புதிய பதிவுகள்
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 19:46
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 19:45
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 19:44
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 19:43
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 19:43
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 19:42
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 19:41
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 19:40
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 19:40
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 19:39
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 19:38
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:58
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 17:51
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:00
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:41
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 16:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:54
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 15:51
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:17
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:02
» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:45
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 20:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 15:52
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 15:47
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 15:43
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:39
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 15:37
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 15:33
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 15:32
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 15:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:17
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 14:39
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 14:37
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 14:36
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 14:34
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 14:33
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 14:31
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 14:31
» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 14:30
» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 14:29
» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 14:28
» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 14:27
» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 14:26
» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:45
by ayyasamy ram Today at 19:46
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 19:45
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 19:44
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 19:43
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 19:43
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 19:42
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 19:41
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 19:40
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 19:40
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 19:39
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 19:38
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:58
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 17:51
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:00
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:41
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 16:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:54
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 15:51
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:17
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:02
» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:45
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 20:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 15:52
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 15:47
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 15:43
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:39
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 15:37
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 15:33
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 15:32
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 15:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:17
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 14:39
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 14:37
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 14:36
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 14:34
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 14:33
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 14:31
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 14:31
» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 14:30
» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 14:29
» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 14:28
» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 14:27
» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 14:26
» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:45
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
Ratha Vetrivel | ||||
prajai | ||||
Saravananj | ||||
eraeravi | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சுகவனேஷ் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண்
Page 1 of 1 •
அ+ அ-
நாகர்கோவில் - பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த
நிலையில் விஜயதரணி எம்.எல்.ஏ, நாகர்கோவிலில் உள்ள
மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் கடந்த 27.9.2015 அன்று
காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள்
மாநிலத் தலைவர் இளங்கோவன், விஜயதரணி எம்.எல்.ஏ.
ஆகியோர், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக,
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் அரசு
வழக்கறிஞர் ஞானசேகர் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த மாதம் 15-ம் தேதி விஜயதரணி மீதான வழக்கு மாவட்ட
அமர்வு நீதிபதி சதிக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது விஜயதரணி ஆஜராகவில்லை. அவரது தரப்பில்
வழக்கறிஞர்களும் ஆஜராகவில்லை. எனவே, வழக்கை ஒத்தி
வைத்ததுடன், விஜயதரணிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி
உத்தரவிட்டார்.
இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விஜயதரணி நீதிமன்றத்தில்
சரண் அடைந்தார். இதையடுத்து அவர் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட்
விலக்கிக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையை செப்டம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து
நீதிபதி சதிக்குமார் உத்தரவிட்டார்.
-
---------------------------
தினபூமி
நாகர்கோவில் - பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த
நிலையில் விஜயதரணி எம்.எல்.ஏ, நாகர்கோவிலில் உள்ள
மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் கடந்த 27.9.2015 அன்று
காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள்
மாநிலத் தலைவர் இளங்கோவன், விஜயதரணி எம்.எல்.ஏ.
ஆகியோர், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக,
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் அரசு
வழக்கறிஞர் ஞானசேகர் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த மாதம் 15-ம் தேதி விஜயதரணி மீதான வழக்கு மாவட்ட
அமர்வு நீதிபதி சதிக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது விஜயதரணி ஆஜராகவில்லை. அவரது தரப்பில்
வழக்கறிஞர்களும் ஆஜராகவில்லை. எனவே, வழக்கை ஒத்தி
வைத்ததுடன், விஜயதரணிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி
உத்தரவிட்டார்.
இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விஜயதரணி நீதிமன்றத்தில்
சரண் அடைந்தார். இதையடுத்து அவர் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட்
விலக்கிக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையை செப்டம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து
நீதிபதி சதிக்குமார் உத்தரவிட்டார்.
-
---------------------------
தினபூமி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எதிர்க்கட்சி என்றால் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கத்தான் செய்வார்கள் . அதைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது .எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கா ? விஜயகாந்து வழக்கில் , தமிழக அரசின் செயல்பாடுகளை உச்சநீதிமன்றமே கண்டித்துள்ளது . அரசு வழக்கறிஞர்களை போஸ்ட்மேன் போலப் பயன்படுத்தக் கூடாது என்று கண்டனம் தெரிவித்துள்ளது . ஒரு சாதாரண பிரஜைக்கும் அரசை விமர்சிக்க உரிமை உள்ளது .மக்களின் வரிப்பணத்தை கோர்ட்,கேசு என்று இந்த அம்மையார் வீணடித்துக்கொண்டு இருக்கிறார் .
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு .
பொருள் : கேட்பதற்கு வெறுப்பூட்டும் கடுமையான சொற்களை மற்றவர்கள் கூறினாலும் , அவற்றைப் பொறுத்துக்கொள்ளும் மன்னனுடைய ஆடசியிலே மக்கள் இனிது வாழ்வர் .
என்பது ஐயனின் வாக்கு .
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு .
பொருள் : கேட்பதற்கு வெறுப்பூட்டும் கடுமையான சொற்களை மற்றவர்கள் கூறினாலும் , அவற்றைப் பொறுத்துக்கொள்ளும் மன்னனுடைய ஆடசியிலே மக்கள் இனிது வாழ்வர் .
என்பது ஐயனின் வாக்கு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
110 விதி எப்ப அமலுக்கு வரப்போகுதுன்னு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
விதிகளை திருத்தும் ஜென்மங்கள்
திருந்தும் ஜென்மங்கள் இல்லை
விதிகளை திருத்தும் ஜென்மங்கள்
திருந்தும் ஜென்மங்கள் இல்லை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|