புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஜ அநியாயம் செய் வேதியரே…
Page 1 of 1 •
வேதங்களில் அஜம் என்ற ஒன்றை அக்னியில் ஆகுதி
கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
அஜம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்?
–
ஜம் – பிறப்பு. அ – இல்லை.
அஜம் பிறப்பில்லாதது. மூன்றாண்டுகளான நெல்
முளைக்காது. அந்தப் பழைய நெல்லை ஆகுதி தருமாறு
வேதங்கள் கூறுகின்றன. இந்த நுட்பத்தை அறியாதவர்கள்,
அஜம் என்றால் “ஆடு’ என்று ஒரு அர்த்தம் உண்டு.
அதனால் பழைய நெல்லை ஆகுதி கொடுக்காமல் ஆட்டை
நெருப்பிலிட்டு வேள்வி செய்கிறார்கள்.
இதனை அருணகிரிநாதர்,
“அஜ அநியாயம் செய்வே தியரே” என்று கண்டிக்கின்றார்.
.
–
——————————————–
–
“ஆறிலும் சாவு, நூறிலும் சாவு’ என்ற பழமொழி மகாபாரதத்தில்
கர்ணனுக்காக எழுந்த பழமொழி. கர்ணன் குந்திதேவியின்
வேண்டுகோளின்படி பாண்டவர் பக்கம் சேர்ந்து ஆறு என்ற
எண்ணிக்கையுடன் இருந்தாலும் மரணம் வரும்.
அப்படியின்றி துரியோதனாதியர்களுடன் சேர்ந்து நூறில்
ஒருவனாக இருந்தாலும் மரணம் உண்டு! இதுதான் இந்தப்
பழமொழியின் உண்மையான பொருள்!
–
———————————————
“”வாரியார் சுவாமிகள் ரசித்து தொகுத்த பழமொழிகள்” என்ற
நூலிலிருந்து
தொகுப்பு: கேசி
கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
அஜம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்?
–
ஜம் – பிறப்பு. அ – இல்லை.
அஜம் பிறப்பில்லாதது. மூன்றாண்டுகளான நெல்
முளைக்காது. அந்தப் பழைய நெல்லை ஆகுதி தருமாறு
வேதங்கள் கூறுகின்றன. இந்த நுட்பத்தை அறியாதவர்கள்,
அஜம் என்றால் “ஆடு’ என்று ஒரு அர்த்தம் உண்டு.
அதனால் பழைய நெல்லை ஆகுதி கொடுக்காமல் ஆட்டை
நெருப்பிலிட்டு வேள்வி செய்கிறார்கள்.
இதனை அருணகிரிநாதர்,
“அஜ அநியாயம் செய்வே தியரே” என்று கண்டிக்கின்றார்.
.
–
——————————————–
–
“ஆறிலும் சாவு, நூறிலும் சாவு’ என்ற பழமொழி மகாபாரதத்தில்
கர்ணனுக்காக எழுந்த பழமொழி. கர்ணன் குந்திதேவியின்
வேண்டுகோளின்படி பாண்டவர் பக்கம் சேர்ந்து ஆறு என்ற
எண்ணிக்கையுடன் இருந்தாலும் மரணம் வரும்.
அப்படியின்றி துரியோதனாதியர்களுடன் சேர்ந்து நூறில்
ஒருவனாக இருந்தாலும் மரணம் உண்டு! இதுதான் இந்தப்
பழமொழியின் உண்மையான பொருள்!
–
———————————————
“”வாரியார் சுவாமிகள் ரசித்து தொகுத்த பழமொழிகள்” என்ற
நூலிலிருந்து
தொகுப்பு: கேசி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
அஜம் இப்போதுதான் அறிந்தேன் ,நன்றி .
ஆறிலும் சாவு நூறிலும் சாவு ஏற்கனவே ஓரிரு முறை வந்துள்ளது .
சிறிதே யோசித்துப் பார்த்தால் இது வயதைதான் குறிப்பிடிக்கிறதோ என்ற சந்தேகம் வரும் .
வாரியார் ஸ்வாமிகள் எப்போதும்கூறும் விளக்கங்கள் மறுப்புக் கூறமுடியாத ஒன்றே.
அவர் கூறியபடியே எடுத்துக் கொள்ளவேண்டும் என்றால் ,
ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
சிறிய உரத்த சிந்தனையே அல்லாது குறை காண எழுதியது அல்ல .
ரமணியன்
ஆறிலும் சாவு நூறிலும் சாவு ஏற்கனவே ஓரிரு முறை வந்துள்ளது .
சிறிதே யோசித்துப் பார்த்தால் இது வயதைதான் குறிப்பிடிக்கிறதோ என்ற சந்தேகம் வரும் .
வாரியார் ஸ்வாமிகள் எப்போதும்கூறும் விளக்கங்கள் மறுப்புக் கூறமுடியாத ஒன்றே.
அவர் கூறியபடியே எடுத்துக் கொள்ளவேண்டும் என்றால் ,
ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
சிறிய உரத்த சிந்தனையே அல்லாது குறை காண எழுதியது அல்ல .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1215149T.N.Balasubramanian wrote:அஜம் இப்போதுதான் அறிந்தேன் ,நன்றி .
ஆறிலும் சாவு நூறிலும் சாவு ஏற்கனவே ஓரிரு முறை வந்துள்ளது .
சிறிதே யோசித்துப் பார்த்தால் இது வயதைதான் குறிப்பிடிக்கிறதோ என்ற சந்தேகம் வரும் .
வாரியார் ஸ்வாமிகள் எப்போதும்கூறும் விளக்கங்கள் மறுப்புக் கூறமுடியாத ஒன்றே.
அவர் கூறியபடியே எடுத்துக் கொள்ளவேண்டும் என்றால் ,
ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
சிறிய உரத்த சிந்தனையே அல்லாது குறை காண எழுதியது அல்ல .
ரமணியன்
எனக்கு தோன்றுவதையும் இங்கு எழுதுகிறேன் ஐயா.............பிழையாக இருந்தால் மன்னிக்கணும் .......
அதாவது, மரணம் என்பது எங்கிருந்தாலும் வரும், அது, கர்ணன் குந்திதேவியின்
வேண்டுகோளின்படி பாண்டவர் பக்கம் சேர்ந்து ஆறு என்ற எண்ணிக்கையுடன் இருந்தாலும் மரணம் வரும்.
அப்படியின்றி துரியோதனாதியர்களுடன் சேர்ந்து நூறில் ஒருவனாக இருந்தாலும் வரும் என்று பொருள் கொள்ள வேண்டும் ......குந்திக்கு கர்ணன் பாண்டவர்களுடன் சேர்ந்து விட்டால், அவன் உயிர் காப்பாற்றப்படும் என்று ஒரு நினைப்பு...........அக்யானம்.....பாசம்......... எனவே , அங்கு வந்துவிடுமாறு அழைக்கும்போது, கர்ணன் இப்படி சொல்வதாக உள்ளது ஐயா
T.N.Balasubramanian wrote:ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
ரமணியன்
ஆறுடனும் சாவு என்றால் ஆறு பேரும் சாவது நிச்சயம் என்று பொருள் வருமல்லவா ஐயா , நூறுடன் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (அனைவரும் போரில் இறந்துவிட்டனர்).
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1215375ராஜா wrote:T.N.Balasubramanian wrote:ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
ரமணியன்
ஆறுடனும் சாவு என்றால் ஆறு பேரும் சாவது நிச்சயம் என்று பொருள் வருமல்லவா ஐயா , நூறுடன் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (அனைவரும் போரில் இறந்துவிட்டனர்).
ஐவருடன் சேர்ந்து அருவர் ஆனால் , மரணம் சம்பவிக்காமல் இருந்திருக்குமோ ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல பகிர்வு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1215377T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1215375ராஜா wrote:T.N.Balasubramanian wrote:ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
ரமணியன்
ஆறுடனும் சாவு என்றால் ஆறு பேரும் சாவது நிச்சயம் என்று பொருள் வருமல்லவா ஐயா , நூறுடன் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (அனைவரும் போரில் இறந்துவிட்டனர்).
ஐவருடன் சேர்ந்து அருவர் ஆனால் , மரணம் சம்பவிக்காமல் இருந்திருக்குமோ ?
ரமணியன்
ம்ம், அதற்குத்தான் நான் பதில் போட்டிருக்கிறேன், நீங்க எனக்கு எதுவும் பதில் போடவில்லையே ஐயா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1215467krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1215377T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1215375ராஜா wrote:T.N.Balasubramanian wrote:ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
ரமணியன்
ஆறுடனும் சாவு என்றால் ஆறு பேரும் சாவது நிச்சயம் என்று பொருள் வருமல்லவா ஐயா , நூறுடன் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (அனைவரும் போரில் இறந்துவிட்டனர்).
ஐவருடன் சேர்ந்து அருவர் ஆனால் , மரணம் சம்பவிக்காமல் இருந்திருக்குமோ ?
ரமணியன்
ம்ம், அதற்குத்தான் நான் பதில் போட்டிருக்கிறேன், நீங்க எனக்கு எதுவும் பதில் போடவில்லையே ஐயா?
உங்கள் பதிவு 3 ஐ பார்த்தேன் .
எந்தன் பதிவு 2 இல் , ஓர் உரத்த சிந்தனை என்று எழுதி இருந்தேன் ,விவாதத்திற்காக .
சிந்தனை பரிவர்த்தனைகள் .
நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|