புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10விநாயகப் பெருமான் - Page 2 Poll_m10விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10விநாயகப் பெருமான் - Page 2 Poll_m10விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10விநாயகப் பெருமான் - Page 2 Poll_m10விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
Ammu Swarnalatha
விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10விநாயகப் பெருமான் - Page 2 Poll_m10விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10விநாயகப் பெருமான் - Page 2 Poll_m10விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10விநாயகப் பெருமான் - Page 2 Poll_m10விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10 
1 Post - 2%
prajai
விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10விநாயகப் பெருமான் - Page 2 Poll_m10விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10விநாயகப் பெருமான் - Page 2 Poll_m10விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10விநாயகப் பெருமான் - Page 2 Poll_m10விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10 
383 Posts - 49%
heezulia
விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10விநாயகப் பெருமான் - Page 2 Poll_m10விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10விநாயகப் பெருமான் - Page 2 Poll_m10விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10விநாயகப் பெருமான் - Page 2 Poll_m10விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10விநாயகப் பெருமான் - Page 2 Poll_m10விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10விநாயகப் பெருமான் - Page 2 Poll_m10விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10விநாயகப் பெருமான் - Page 2 Poll_m10விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10விநாயகப் பெருமான் - Page 2 Poll_m10விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10விநாயகப் பெருமான் - Page 2 Poll_m10விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10விநாயகப் பெருமான் - Page 2 Poll_m10விநாயகப் பெருமான் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகப் பெருமான்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 11, 2016 3:18 pm

First topic message reminder :

விநாயகப் பெருமான் - Page 2 L7tX65pQz2aamfzoPTDQ+blogger-image-654824899
-
விநாயகப் பெருமான் அரவத்தை தனது இடுப்புக் கச்சையாக
அணிந்திருக்கும் தத்துவம் என்ன?


… மாயையினைத் தமது விருப்பம்போல இயக்கும் வல்லமை
பெற்றவர் என்பதாகும்.

விநாயகரின் பெருச்சாளித் தத்துவத்தின் விளக்கம் என்ன?


… பெருச்சாளி இருளை விரும்பும், கீழறுத்துச் சென்று கேடு விளைவிக்கும்.
அதனால் அது அறியாமை அல்லத ஆணவ மலத்தைக் குறிக்கும்.
எனவே அப் பெருச்சளியைப் பிள்ளையார் தமது காலின்கீழ் கொண்டிருப்பது
அவர் அறியாமையையும், செருக்கையும் அடக்கி ஆட்கொள்பவர் என்பதை
உணர்த்துகின்றது.
-

காகவடிவாக வந்து கமண்டல தணணீரை தட்டி ஊத்திய தத்துவம்
உணர்துவது எதனை?


… அகத்தியரின் கமண்டலத்தில் உள்ள காவிரி நதியினை காகவடிவத்தில்
வந்த விநாயகப் பெருமான் கவிழ்த்துவிட இந்த நதி பெருகி பல
சோலைகளைக் கடந்து இறுதியில் கடலுடன் கலந்தது என்றகதை என்ன
தத்துவத்தை விளக்குகின்றது என்றால், கமண்டலம் மனித உடல் அதற்கள்
இருந்த காவிரிநீர் ஆனமசக்தி.

ஆன்மா அறியாண்மை காரணமாக இவ்வுடலே நிலையானது என்று
நினைத்திருக்கின்ற காலத்தில் குரு வந்து நினைப்பது பிழை நீ போக
வேண்டிய தூரம் வெகுதொலைவு என்பதைப்போல
காக வடிவத்தில் வந்த விநாயகர் கமண்டலத்தை கவிழ்த்துவிட. வெறும்
உடம்புக்குள் இருந்த ஆன்மா இறுதியில் இறைவனைப்போய் சேருவது
போல காவிரி நீரானது இறைவனைப்போய் சேருகின்றது என்ற
பரந்த ஆழமான தத்துவத்தை அர்த்தப்புடுத்தி விளக்குகின்றது.
-


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 12, 2016 9:41 pm

நாயகன் என்றால் தலைவன் என்று பொருள் .
விநாயகன் என்றால் தலைவன் இல்லாதவன் என்று பொருள் . அதாவது விநாயகக் கடவுளுக்கு மேலே ஒரு கடவுள் இல்லை என்பது பொருள் . அவனே முழுமுதற் கடவுள்
.
விநாயகப் பெருமான் - Page 2 3838410834






விநாயகப் பெருமான் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிநாயகப் பெருமான் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விநாயகப் பெருமான் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Tue Jul 12, 2016 11:14 pm

M.Jagadeesan wrote:மலம் = குற்றம்
விமலம் என்றால் " குற்றம் இல்லை " என்று பொருள் .
விமலா என்றால் " குற்றம் இல்லாதவள் " என்று பொருள் .

ரசம் X விரசம்

நயம் X விநயம்

நாயகன் X விநாயகன்

நாயகன் என்றால் தலைவன் என்று பொருள் .
விநாயகன் என்றால் தலைவன் இல்லாதவன் என்று பொருள் . அதாவது விநாயகக் கடவுளுக்கு மேலே ஒரு கடவுள் இல்லை என்பது பொருள் . அவனே முழுமுதற் கடவுள் .

மேற்கோள் செய்த பதிவு: 1215437

விநாயகப் பெருமான் - Page 2 3838410834 விநாயகப் பெருமான் - Page 2 3838410834



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 12, 2016 11:29 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா மற்றும் ஜெகதீசன் ஐயா.....மிக்க நன்றி !
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 14, 2016 1:37 pm

M.Jagadeesan wrote:மலம் = குற்றம்
விமலம் என்றால் " குற்றம் இல்லை " என்று பொருள் .
விமலா என்றால் " குற்றம் இல்லாதவள் " என்று பொருள் .

ரசம் X விரசம்

நயம் X விநயம்

நாயகன் X விநாயகன்

நாயகன் என்றால் தலைவன் என்று பொருள் .
விநாயகன் என்றால் தலைவன் இல்லாதவன் என்று பொருள் . அதாவது விநாயகக் கடவுளுக்கு மேலே ஒரு கடவுள் இல்லை என்பது பொருள் . அவனே முழுமுதற் கடவுள் .

மேற்கோள் செய்த பதிவு: 1215437

நன்றி ... நல்ல பதிவு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 14, 2016 1:37 pm

நல்ல பகிர்வு ..பகிர்வுக்கு நன்றி விநாயகப் பெருமான் - Page 2 3838410834 விநாயகப் பெருமான் - Page 2 103459460 விநாயகப் பெருமான் - Page 2 1571444738



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Jul 14, 2016 3:02 pm

விநாயகர் பூஜையில் பயன்படும் 21 பத்திரங்கள்
மாசிப்பச்சை,2 கத்திரி, 3,வில்வம்,4,அருகம்புல்,5 ஊமத்தை, 6,எலந்தை,7,நாயுருவி, 8,துளசி, 9,மாவிலை,10,அரளி, 11,விஷ்ணுகிரந்தம்,12,மாதுளம், 13,நெல்லி, 14,மருதாணி,15,நொச்சி,16,ஜாதி 17,வன்னி, 18,கரிசிலாங்கன்னி 19,நீர்மருது 20,எருக்க இலை, 21 கண்டலீ பத்ரம்.
பெண்வடிவமாக சித்தரிக்கப்பட்ட விநாயகர்கள் விநாயகிகள் எனப்படும். இந்தியாவில் 30 இடங்களில் இந்த விநாயகி சிற்பங்கள் உள்ளன. அவைகளில் சில மதுரை மீனாட்சியம்மன் கோயில் முன்மண்டபம், வடீவீஸ்வரம் வைப்புத்தலம் நாகர்கோயில், சுசீந்தரம் தாணுமாலைய சுவாமி கோயில் ஆகிய இடங்களில் உள்ளது.
மோதகத்தத்துவம்:


அரிசி மாவினால் செய்யப்பட்டு அதற்குள் பூரணம் வைக்கப்பட்ட கொழுக்கட்டையை விநாயகருக்கு படைக்கிறோம் இதன் பொருளை அறிந்து கொள்வோம் அரிசி மாவு சுவையற்றது ஆனால் அதனுள் இருக்கும் பூரணம் சுவையானது. யானைக்கு பிடித்தமான உணவும் கூட. சுவையில்லாத அரிசி மாவுடன் சுவையான வெல்லம் சேரும்போது விரும்பி உண்ணும் பண்டமாக மாறுகிறது. பக்தி கலந்த வாழ்க்கையே சுவையாக இருக்கும் என்று உணர்த்துகிறது இந்த மோதக தத்துவம்.
பிள்ளையார் சுழி ஏன்?
உலகின் முதல் சுருக்கெழுத்தர் விநாயகர் என்று வேடிக்கையாக கூறுவார்கள். வியாசர் வேகமாக பாரதம் கூற அதை எழுதியவர் விநாயகர். தன் தந்தத்தை உடைத்து பாரதம் எழுதிய பிள்ளையாரை நினைவு கூர்ந்து பெருமானை சிந்தித்து ஒரு விஷயத்தை எழுத துவங்குகிறோம் அதுவே பிள்ளையார் சுழி.


விநாயகரும் விருட்சங்களும்:
வன்னி மரத்து விநாயகரை வழிபட திருமணத்தடை நீங்கும்.
புன்னை மரத்து விநாயகரை வழிபட தம்பதியர் ஒற்றுமை ஆவர்.
மகிழமரத்து விநாயகரை வழிபட இடமாற்ற பிரச்சனைகள் தீரும்.
மாமரத்து விநாயகரை வழிபட கோபம், பொறாமை நீங்கி வியாபாரம் செழிக்கும்.
வேப்ப மரத்து விநாயகரை வழிபட மனம் போல் மாங்கல்யம் கிடைக்கும்.
ஆலமரத்து விநாயகரை வழிபட தீராத வியாதி தீரும்.
அரசமரத்து விநாயகரை வழிபட விளையுள் கூடும்.
வில்வமரத்து விநாயகரை வழிபட பிரிந்த தம்பதியர் இணைவர்.
விநாயகர் தத்துவம்:
தலை ஞானத்தையும், பெரிய காதுகள் வேதாந்த உண்மைகளை கேட்டறியவும், ஐங்கரங்கள் ஐந்தொழிலை செய்யும் ஆற்றலையும், தும்பிக்கை புத்தியினையும் இன்பம் துன்பம் இனிப்பு கசப்பு செல்வம்,வறுமை, என கலந்து அமைவது வாழ்க்கை என்பதை ஒற்றைக் கொம்பு விளக்குகிறது. அண்டங்கள் அனைத்தையும் உயிர்களையும் தன்னகத்தே கொண்டதாக பானை வயிறு அமைந்துந்துள்ளது.
அருகம்புல் தத்துவம்:
அருகம்புல்லானது ஓரிடத்தில் வளர்ந்து ஆறு இடங்களில் பரவக்கூடிய மூலிகை. இதே போன்றே கழுமுனையின் வழியில் செல்லும் குண்டலினி சக்தியும் யோகாசனப் பயிற்சி மூலம் ஆறு பிரதான பரவக் கூடியது. எளிமையின் வெளிப்பாடாக அருகம் புல் அமைந்துள்ளது. எளிதில் கிடைக்க கூடியது. விஷ முறிவு தரும். இதை எளிமையின் உருவமான விநாயகருக்கு சமர்ப்பித்து அவரது அருளை பெறுவதாக ஐதீகம்.
விநாயகரின் ஆறுபடை வீடுகள்;
1.திருவண்ணாமலை ஆயிரம் திரை கொண்ட விநாயகர்
2.திருமுதுகுன்றம் ஆழத்துப் பிள்ளையார்
3.திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார்.
4.மதுரை ஆலால சுந்தர விநாயகர்
5.பிள்ளையார்ப்பட்டி கற்பக விநாயகர்
6.திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார்.
வெயிலுக்குகந்த விநாயகர்:
இராமநாதபுரம் தேவி பட்டினம் அருகே உப்பூர் தலத்தில் எழுந்தருளி உள்ள விநாயகர் ஆலயத்திற்கு மேற்கூரை கிடையாது. காசி துண்டி கணபதியும் மேற் கூறை இல்லாமல் உள்ளார்.

நன்றி தளிர் சுரேசு



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 14, 2016 4:28 pm

நல்ல தகவல் கார்த்திக் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 14, 2016 4:32 pm

நல்ல பகிர்வு கார்த்திக் விநாயகப் பெருமான் - Page 2 103459460



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 14, 2016 5:39 pm

பிள்ளையார் பற்றிய பதிவு அருமை


M.Jagadeesan wrote:மலம் = குற்றம்
விமலம் என்றால் " குற்றம் இல்லை " என்று பொருள் .
விமலா என்றால் " குற்றம் இல்லாதவள் " என்று பொருள் .
அப்ப கமலா என்றால் என்ன அர்த்தம்

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Thu Jul 14, 2016 5:55 pm

விநாயகப் பெருமான் - Page 2 3838410834 :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக