புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_m10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_m10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_m10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_m10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10 
4 Posts - 3%
bala_t
அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_m10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10 
1 Post - 1%
prajai
அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_m10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_m10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10 
1 Post - 1%
Kavithas
அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_m10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_m10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10 
291 Posts - 42%
heezulia
அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_m10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_m10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_m10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_m10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_m10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_m10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10 
6 Posts - 1%
prajai
அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_m10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10 
5 Posts - 1%
manikavi
அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_m10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10 
4 Posts - 1%
Kavithas
அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_m10அஜ அநியாயம் செய் வேதியரே… Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜ அநியாயம் செய் வேதியரே…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81959
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 11, 2016 3:28 pm

வேதங்களில் அஜம் என்ற ஒன்றை அக்னியில் ஆகுதி
கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
அஜம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்?


ஜம் – பிறப்பு. அ – இல்லை.
அஜம் பிறப்பில்லாதது. மூன்றாண்டுகளான நெல்
முளைக்காது. அந்தப் பழைய நெல்லை ஆகுதி தருமாறு
வேதங்கள் கூறுகின்றன. இந்த நுட்பத்தை அறியாதவர்கள்,
அஜம் என்றால் “ஆடு’ என்று ஒரு அர்த்தம் உண்டு.
அதனால் பழைய நெல்லை ஆகுதி கொடுக்காமல் ஆட்டை
நெருப்பிலிட்டு வேள்வி செய்கிறார்கள்.

இதனை அருணகிரிநாதர்,

“அஜ அநியாயம் செய்வே தியரே” என்று கண்டிக்கின்றார்.
.

——————————————–

“ஆறிலும் சாவு, நூறிலும் சாவு’ என்ற பழமொழி மகாபாரதத்தில்
கர்ணனுக்காக எழுந்த பழமொழி. கர்ணன் குந்திதேவியின்
வேண்டுகோளின்படி பாண்டவர் பக்கம் சேர்ந்து ஆறு என்ற
எண்ணிக்கையுடன் இருந்தாலும் மரணம் வரும்.

அப்படியின்றி துரியோதனாதியர்களுடன் சேர்ந்து நூறில்
ஒருவனாக இருந்தாலும் மரணம் உண்டு! இதுதான் இந்தப்
பழமொழியின் உண்மையான பொருள்!

———————————————
“”வாரியார் சுவாமிகள் ரசித்து தொகுத்த பழமொழிகள்” என்ற
நூலிலிருந்து
தொகுப்பு: கேசி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 11, 2016 7:59 pm

அஜம் இப்போதுதான் அறிந்தேன் ,நன்றி .

ஆறிலும் சாவு நூறிலும் சாவு ஏற்கனவே ஓரிரு முறை வந்துள்ளது .

சிறிதே யோசித்துப் பார்த்தால் இது வயதைதான் குறிப்பிடிக்கிறதோ என்ற சந்தேகம் வரும் .
வாரியார் ஸ்வாமிகள் எப்போதும்கூறும் விளக்கங்கள் மறுப்புக் கூறமுடியாத ஒன்றே.
அவர் கூறியபடியே எடுத்துக் கொள்ளவேண்டும் என்றால் ,
ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
சிறிய உரத்த சிந்தனையே அல்லாது குறை காண எழுதியது அல்ல .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 12, 2016 12:54 pm

T.N.Balasubramanian wrote:அஜம் இப்போதுதான் அறிந்தேன்  ,நன்றி .

ஆறிலும் சாவு நூறிலும் சாவு  ஏற்கனவே ஓரிரு முறை வந்துள்ளது .

சிறிதே யோசித்துப் பார்த்தால் இது வயதைதான் குறிப்பிடிக்கிறதோ என்ற சந்தேகம் வரும் .
வாரியார் ஸ்வாமிகள் எப்போதும்கூறும் விளக்கங்கள் மறுப்புக் கூறமுடியாத ஒன்றே.
அவர் கூறியபடியே எடுத்துக் கொள்ளவேண்டும் என்றால் ,
ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
சிறிய உரத்த சிந்தனையே அல்லாது குறை காண எழுதியது அல்ல .  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215149

எனக்கு தோன்றுவதையும் இங்கு எழுதுகிறேன் ஐயா.............பிழையாக இருந்தால் மன்னிக்கணும் புன்னகை.......

அதாவது, மரணம் என்பது எங்கிருந்தாலும் வரும், அது, கர்ணன் குந்திதேவியின்
வேண்டுகோளின்படி பாண்டவர் பக்கம் சேர்ந்து ஆறு என்ற எண்ணிக்கையுடன் இருந்தாலும் மரணம் வரும்.

அப்படியின்றி துரியோதனாதியர்களுடன் சேர்ந்து நூறில் ஒருவனாக இருந்தாலும் வரும் என்று பொருள் கொள்ள வேண்டும் புன்னகை ......குந்திக்கு கர்ணன் பாண்டவர்களுடன் சேர்ந்து விட்டால், அவன் உயிர் காப்பாற்றப்படும் என்று ஒரு நினைப்பு...........அக்யானம்.....பாசம்......... எனவே , அங்கு வந்துவிடுமாறு அழைக்கும்போது, கர்ணன் இப்படி சொல்வதாக உள்ளது ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 12, 2016 4:22 pm

T.N.Balasubramanian wrote:ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
ரமணியன்


ஆறுடனும் சாவு என்றால் ஆறு பேரும் சாவது நிச்சயம் என்று பொருள் வருமல்லவா ஐயா , நூறுடன் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (அனைவரும் போரில் இறந்துவிட்டனர்).



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 12, 2016 4:39 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
ரமணியன்


ஆறுடனும் சாவு என்றால் ஆறு பேரும் சாவது நிச்சயம் என்று பொருள் வருமல்லவா ஐயா , நூறுடன் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (அனைவரும் போரில் இறந்துவிட்டனர்).

மேற்கோள் செய்த பதிவு: 1215375

ஐவருடன் சேர்ந்து அருவர் ஆனால் , மரணம் சம்பவிக்காமல் இருந்திருக்குமோ ?

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 12, 2016 7:41 pm

நல்ல பகிர்வு.



அஜ அநியாயம் செய் வேதியரே… EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅஜ அநியாயம் செய் வேதியரே… L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அஜ அநியாயம் செய் வேதியரே… EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 12, 2016 10:04 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
ரமணியன்


ஆறுடனும் சாவு என்றால் ஆறு பேரும் சாவது நிச்சயம் என்று பொருள் வருமல்லவா ஐயா , நூறுடன் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (அனைவரும் போரில் இறந்துவிட்டனர்).

மேற்கோள் செய்த பதிவு: 1215375

ஐவருடன் சேர்ந்து அருவர் ஆனால் , மரணம் சம்பவிக்காமல் இருந்திருக்குமோ ?

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1215377

ம்ம், அதற்குத்தான் நான் பதில் போட்டிருக்கிறேன், நீங்க எனக்கு எதுவும் பதில் போடவில்லையே ஐயா? சோகம்சோகம்சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 12, 2016 10:27 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
ரமணியன்


ஆறுடனும் சாவு என்றால் ஆறு பேரும் சாவது நிச்சயம் என்று பொருள் வருமல்லவா ஐயா , நூறுடன் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (அனைவரும் போரில் இறந்துவிட்டனர்).

மேற்கோள் செய்த பதிவு: 1215375

ஐவருடன் சேர்ந்து அருவர் ஆனால் , மரணம் சம்பவிக்காமல் இருந்திருக்குமோ ?

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1215377

ம்ம், அதற்குத்தான் நான் பதில் போட்டிருக்கிறேன், நீங்க எனக்கு எதுவும் பதில் போடவில்லையே ஐயா? சோகம்சோகம்சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1215467

உங்கள் பதிவு 3 ஐ பார்த்தேன் .
எந்தன் பதிவு 2 இல் , ஓர் உரத்த சிந்தனை என்று எழுதி இருந்தேன் ,விவாதத்திற்காக .
சிந்தனை பரிவர்த்தனைகள் .
நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக