்.
வருமான வரித்துறை அறிக்கை
வருமான வரி வரம்புக்குள் வரும் தனிநபர்கள் உள்பட
அனைவரும் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு
தாக்கல் செய்ய வேண்டும்.
2016–2017–ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி
கணக்கு தாக்கல் செய்ய, வருகிற 31–ந் தேதி கடைசி நாள்
ஆகும்.
இதுகுறித்து வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை
அனுப்பி உள்ள செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:–
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை நினைவுபடுத்தவே
இந்த அறிக்கை. கடந்த ஆண்டு இந்த நேரத்துக்குள் நீங்கள்
ஆன்லைன் மூலமாக கணக்கு தாக்கல் செய்திருப்பீர்கள்.
ஆன்லைன்
ஆன்லைன் மூலம் கணக்கு தாக்கல் செய்வது, கடந்த ஆண்டு
நீங்கள் அனுபவப்பட்டது போலவே எளிதானது, எளிமையானது,
வசதியானது. எனவே, நெரிசல் இன்றி கணக்கு தாக்கல் செய்ய
ஆன்லைன் முறையை நாடுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
9 படிவங்கள்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மொத்தம்
9 வகையான படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சகஜ் (ஐடிஆர்–1), ஐடிஆர்–2, ஐடிஆர்–2ஏ, ஐடிஆர்–3,
சுகம் (ஐடிஆர்–4எஸ்), ஐடிஆர்–4, ஐடிஆர்–5, ஐடிஆர்–6,
ஐடிஆர்–7 ஆகிய படிவங்கள் உள்ளன.
சம்பளம், வீடு மற்றும் வட்டி உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் வருவாய்
பெறும் தனிநபர்கள் சகஜ் (ஐடிஆர்–1) படிவத்தில் கணக்கு தாக்கல்
செய்ய வேண்டும். வர்த்தகம் மற்றும் தொழிலில் இருந்து வருவாய்
பெறாத தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பங்கள், ஐடிஆர்–2
படிவத்தில் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
வர்த்தகம், தொழில், மூலதன ஆதாயம் மூலம் வருவாய் இல்லாத
மற்றும் வெளிநாட்டு சொத்து இல்லாத தனிநபர்கள், இந்து கூட்டு
குடும்பங்கள் ஆகியோர் ஐடிஆர்–2ஏ படிவம் தாக்கல் செய்ய வேண்டும்.
வங்கி கணக்கு விவரம் தரவேண்டும்
ஐடிஆர்–1 படிவத்தில், மூலத்தில் வசூலிக்கப்பட்ட வரியை
குறிப்பிடுவதற்கான பத்தி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
5 பக்கங்களாக இருந்த படிவம், தற்போது 7 பக்கங்களாக மாற்றப்
பட்டுள்ளது.
வெளிநாட்டு சொத்துகளை தெரிவிப்பதற்கான பத்தியில் எந்த
மாற்றமும் இல்லை. அதுபோல், ஆதார் எண், மொபைல் போன் எண்,
இமெயில் முகவரி ஆகியவற்றை குறிப்பிடும் பத்தியும் நீடிக்கிறது.
மேலும், முந்தைய ஆண்டில் தனிநபரோ, நிறுவனமோ வைத்திருந்த
சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் நடப்பு வங்கி கணக்குகளின்
மொத்த எண்ணிக்கையை குறிப்பிடுவது இந்த ஆண்டும் கட்டாயம்
ஆகும்.
–
———————————
தினத்தந்தி
புதுடெல்லி
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் ஆகும்.
வருமான வரித்துறை அறிக்கை
வருமான வரி வரம்புக்குள் வரும் தனிநபர்கள் உள்பட
அனைவரும் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு
தாக்கல் செய்ய வேண்டும்.
2016–2017–ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி
கணக்கு தாக்கல் செய்ய, வருகிற 31–ந் தேதி கடைசி நாள்
ஆகும்.
இதுகுறித்து வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை
அனுப்பி உள்ள செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:–
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை நினைவுபடுத்தவே
இந்த அறிக்கை. கடந்த ஆண்டு இந்த நேரத்துக்குள் நீங்கள்
ஆன்லைன் மூலமாக கணக்கு தாக்கல் செய்திருப்பீர்கள்.
ஆன்லைன்
ஆன்லைன் மூலம் கணக்கு தாக்கல் செய்வது, கடந்த ஆண்டு
நீங்கள் அனுபவப்பட்டது போலவே எளிதானது, எளிமையானது,
வசதியானது. எனவே, நெரிசல் இன்றி கணக்கு தாக்கல் செய்ய
ஆன்லைன் முறையை நாடுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
9 படிவங்கள்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மொத்தம்
9 வகையான படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சகஜ் (ஐடிஆர்–1), ஐடிஆர்–2, ஐடிஆர்–2ஏ, ஐடிஆர்–3,
சுகம் (ஐடிஆர்–4எஸ்), ஐடிஆர்–4, ஐடிஆர்–5, ஐடிஆர்–6,
ஐடிஆர்–7 ஆகிய படிவங்கள் உள்ளன.
சம்பளம், வீடு மற்றும் வட்டி உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் வருவாய்
பெறும் தனிநபர்கள் சகஜ் (ஐடிஆர்–1) படிவத்தில் கணக்கு தாக்கல்
செய்ய வேண்டும். வர்த்தகம் மற்றும் தொழிலில் இருந்து வருவாய்
பெறாத தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பங்கள், ஐடிஆர்–2
படிவத்தில் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
வர்த்தகம், தொழில், மூலதன ஆதாயம் மூலம் வருவாய் இல்லாத
மற்றும் வெளிநாட்டு சொத்து இல்லாத தனிநபர்கள், இந்து கூட்டு
குடும்பங்கள் ஆகியோர் ஐடிஆர்–2ஏ படிவம் தாக்கல் செய்ய வேண்டும்.
வங்கி கணக்கு விவரம் தரவேண்டும்
ஐடிஆர்–1 படிவத்தில், மூலத்தில் வசூலிக்கப்பட்ட வரியை
குறிப்பிடுவதற்கான பத்தி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
5 பக்கங்களாக இருந்த படிவம், தற்போது 7 பக்கங்களாக மாற்றப்
பட்டுள்ளது.
வெளிநாட்டு சொத்துகளை தெரிவிப்பதற்கான பத்தியில் எந்த
மாற்றமும் இல்லை. அதுபோல், ஆதார் எண், மொபைல் போன் எண்,
இமெயில் முகவரி ஆகியவற்றை குறிப்பிடும் பத்தியும் நீடிக்கிறது.
மேலும், முந்தைய ஆண்டில் தனிநபரோ, நிறுவனமோ வைத்திருந்த
சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் நடப்பு வங்கி கணக்குகளின்
மொத்த எண்ணிக்கையை குறிப்பிடுவது இந்த ஆண்டும் கட்டாயம்
ஆகும்.
–
———————————
தினத்தந்தி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இப்ப எனக்கு புரிஞ்சிடுச்சி ...அதாவது டம்மி பில் போட்டு கொடுப்பாங்களே...கரெக்ட்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1216392கார்த்திக் செயராம் wrote:இப்ப எனக்கு புரிஞ்சிடுச்சி ...அதாவது டம்மி பில் போட்டு கொடுப்பாங்களே...கரெக்ட்
ரொம்ப சரி ..............அவைகளில் தொகை குறைவாக இருப்பதால் பிரச்சனை ஒன்றும் அதிகமாக தெரிவதில்லை, ஆனால் அதுவே லட்சங்கள் கோடிகளில் வரும்போது 'கறுப்புப் பணமாக' பூதாகாரமாக பிரச்சனையாக உருவெடுக்கிறது............அரசுக்கு சேரவேண்டிய வரியேப்பினாலேயே நிறைய கருப்பு பணம் சேருகிறது, அதனால் அரசே ஆட்டம் காணும் நிலை உருவாகுகிறது .....அதனால் தான் அதை ஒழிக்க எண்ணுகிறார்கள்.............ஆனால் அதற்கு 'தனி மனித ஒழுக்கம்' மிக மிக அவசியம்............அதை நம் தான் உணரவேண்டும்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1216399krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1216392கார்த்திக் செயராம் wrote:இப்ப எனக்கு புரிஞ்சிடுச்சி ...அதாவது டம்மி பில் போட்டு கொடுப்பாங்களே...கரெக்ட்
ரொம்ப சரி ..............அவைகளில் தொகை குறைவாக இருப்பதால் பிரச்சனை ஒன்றும் அதிகமாக தெரிவதில்லை, ஆனால் அதுவே லட்சங்கள் கோடிகளில் வரும்போது 'கறுப்புப் பணமாக' பூதாகாரமாக பிரச்சனையாக உருவெடுக்கிறது............அரசுக்கு சேரவேண்டிய வரியேப்பினாலேயே நிறைய கருப்பு பணம் சேருகிறது, அதனால் அரசே ஆட்டம் காணும் நிலை உருவாகுகிறது .....அதனால் தான் அதை ஒழிக்க எண்ணுகிறார்கள்.............ஆனால் அதற்கு 'தனி மனித ஒழுக்கம்' மிக மிக அவசியம்............அதை நம் தான் உணரவேண்டும்
அப்போது ஹவாலா பணம் வேரையா??
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1216402கார்த்திக் செயராம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1216399krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1216392கார்த்திக் செயராம் wrote:இப்ப எனக்கு புரிஞ்சிடுச்சி ...அதாவது டம்மி பில் போட்டு கொடுப்பாங்களே...கரெக்ட்
ரொம்ப சரி ..............அவைகளில் தொகை குறைவாக இருப்பதால் பிரச்சனை ஒன்றும் அதிகமாக தெரிவதில்லை, ஆனால் அதுவே லட்சங்கள் கோடிகளில் வரும்போது 'கறுப்புப் பணமாக' பூதாகாரமாக பிரச்சனையாக உருவெடுக்கிறது............அரசுக்கு சேரவேண்டிய வரியேப்பினாலேயே நிறைய கருப்பு பணம் சேருகிறது, அதனால் அரசே ஆட்டம் காணும் நிலை உருவாகுகிறது .....அதனால் தான் அதை ஒழிக்க எண்ணுகிறார்கள்.............ஆனால் அதற்கு 'தனி மனித ஒழுக்கம்' மிக மிக அவசியம்............அதை நம் தான் உணரவேண்டும்
அப்போது ஹவாலா பணம் வேரையா??
ஆமாம் அதுவேறு ...............அதுவும் எனக்குத் தெரிந்த வரை சொல்கிறேன்............இப்போ ஒருத்தர் அயல் நாட்டில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவர் அங்கிருந்து இந்தியா பணம் அனுப்ப வேண்டும் என்றால், வங்கி இல் போய் கட்டவேண்டும், அது அவரின் , இந்திய வங்கி கணக்கில் போய் சேர்ந்து விடும். ஆனால் அப்படி இல்லாமல், பணம் இந்தியா போகவேண்டும் ஆனால் கணக்கு வரக்கூடாது என்று நினைத்தால்.............
அவர், தான் இருக்கும் நாட்டில் உள்ள சிலரிடம் அந்த நாட்டு பணமாக ஒப்படைக்க வேண்டும், அந்த ஆட்கள் அதற்கு சமமான, ( ஆனால் வங்கிகள் தரும் exchange rate ஐ விட அதிகமாக ) இந்திய பணத்தை , இந்தியாவில் அவர் குறிப்பிடும் ஆட்களிடம் சேர்த்துவிடுவார்.....இது தான் 'ஹவாலா' ....எனக்கு தெரிந்தவரை, 'ஹிந்தி இல் 'ஹவா' என்றால் காற்று, எனவே காற்றின் மூலம் வரும் பணம் என்பது போல பொருள்படும் 'ஹவாலா' என்கிறார்கள் இதை
எனக்குத் தெரிந்தது இதுதான், மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றும் பொறுத்திருந்து பார்ப்போம் கார்த்தி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இப்பதான் வெஸ்டர்யூனியன் மணி டிரான்ஸ்பர் வந்துடிச்சே...
ஆன அந்த காலத்துல உண்டியல் காசு ன்னு சொல்லுவாங்களே அதான் ஹவாலா வா..அப்ப நாடு திவாலா போயிடுமே
ஆன அந்த காலத்துல உண்டியல் காசு ன்னு சொல்லுவாங்களே அதான் ஹவாலா வா..அப்ப நாடு திவாலா போயிடுமே
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1216409கார்த்திக் செயராம் wrote:இப்பதான் வெஸ்டர்யூனியன் மணி டிரான்ஸ்பர் வந்துடிச்சே...
ஆன அந்த காலத்துல உண்டியல் காசு ன்னு சொல்லுவாங்களே அதான் ஹவாலா வா..அப்ப நாடு திவாலா போயிடுமே
எதானாலும் அது white கார்த்தி, கணக்கில் வராத பணத்தை எப்படி அனுப்புவது.......அதுக்குத்தான் நீங்க சொல்கிற உண்டியல் காசு, ஹவாலா....புதுசு புதுசா பேர் தான் மாறுகிறதே தவிர, செய்வது அதே துரோக வேலைதான் ........ஆமாம் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து போகும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ரூ.5 லட்சம் வரை சம்பளதாரர் இனி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை!
» ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்குக் கீழ் சம்பளம்-வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம்!
» ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைக்க 31-ந் தேதி கடைசி நாள் - வருமான வரித்துறை அறிவிப்பு
» தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; 29-ந் தேதி கடைசி நாள்
» வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்: இதுவரை 2,100-க்கும் மேல் மனுக்கள் அளிப்பு
» ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்குக் கீழ் சம்பளம்-வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம்!
» ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைக்க 31-ந் தேதி கடைசி நாள் - வருமான வரித்துறை அறிவிப்பு
» தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; 29-ந் தேதி கடைசி நாள்
» வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்: இதுவரை 2,100-க்கும் மேல் மனுக்கள் அளிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|