புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_m10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10 
14 Posts - 70%
heezulia
கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_m10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_m10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_m10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_m10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_m10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_m10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_m10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_m10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_m10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_m10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_m10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_m10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
mruthun
கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_m10கூழாங்கற்கள்...!! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூழாங்கற்கள்...!!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Jul 14, 2016 6:33 am

First topic message reminder :

இரண்டு கவிதைகள்.

1.
குழிப்புண்கள்
*
மேம்பாலத்தைக்
கடக்கும் போதெல்லாம்
பாலாற்று நதியைப்
பார்க்கிறது கண்கள்.
மணல் வாரி வாரி
எடுத்துள்ளதால்
உடம்பெல்லாம்
குழிப்புண்கள்.
*
2.
கட்டணம்
*.
நகராட்சி கட்டணக்
கழிப்பிடத்தில்
இலவசமாக
சிறுநீர் கழிக்கிறது
நாய்.
ந.க.துறைவன்.
*



ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Aug 03, 2017 10:15 am

ஈக்கள் பத்து…!!

1.
காலியான
தேனீர்க் கோப்பையில்
மிச்சம் குடிக்க
வந்து அமர்ந்தன
ஈக்கள்.
2.
குழந்தைக்கு
விளையாட்டுக் காட்டி
பறந்து அமர்ந்து
திரிகின்றன ஈக்கள்.
3.
விரட்ட விரட்ட
அருகில் வந்து
தொலைக்கின்றன
ஈ க் க ள்.
4.
நீர்த் தேங்கிய
குட்டைகள்

கொசுக்களின்
பெருங்கடல்.
5.
கடல் நீரின் மேல்
ஈக்கள் தங்க
இடமில்லை
விரட்டுகின்றன
அலைகள்.
6.
உயர்ந்தக் குப்பை
மேட்டில்
குடியிருக்கின்றன
ஈக்கள்.
7.
கால்வாய்கள்
நீரோடைகள்
நீர்த்தேக்கங்கள்
ஈக்கள்
குளிக்கும்
படித்துறைகள்.
8.
கொசு ஒழிப்பு
மாநாட்டு
சாப்பாட்டு அறையில்
ஈக்கள்
ஆக்ரமிப்பு.
9.
யாருக்கு நோய்
வந்தாலும்
என்னைத் திட்டுகிறார்கள்
என்று
குறைப்படுகின்றன
ஈக்கள்.
10.
மனிதரோடு உறைந்து
வாழ்ந்தே
கழிகின்றன
ஈக்களின் காலம்.
ந.க. துறைவன். .
*


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 04, 2017 12:59 am

ஈக்களை பற்றிய e கவிதைகள் அருமை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 05, 2017 7:09 pm

கூழாங்கற்கள்...!! - Page 3 3838410834 கூழாங்கற்கள்...!! - Page 3 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed Aug 09, 2017 2:17 pm

அம்மாவின் அழகு…!!

1.
வாழ்க்கை தொலைவதில்லை
நாம் தான்
தொலைக்கிறோம்
2.
உலகில் மீண்டும்
கிடைக்காத
ஓரே
சிம்மாசனம்
தாய்மடி.
3.
அழுவதில் தான்
அடங்கியிருக்கிறது
அம்மாவின்
ஆன்ம அழகு.
4.
அவளுக்கு
ஆயிரம் பெயர்கள்
இருந்தாலும்
எனக்கு பிடித்தது
அந்த ஒரு
பெயர் மட்டுமே!!
5.
உள்ளே அமைதி
வெளியே ஆர்பரிக்கும்
மன அலைகள்.
ந.க. துறைவன்.



ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sun Aug 20, 2017 10:11 am

மலர்ச்சி…!!

1.
இலைகள்
மரத்தில் ஒற்றுமையாக
இருந்தாலும்
தனித்து
சண்டைப்
போடுவதில்லை.
2.
பெரியது கடல்
எப்போதும்
கரையை மோதி
பார்க்கிறது
அலைகள்.
3.
வெளிச்சத்தைத்
திரைப் போட்டு
மறைக்கிறார்கள்.
அம்பலமாகின்றன
இரகசியங்கள்.
4.
நீளக் கோவணமாய் இருக்கிறது
மால்களில் GST வரியுடன்
சேர்த்து கொடுக்கும்
கம்ப்யூட்டர் பில்.
5.
வடை சுடப் போனான்
கை
சுட்டுக்கிட்டு
நிக்கிறான்.
6.
பச்சை பச்சையாய்
தட்டினான்
கலகப் பேச்சு
அடுத்தவனும்
அதே கலரில்
திட்டினான்.
7.
இரவில் பூக்கள்
மலர்ந்திருந்தாலும்
விழித்திருக்கவே
செய்கின்றன
யாருக்காகவே?
ந.க. துறைவன்.



ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Aug 24, 2017 11:37 am

கண்ணாமூச்சி…!!

1..
கண்ணாமூச்சி விளையாட்டில்
தேடிக் கட்டிப் பிடித்தாள்
தூண்.
2.
உலகில் அதிகமாக
எழுதப்படுவது எது?
க வி தை.
3.
யார் மீதும் பாயாத மரம்
வேங்கை.
4.
காதலியின் பெயரை
உரத்து ஒலிக்கிறான்
எதிரொலித்தது
மலை.
5.
விளக்கை அணை
சில
மணித்துளிகள்.
6.
ஆடிக் காற்று வீசுகிறது
வேம்பு பழம் உதிர்கிறது.
7.
டயட்டில் இருக்க
மாட்டார் போல
இருக்கிறது
தொப்பை கணபதி.
8.
உன் வெற்றிடம் தான்
நான் விலைக்கு
வாங்கி
புதிய சொத்து.
9.
எனக்குப“ பிடித்தது
எனக்காய் மலர்ந்தது
அழகான
காமத்திப்பூ.
10.
மலையின் நிழலில்
ஒய்வெடுக்கின்றன.
புற்கள்.
ந.க. துறைவன்.



ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sat Aug 26, 2017 10:10 am

மழை

1.
எல்லா கவிதைகளும்
மழைக் குறித்து
பேசுகின்றன
மழை தான்
மனிதனைக் குறித்து
பேசியதில்லை.
2.
மழையில் நனைந்து
ஒதுங்க இடம் தேடி
தவிக்கிறது
பூனை.
3..
மலர்ந்த மலருக்கு
மாலை வரைதான்
மரியாதை.
4.
எங்கே கிடைக்கும்
இளைப்பாற
குளிர் நிழல்.
5.
கடுப்பாய் இருந்தாள்
கலகலப்பானாள்
புதிய
படவையைப்
பாராட்டியபோது!
5.
எல்லோருக்கு
பிடிக்கும் அந்த
வளையல்
வட்டம்.
6.
மண் வாசம்
உணர்ந்து
அனுபவிக்கிறதோ?
தெரு நாய்.
ந.க. துறைவன்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 26, 2017 6:24 pm

1.
எல்லா கவிதைகளும்
மழைக் குறித்து
பேசுகின்றன
மழை தான்
மனிதனைக் குறித்து
பேசியதில்லை.

மற்றது புரிந்த அளவு ,மேற்கொண்டது உண்மையில் புரியவில்லை அய்யா.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 26, 2017 6:25 pm

புடவை விமரிசனம் யதார்த்தம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக