புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
சென்னை,
நடிகர் கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்றிரவு நடிகர்
கமல்ஹாசன் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது
அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்
படுகிறது.
இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு அயிரம் விளக்கு
பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.
தவறி விழுந்ததில் கமல்ஹாசனுக்கு முதுதண்டுவடம், கால்
எலும்பில் முறிவு ஏற்பட்டதாகவும் இதனால், அவருக்கு அறுவை
சிகிச்சை செய்யப்பட்டதால் சில வாரங்கள் அவர் ஓய்வில் இருப்பார்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சபாஷ்நாயுடு படப்பிடிப்பை முடித்து கடந்த வாரம்
வீடுதிரும்பினார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
----------------------
தினத்தந்தி
சென்னை,
நடிகர் கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்றிரவு நடிகர்
கமல்ஹாசன் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது
அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்
படுகிறது.
இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு அயிரம் விளக்கு
பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.
தவறி விழுந்ததில் கமல்ஹாசனுக்கு முதுதண்டுவடம், கால்
எலும்பில் முறிவு ஏற்பட்டதாகவும் இதனால், அவருக்கு அறுவை
சிகிச்சை செய்யப்பட்டதால் சில வாரங்கள் அவர் ஓய்வில் இருப்பார்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சபாஷ்நாயுடு படப்பிடிப்பை முடித்து கடந்த வாரம்
வீடுதிரும்பினார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
----------------------
தினத்தந்தி
காலில் அடிபட்டு மருத்துவமனையில் இருக்கும் நடிகர் கமல்ஹாசன்,
விரைவில் குணம் பெற்று வீடு திரும்புவேன் என்று தன் ரசிகர்களுக்கு
வாட்ஸப் குரல்பதிவு மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
-
நடிகர் கமல்ஹாச ன் கடந்த வியாழனன்று நள்ளிரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி கீழே விழுந் தார். அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலை நிலவி வந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை அவரது குரலில் வாட்ஸப் பதிவு ஒன்று ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டது. அதில் பேசியுள்ள கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாவது:
எனது உடல்நலம் குறித்தது கவலைப்படும் ரசிகர்களை எண்ணி மனம் நெகிழ்ந்தேன். என்னை உங்கள் குடுமபத்தில் ஒருவனாக எண்ணி அக்கறை காட்டுவதற்கு நன்றி. இதற்கு கைம்மாறாக நான் செய்யக் கூடியது எதுவும் இல்லை.
இதற்கு முன் பல விபத்துக்கள் நடந்தும் அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாதே இதற்கு காரணம். இதில் இருந்து விரைவில் மீண்டு வருவேன்.
எனது ரசிகர்களுக்கு எனது உடல்நலம் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டியது எனது கடமை.
மிக விரைவில் குணம் பெற்று வீடு திரும்புவேன்.
இவ்வாறு அந்த வாட்ஸப் குரல்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தினமணி
விரைவில் குணம் பெற்று வீடு திரும்புவேன் என்று தன் ரசிகர்களுக்கு
வாட்ஸப் குரல்பதிவு மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
-
நடிகர் கமல்ஹாச ன் கடந்த வியாழனன்று நள்ளிரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி கீழே விழுந் தார். அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலை நிலவி வந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை அவரது குரலில் வாட்ஸப் பதிவு ஒன்று ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டது. அதில் பேசியுள்ள கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாவது:
எனது உடல்நலம் குறித்தது கவலைப்படும் ரசிகர்களை எண்ணி மனம் நெகிழ்ந்தேன். என்னை உங்கள் குடுமபத்தில் ஒருவனாக எண்ணி அக்கறை காட்டுவதற்கு நன்றி. இதற்கு கைம்மாறாக நான் செய்யக் கூடியது எதுவும் இல்லை.
இதற்கு முன் பல விபத்துக்கள் நடந்தும் அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாதே இதற்கு காரணம். இதில் இருந்து விரைவில் மீண்டு வருவேன்.
எனது ரசிகர்களுக்கு எனது உடல்நலம் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டியது எனது கடமை.
மிக விரைவில் குணம் பெற்று வீடு திரும்புவேன்.
இவ்வாறு அந்த வாட்ஸப் குரல்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தினமணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதோ அந்த ஆடியோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தான் நலமாக இருப்பதாகவும், விரைவில் எழுந்து நடந்து வருவேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் வாட்ஸ் அப் மூலம் ரசிகர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த 13ஆம் தேதி, அவரது ஆழ்வார்பேட்டை அலுவலக மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததில் அவரின் காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கமலுக்கு கால் மூட்டு மற்றும் முதுகு தண்டுவட பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறினர். இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அவர், பூரண குணமடைய இரண்டு வாரங்கள் ஆகும் என்பதால் அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், கமல்ஹாசன் வாட்ஸ் மூலம் ஒரு செய்தியை தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதில் தன்னை மருத்துவர்கள் நன்றாக கவனித்து கொள்கிறார்கள் என்றும், விரைவில் குணமாகி வீடு திரும்பேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும், “எனக்கு நல்லது கெட்டது எல்லாவற்றையும் என் ரசிகர்களுக்கு கூற நான் கடைமைப் பட்டிருக்கிறேன். வெற்றிகளும் விபத்துகளும் எனக்கு புதிதல்ல.. பட வேலைகள் நிறைய இருக்கும் போது, இப்படி நடந்திருக்க கூடாதுதான். ஆனால், பல விபத்துக்கள் நடந்தும் பாடம் கற்க மறந்ததற்கு இந்த விபத்து ஒரு சான்று.
எப்போ திரும்பி வருவீங்க.. எப்ப நடப்பீங்க.. என்று கேட்கும் நண்பர்களுக்கும், என்னவாயிற்று என் சகோதரனுக்கு, என்னவாயிற்று என் தலைவனுக்கு.. அப்பனுக்கு.. என்று என் உறவுகளாகவே மாறிவிட்ட என் ரசிகர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களின் அன்புக்கு நான் எந்த தவமும் செய்யவில்லை.
இந்த கடிதத்தை எழுந்து அமர்ந்து நானே எழுதினேன். விரைவில் நடந்து வந்து நன்றி சொல்லுவேன்” என்று அந்த ஆடியோ செய்தியில் அவர் கூறியுள்ளார்.
வெப் துனியா
நடிகர் கமல்ஹாசன் கடந்த 13ஆம் தேதி, அவரது ஆழ்வார்பேட்டை அலுவலக மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததில் அவரின் காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கமலுக்கு கால் மூட்டு மற்றும் முதுகு தண்டுவட பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறினர். இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அவர், பூரண குணமடைய இரண்டு வாரங்கள் ஆகும் என்பதால் அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், கமல்ஹாசன் வாட்ஸ் மூலம் ஒரு செய்தியை தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதில் தன்னை மருத்துவர்கள் நன்றாக கவனித்து கொள்கிறார்கள் என்றும், விரைவில் குணமாகி வீடு திரும்பேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும், “எனக்கு நல்லது கெட்டது எல்லாவற்றையும் என் ரசிகர்களுக்கு கூற நான் கடைமைப் பட்டிருக்கிறேன். வெற்றிகளும் விபத்துகளும் எனக்கு புதிதல்ல.. பட வேலைகள் நிறைய இருக்கும் போது, இப்படி நடந்திருக்க கூடாதுதான். ஆனால், பல விபத்துக்கள் நடந்தும் பாடம் கற்க மறந்ததற்கு இந்த விபத்து ஒரு சான்று.
எப்போ திரும்பி வருவீங்க.. எப்ப நடப்பீங்க.. என்று கேட்கும் நண்பர்களுக்கும், என்னவாயிற்று என் சகோதரனுக்கு, என்னவாயிற்று என் தலைவனுக்கு.. அப்பனுக்கு.. என்று என் உறவுகளாகவே மாறிவிட்ட என் ரசிகர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களின் அன்புக்கு நான் எந்த தவமும் செய்யவில்லை.
இந்த கடிதத்தை எழுந்து அமர்ந்து நானே எழுதினேன். விரைவில் நடந்து வந்து நன்றி சொல்லுவேன்” என்று அந்த ஆடியோ செய்தியில் அவர் கூறியுள்ளார்.
வெப் துனியா
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|