புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஜ அநியாயம் செய் வேதியரே…
Page 1 of 1 •
வேதங்களில் அஜம் என்ற ஒன்றை அக்னியில் ஆகுதி
கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
அஜம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்?
–
ஜம் – பிறப்பு. அ – இல்லை.
அஜம் பிறப்பில்லாதது. மூன்றாண்டுகளான நெல்
முளைக்காது. அந்தப் பழைய நெல்லை ஆகுதி தருமாறு
வேதங்கள் கூறுகின்றன. இந்த நுட்பத்தை அறியாதவர்கள்,
அஜம் என்றால் “ஆடு’ என்று ஒரு அர்த்தம் உண்டு.
அதனால் பழைய நெல்லை ஆகுதி கொடுக்காமல் ஆட்டை
நெருப்பிலிட்டு வேள்வி செய்கிறார்கள்.
இதனை அருணகிரிநாதர்,
“அஜ அநியாயம் செய்வே தியரே” என்று கண்டிக்கின்றார்.
.
–
——————————————–
–
“ஆறிலும் சாவு, நூறிலும் சாவு’ என்ற பழமொழி மகாபாரதத்தில்
கர்ணனுக்காக எழுந்த பழமொழி. கர்ணன் குந்திதேவியின்
வேண்டுகோளின்படி பாண்டவர் பக்கம் சேர்ந்து ஆறு என்ற
எண்ணிக்கையுடன் இருந்தாலும் மரணம் வரும்.
அப்படியின்றி துரியோதனாதியர்களுடன் சேர்ந்து நூறில்
ஒருவனாக இருந்தாலும் மரணம் உண்டு! இதுதான் இந்தப்
பழமொழியின் உண்மையான பொருள்!
–
———————————————
“”வாரியார் சுவாமிகள் ரசித்து தொகுத்த பழமொழிகள்” என்ற
நூலிலிருந்து
தொகுப்பு: கேசி
கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
அஜம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்?
–
ஜம் – பிறப்பு. அ – இல்லை.
அஜம் பிறப்பில்லாதது. மூன்றாண்டுகளான நெல்
முளைக்காது. அந்தப் பழைய நெல்லை ஆகுதி தருமாறு
வேதங்கள் கூறுகின்றன. இந்த நுட்பத்தை அறியாதவர்கள்,
அஜம் என்றால் “ஆடு’ என்று ஒரு அர்த்தம் உண்டு.
அதனால் பழைய நெல்லை ஆகுதி கொடுக்காமல் ஆட்டை
நெருப்பிலிட்டு வேள்வி செய்கிறார்கள்.
இதனை அருணகிரிநாதர்,
“அஜ அநியாயம் செய்வே தியரே” என்று கண்டிக்கின்றார்.
.
–
——————————————–
–
“ஆறிலும் சாவு, நூறிலும் சாவு’ என்ற பழமொழி மகாபாரதத்தில்
கர்ணனுக்காக எழுந்த பழமொழி. கர்ணன் குந்திதேவியின்
வேண்டுகோளின்படி பாண்டவர் பக்கம் சேர்ந்து ஆறு என்ற
எண்ணிக்கையுடன் இருந்தாலும் மரணம் வரும்.
அப்படியின்றி துரியோதனாதியர்களுடன் சேர்ந்து நூறில்
ஒருவனாக இருந்தாலும் மரணம் உண்டு! இதுதான் இந்தப்
பழமொழியின் உண்மையான பொருள்!
–
———————————————
“”வாரியார் சுவாமிகள் ரசித்து தொகுத்த பழமொழிகள்” என்ற
நூலிலிருந்து
தொகுப்பு: கேசி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
அஜம் இப்போதுதான் அறிந்தேன் ,நன்றி .
ஆறிலும் சாவு நூறிலும் சாவு ஏற்கனவே ஓரிரு முறை வந்துள்ளது .
சிறிதே யோசித்துப் பார்த்தால் இது வயதைதான் குறிப்பிடிக்கிறதோ என்ற சந்தேகம் வரும் .
வாரியார் ஸ்வாமிகள் எப்போதும்கூறும் விளக்கங்கள் மறுப்புக் கூறமுடியாத ஒன்றே.
அவர் கூறியபடியே எடுத்துக் கொள்ளவேண்டும் என்றால் ,
ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
சிறிய உரத்த சிந்தனையே அல்லாது குறை காண எழுதியது அல்ல .
ரமணியன்
ஆறிலும் சாவு நூறிலும் சாவு ஏற்கனவே ஓரிரு முறை வந்துள்ளது .
சிறிதே யோசித்துப் பார்த்தால் இது வயதைதான் குறிப்பிடிக்கிறதோ என்ற சந்தேகம் வரும் .
வாரியார் ஸ்வாமிகள் எப்போதும்கூறும் விளக்கங்கள் மறுப்புக் கூறமுடியாத ஒன்றே.
அவர் கூறியபடியே எடுத்துக் கொள்ளவேண்டும் என்றால் ,
ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
சிறிய உரத்த சிந்தனையே அல்லாது குறை காண எழுதியது அல்ல .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1215149T.N.Balasubramanian wrote:அஜம் இப்போதுதான் அறிந்தேன் ,நன்றி .
ஆறிலும் சாவு நூறிலும் சாவு ஏற்கனவே ஓரிரு முறை வந்துள்ளது .
சிறிதே யோசித்துப் பார்த்தால் இது வயதைதான் குறிப்பிடிக்கிறதோ என்ற சந்தேகம் வரும் .
வாரியார் ஸ்வாமிகள் எப்போதும்கூறும் விளக்கங்கள் மறுப்புக் கூறமுடியாத ஒன்றே.
அவர் கூறியபடியே எடுத்துக் கொள்ளவேண்டும் என்றால் ,
ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
சிறிய உரத்த சிந்தனையே அல்லாது குறை காண எழுதியது அல்ல .
ரமணியன்
எனக்கு தோன்றுவதையும் இங்கு எழுதுகிறேன் ஐயா.............பிழையாக இருந்தால் மன்னிக்கணும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அதாவது, மரணம் என்பது எங்கிருந்தாலும் வரும், அது, கர்ணன் குந்திதேவியின்
வேண்டுகோளின்படி பாண்டவர் பக்கம் சேர்ந்து ஆறு என்ற எண்ணிக்கையுடன் இருந்தாலும் மரணம் வரும்.
அப்படியின்றி துரியோதனாதியர்களுடன் சேர்ந்து நூறில் ஒருவனாக இருந்தாலும் வரும் என்று பொருள் கொள்ள வேண்டும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
T.N.Balasubramanian wrote:ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
ரமணியன்
ஆறுடனும் சாவு என்றால் ஆறு பேரும் சாவது நிச்சயம் என்று பொருள் வருமல்லவா ஐயா , நூறுடன் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (அனைவரும் போரில் இறந்துவிட்டனர்).
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1215375ராஜா wrote:T.N.Balasubramanian wrote:ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
ரமணியன்
ஆறுடனும் சாவு என்றால் ஆறு பேரும் சாவது நிச்சயம் என்று பொருள் வருமல்லவா ஐயா , நூறுடன் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (அனைவரும் போரில் இறந்துவிட்டனர்).
ஐவருடன் சேர்ந்து அருவர் ஆனால் , மரணம் சம்பவிக்காமல் இருந்திருக்குமோ ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல பகிர்வு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1215377T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1215375ராஜா wrote:T.N.Balasubramanian wrote:ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
ரமணியன்
ஆறுடனும் சாவு என்றால் ஆறு பேரும் சாவது நிச்சயம் என்று பொருள் வருமல்லவா ஐயா , நூறுடன் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (அனைவரும் போரில் இறந்துவிட்டனர்).
ஐவருடன் சேர்ந்து அருவர் ஆனால் , மரணம் சம்பவிக்காமல் இருந்திருக்குமோ ?
ரமணியன்
ம்ம், அதற்குத்தான் நான் பதில் போட்டிருக்கிறேன், நீங்க எனக்கு எதுவும் பதில் போடவில்லையே ஐயா?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1215467krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1215377T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1215375ராஜா wrote:T.N.Balasubramanian wrote:ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
ரமணியன்
ஆறுடனும் சாவு என்றால் ஆறு பேரும் சாவது நிச்சயம் என்று பொருள் வருமல்லவா ஐயா , நூறுடன் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (அனைவரும் போரில் இறந்துவிட்டனர்).
ஐவருடன் சேர்ந்து அருவர் ஆனால் , மரணம் சம்பவிக்காமல் இருந்திருக்குமோ ?
ரமணியன்
ம்ம், அதற்குத்தான் நான் பதில் போட்டிருக்கிறேன், நீங்க எனக்கு எதுவும் பதில் போடவில்லையே ஐயா?![]()
உங்கள் பதிவு 3 ஐ பார்த்தேன் .
எந்தன் பதிவு 2 இல் , ஓர் உரத்த சிந்தனை என்று எழுதி இருந்தேன் ,விவாதத்திற்காக .
சிந்தனை பரிவர்த்தனைகள் .
நன்றி .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|