புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
1 Post - 25%
viyasan
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
21 Posts - 4%
prajai
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 17, 2016 12:58 pm

அ+ அ-
நாகர்கோவில் - பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த
நிலையில் விஜயதரணி எம்.எல்.ஏ, நாகர்கோவிலில் உள்ள
மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் கடந்த 27.9.2015 அன்று
காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள்
மாநிலத் தலைவர் இளங்கோவன், விஜயதரணி எம்.எல்.ஏ.
ஆகியோர், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக,
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் அரசு
வழக்கறிஞர் ஞானசேகர் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த மாதம் 15-ம் தேதி விஜயதரணி மீதான வழக்கு மாவட்ட
அமர்வு நீதிபதி சதிக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது விஜயதரணி ஆஜராகவில்லை. அவரது தரப்பில்
வழக்கறிஞர்களும் ஆஜராகவில்லை. எனவே, வழக்கை ஒத்தி
வைத்ததுடன், விஜயதரணிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி
உத்தரவிட்டார்.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விஜயதரணி நீதிமன்றத்தில்
சரண் அடைந்தார். இதையடுத்து அவர் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட்
விலக்கிக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணையை செப்டம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து
நீதிபதி சதிக்குமார் உத்தரவிட்டார்.
-
---------------------------
தினபூமி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 17, 2016 1:22 pm

எதிர்க்கட்சி என்றால் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கத்தான் செய்வார்கள் . அதைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது .எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கா ? விஜயகாந்து வழக்கில் , தமிழக அரசின் செயல்பாடுகளை உச்சநீதிமன்றமே கண்டித்துள்ளது . அரசு வழக்கறிஞர்களை போஸ்ட்மேன் போலப் பயன்படுத்தக் கூடாது என்று கண்டனம் தெரிவித்துள்ளது . ஒரு சாதாரண பிரஜைக்கும் அரசை விமர்சிக்க உரிமை உள்ளது .மக்களின் வரிப்பணத்தை கோர்ட்,கேசு என்று இந்த அம்மையார் வீணடித்துக்கொண்டு இருக்கிறார் .

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு .

பொருள் : கேட்பதற்கு வெறுப்பூட்டும் கடுமையான சொற்களை மற்றவர்கள் கூறினாலும் , அவற்றைப் பொறுத்துக்கொள்ளும் மன்னனுடைய ஆடசியிலே மக்கள் இனிது வாழ்வர் .

என்பது ஐயனின் வாக்கு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 17, 2016 2:27 pm

110 விதி எப்ப அமலுக்கு வரப்போகுதுன்னு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்

விதிகளை திருத்தும் ஜென்மங்கள்
திருந்தும் ஜென்மங்கள் இல்லை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக