புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
manikavi | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )
ஆவிகள் ,பேய்கள் உலகத்தில் உண்டா?
நிசசயமாக உண்டு
இல்லை என்பார்கள் சிலர் ! மனம்தான் பேய் ! மன விகாரம்தான் விம்பங்களை உருவாக்கி பேய் போன்று பொய்யான தோற்றத்தை தருகிறது என்பர் புத்திசாலிகள் என்று தம்மை உருவகித்துக்கொள்வோர் .
அவர்களில் பிழை இல்லை .ஏனென்றால் நானும் அதேமான நிலையில் இன்றை வரை இருந்தவன் .
ஆனால் இப்போது அந்த பேய்களுடன் நட்பும் பகையும் வைத்துக்கொண்டு திண்டாடுகிறேன் .பேய்கள்உண்டானால் கடவுளும் உண்டு என்று அர்த்தம் ( நாத்திக்க வாதம் பொய்யானது ) இப்போது
கடவுளை பற்றிய விவாதங்களுக்கு போகாமல் பேய்களை பற்றி பார்ப்போம்.
பேய்கள் பார்வைக்கு எப்;படியிருக்கும்?
அதில் பலவிதம் உண்டு. அதிகமானவை வெண்ணிற ஆடை பூண்டு காணப்படும். அதைவிட சாதரண மனிதர்போலவும் காணப்படும். `இவற்றைவிட விகார முக தோற்றங்களையும் கொண்டு காணப்படும்.
இவற்றைச் சாதாரண கண்களால்காண முடியுமா? முடியாது. அதற்கு சக்தி நிறைந்த பார்வை கடவுள் அருளால் கிடைக்கவேண்டும். அதேபோன்று பேய்கள் விரும்பினால் தம்மை மறைத்துக் கொள்ளமுடியுமோ என்ற சந்தேகம் உள்ளது. அது சரியானதென்று உறுதிப்படுத்த முடியவில்லை
இந்தப்பேய்களில் நல்லது கெட்டது உண்டா? நிச்சயமாக .. நல்ல பேய்களுமுண்டு தாமும் தன்பாடும் என இருப்பன. அதேவேளை கொடிய குனமுள்ளவைகளும் உண்டு. அவைகளால் மனிதருக்கு தீங்கு ஏற்படுவதோடு, பேய்கள் உலகத்திலும் தம் இனத்துக்குள்ளே சண்டைகள் அழிவுகல் நடைபெறக் காரணமாய் இருக்கின்றன
பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )
ஆவிகள் ,பேய்கள் உலகத்தில் உண்டா?
நிசசயமாக உண்டு
இல்லை என்பார்கள் சிலர் ! மனம்தான் பேய் ! மன விகாரம்தான் விம்பங்களை உருவாக்கி பேய் போன்று பொய்யான தோற்றத்தை தருகிறது என்பர் புத்திசாலிகள் என்று தம்மை உருவகித்துக்கொள்வோர் .
அவர்களில் பிழை இல்லை .ஏனென்றால் நானும் அதேமான நிலையில் இன்றை வரை இருந்தவன் .
ஆனால் இப்போது அந்த பேய்களுடன் நட்பும் பகையும் வைத்துக்கொண்டு திண்டாடுகிறேன் .பேய்கள்உண்டானால் கடவுளும் உண்டு என்று அர்த்தம் ( நாத்திக்க வாதம் பொய்யானது ) இப்போது
கடவுளை பற்றிய விவாதங்களுக்கு போகாமல் பேய்களை பற்றி பார்ப்போம்.
பேய்கள் பார்வைக்கு எப்;படியிருக்கும்?
அதில் பலவிதம் உண்டு. அதிகமானவை வெண்ணிற ஆடை பூண்டு காணப்படும். அதைவிட சாதரண மனிதர்போலவும் காணப்படும். `இவற்றைவிட விகார முக தோற்றங்களையும் கொண்டு காணப்படும்.
இவற்றைச் சாதாரண கண்களால்காண முடியுமா? முடியாது. அதற்கு சக்தி நிறைந்த பார்வை கடவுள் அருளால் கிடைக்கவேண்டும். அதேபோன்று பேய்கள் விரும்பினால் தம்மை மறைத்துக் கொள்ளமுடியுமோ என்ற சந்தேகம் உள்ளது. அது சரியானதென்று உறுதிப்படுத்த முடியவில்லை
இந்தப்பேய்களில் நல்லது கெட்டது உண்டா? நிச்சயமாக .. நல்ல பேய்களுமுண்டு தாமும் தன்பாடும் என இருப்பன. அதேவேளை கொடிய குனமுள்ளவைகளும் உண்டு. அவைகளால் மனிதருக்கு தீங்கு ஏற்படுவதோடு, பேய்கள் உலகத்திலும் தம் இனத்துக்குள்ளே சண்டைகள் அழிவுகல் நடைபெறக் காரணமாய் இருக்கின்றன
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வித்தியாசமான அனுபவங்கள். அதிலும் மூன்றாவது கண்.... என்றாலும், கொஞ்சம் பயமூட்டுபவையாகவும் இருக்கிறது. மேலும் என்ன நடந்தது. அந்த உருவங்களால் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு நேர்ந்ததா?
மேற்கோள் செய்த பதிவு: 1215068P.S.T.Rajan wrote:என்ன பேய்கதை அன்பரே ஒன்றும் புரியலையே>>>>>>>>>>
ஐயா நான் 52 வயதுவரை கடவுள் ,பேய்கள் இல்லை. இந்த உலகம் தானாகவே உருவாகியது பின்பு மழையும் வெயிலும் உருவானது உயிர் இனங்கள் தோன்றியது.இவையெல்லாம் கடவுள் என்றொருவர் உருவாக்கவில்லை அப்பட் ஒரு சக்தி உருவாக்கினாலும் அதை வணங்கவேண்டிய அவசியமில்லை அது ஒரு POWER. அதற்குகாதுகள்கிடையாது என்ற கொள்கையில் திடமாக இருந்த வன்
ஒருசில தீவிர சிந்தனைக்கு பிறகு ஒளி ஒன்றே கடவுள் . அதை கேடடாள் கிடைக்கும் என்று மனதார நம்பினேன். 2009 ம் ஆண்டிலிருந்து கவிதை எழுத்த தொடங்கினேன் /. சென்ற வருடம்வரை 800 க்கும் அதிகமான கவிதைகள் கடவுள் உதவியால் எழுதினேன் . சென்றவருடம் எழுதியவொருகவிதை
இந்தக் கவிதை யின் பின்னதாக எனக்கு மூன்றாவது கண் திறந்தது. நான் ஆவிகளைக்
காணத் தொடங்கினேன். ஆவிகளின் பரிச்சயம் வாழ்வை வெகு தூரம் மாற்றிவிட்டது.
இதை கதையாக கூறுகிறேன்
உலகின் ஒரே முழு முதற் தெய்வமாகிய ஒளிதெய்வத்தை நான் கவிதையில் கேட்டது கிடைத்துள்ளது
நான் கேட்டது...
தீவிழி வேண்டும்
சங்கரனின் கண் வேண்டும்
. சற்றே இப்புவிதன்னில்
சாம்பல் ஆக்க
பொங்கி மன வெறி கொண்ட
. புல்லோரின் தீயமனம்
. பொசுக்க வேண்டும்
அங்கமெலாம் நஞ்சாகி
. அகம் வந்தே இனம் கொன்றும்
. அடிமையாக்கி
எங்குமவர் கொடி பறக்கும்
இச்சைகொள்வோர் கண்டுவிழி
. இமைக்க வேண்டும்
மங்கை தமிழ்ப் பெண்ணவரை
. மணமேடை இல்லாது
. மஞ்சம் கொண்டே
செங்குருதி முகம் கொழிக்கச்
. சினம் மேவும் நிலைகண்டு
. சிவந்தே அழுதோர்
அங்கம்படச் சேறிட்டும்
. அவர்பெண்மை இழிந்தூற்றி
. அவலம் செய்தோர்
எங்குளரோ அங்கவர்முன்
. என்விழியும் திறந்தனலை
. இறைக்க வேண்டும்
வந்துபிறந் தோம்வாழ்வில்
. வகையறியாத் தவழ்ந்தோடி
. வீழ்ந்தே எழுந்தோம்
அந்தோ எம்அன்னைகரம்
அணைக்க மனம் மகிழ்ந்தேநல்
. அன்பைக் கண்டு
விந்தை யுலகென்றோடி
. வியந்தே அறிந்த நம்
. வாழ்வை யின்றோ
இந்தவகை தீயவரும்
. எடுக்க அவர்மீதுகனல்
. எறிய வேண்டும்
வஞ்சகமாய் வந்து தமிழ்
. வரலாற்றைத் திரித்தெழுத
. வழியும் கோலி
கொஞ்சி மகிழ்ந்தே குலத்தை
. கொடியறுக்கும் விதமாகக்
. கெடுக்க வெண்ணி
நஞ்செடுத்தே அமுதமதில்
. நடுவூற்றிக் கலப்தென
. நல்லோர் தூங்க
தஞ்சமென்று இருந்தோரைத்
. தான்கருக வைத்தோரும்
. தகிக்க வேண்டும்
சிம்மாசனம் ஆட்சி
. செங்கோலும் திறைசேரி
. செம்மை வாழ்வு
அம் மாபெரும் படைகள்
. அலங்காரம் அந்தபுரம்
. ஆடும் நங்கை
செம்மாதுளை பிளந்த
. சிரிப்போ நகைசிந்தும்
. சிறுவர் கூட்டம்
இம்மா சுகம் கொண்டே
. இருந்த இனம்அழித்தோர் கண்
.. டிமைக்க வேண்டும்
இதன்பின்னர் வாழ்வில் மாற்ற்ங்கள் ஏற்படத் தொடங்கின.
மேற்கோள் செய்த பதிவு: 1215100விமந்தனி wrote: வித்தியாசமான அனுபவங்கள். அதிலும் மூன்றாவது கண்.... என்றாலும், கொஞ்சம் பயமூட்டுபவையாகவும் இருக்கிறது. மேலும் என்ன நடந்தது. அந்த உருவங்களால் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு நேர்ந்ததா?
அதைதான் இங்குகருவாக கொண்டேன். மகா பெரும் பாதிப்பு. இவற்றை வேறு யாரும் அடையக்கூடாது என்றே இந்தத் தொடரை ஆரம்பித்தேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
கிரிகாசன் அவர்களே ,
பாரநோர்மல் (para normal tendencies )குணங்கள் , வந்து அடைகிறதோ ?
யோக மாதா விடீயோ --ஸ்வாமி நித்யானந்தா அருளித்த மூன்றாம் கண் .
அவருக்குள்ள bad reputation ........குழப்பத்தை உண்டாக்குகின்றன .
ரமணியன்
பாரநோர்மல் (para normal tendencies )குணங்கள் , வந்து அடைகிறதோ ?
யோக மாதா விடீயோ --ஸ்வாமி நித்யானந்தா அருளித்த மூன்றாம் கண் .
அவருக்குள்ள bad reputation ........குழப்பத்தை உண்டாக்குகின்றன .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்லது. உங்களது இந்த அனுபவத்தொடர், இதுபோன்ற அப்நார்மலான விஷயங்களில் ஆர்வக்கோளாறு உள்ளவர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல பாடமாக இருக்கும்.kirikasan wrote:அதைதான் இங்குகருவாக கொண்டேன். மகா பெரும் பாதிப்பு. இவற்றை வேறு யாரும் அடையக்கூடாது என்றே இந்தத் தொடரை ஆரம்பித்தேன்விமந்தனி wrote: வித்தியாசமான அனுபவங்கள். அதிலும் மூன்றாவது கண்.... என்றாலும், கொஞ்சம் பயமூட்டுபவையாகவும் இருக்கிறது. மேலும் என்ன நடந்தது. அந்த உருவங்களால் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு நேர்ந்ததா?
மேற்கோள் செய்த பதிவு: 1215173T.N.Balasubramanian wrote:கிரிகாசன் அவர்களே ,
பாரநோர்மல் (para normal tendencies )குணங்கள் , வந்து அடைகிறதோ ?
யோக மாதா விடீயோ --ஸ்வாமி நித்யானந்தா அருளித்த மூன்றாம் கண் .
அவருக்குள்ள bad reputation ........குழப்பத்தை உண்டாக்குகின்றன .
ரமணியன்
மூன்றாவது கண் திறக்கும்போது முதலில் கெட்டவையே வாழ்வில் நடக்கும். பிசாசுகள் கண்ணுக்கு `தெரியும்
அந்த ஆவிகள் உலகத்திலிருந்து தப்ப தெரிய வேண்டும். அதற்கு மனதை அடக்கி தியானம் செய்வதில் முயல வேண்டும். தவறினால் வாழ்வே ஆபத்தில் முடியும்
சரியான முறையீல் மனதை அடக்கி தெய்வ சிந்தனையுடன் மனப் பயிற்சி பெற்ரால் ஆவிகல் உலகத்தை கடந்து விண்ணில் பரலோகத்தில் நட்சத்திரங்களுகிடையே மிதக்கும் உணர்வும் பரமானந்தமும் மகிழ்வும் எதிலும் காரியவ்சித்தியும் அதிஷ்டமும் நமக்கு கிடைக்கும் அனால் இது கரணம் தப்பினால் மரணம் என்ற விளையாட்டை பொன்றது
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பேய்கள் - ஆவிகள் பொதுவாகவே நிழலுக்கும், நிஜத்திற்கும் நடுவில் இருப்பதாலேயே பலருக்கு இது மிகுந்த சுவாரசியமான விஷயமாகவே இருக்கிறது. அதுவும், இதிலும் சில அபாயங்கள் இருக்கிறது என்பதை உணரும்வரை.....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அம்ம்மாடி..... நீங்கள் சொல்வதே பயமூட்டுவதாய் இருக்கிறதே....kirikasan wrote:மூன்றாவது கண் திறக்கும்போது முதலில் கெட்டவையே வாழ்வில் நடக்கும். பிசாசுகள் கண்ணுக்கு `தெரியும்T.N.Balasubramanian wrote:கிரிகாசன் அவர்களே ,
பாரநோர்மல் (para normal tendencies )குணங்கள் , வந்து அடைகிறதோ ?
யோக மாதா விடீயோ --ஸ்வாமி நித்யானந்தா அருளித்த மூன்றாம் கண் .
அவருக்குள்ள bad reputation ........குழப்பத்தை உண்டாக்குகின்றன .
ரமணியன்
அந்த ஆவிகள் உலகத்திலிருந்து தப்ப தெரிய வேண்டும். அதற்கு மனதை அடக்கி தியானம் செய்வதில் முயல வேண்டும். தவறினால் வாழ்வே ஆபத்தில் முடியும்
இது எனது நிஜ வாழ்வின் அனுபவங்கள். நான் இன்னும் தொடரின் முக்கிய கட்டத்துக்கு வரவில்லை. இறைவன் ஹுணையுடன் வருவேன். ஒன்றூ நிச்சயம்.
ஆவிகள் மிக பலம் வாய்ந்தவை. அவைகள் மனதை திசைதிருப்பும் ஆற்றல் கொண்டவை. நான் நினைக்கிறேன் மனிதவாழ்வை இழந்து விண்ணுக்கும் செல்லாமல் இடையில் பரிதவித்துக்கொண்டு திரிவதால் மனிதர் மீது அவர்களின் வாழ்வின் மீதும் ஆசைகொண்டவை .அவைகளை அவற்றின்பாட்டில் விட்டுவிட்டால் சிரமமில்லை ஏதாவது வகையில் சண்டைக்கு [போனால் அவை எங்கள்’ மனங்களைச் சிதைப்பதில் வெற்றி கொண்டு வாழ்வை அழித்துவிட கூடியவை
ஆவிகள் மிக பலம் வாய்ந்தவை. அவைகள் மனதை திசைதிருப்பும் ஆற்றல் கொண்டவை. நான் நினைக்கிறேன் மனிதவாழ்வை இழந்து விண்ணுக்கும் செல்லாமல் இடையில் பரிதவித்துக்கொண்டு திரிவதால் மனிதர் மீது அவர்களின் வாழ்வின் மீதும் ஆசைகொண்டவை .அவைகளை அவற்றின்பாட்டில் விட்டுவிட்டால் சிரமமில்லை ஏதாவது வகையில் சண்டைக்கு [போனால் அவை எங்கள்’ மனங்களைச் சிதைப்பதில் வெற்றி கொண்டு வாழ்வை அழித்துவிட கூடியவை
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|