புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
52 Posts - 61%
heezulia
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
1 Post - 1%
viyasan
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
244 Posts - 43%
heezulia
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
13 Posts - 2%
prajai
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீதர ஐயாவாள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 7:59 pm

கும்பகோணத்திலிருந்து சுமார் பத்து கி மீ தூரத்தில் உள்ளது திருவிச நல்லூர். இந்த ஊரைச் சொன்னதுமே ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் எனும் மகான் தான் ஞாபகத்துக்கு வருவார். இவரது வாழ்வில் ஒரு சம்பவம்.

ஒருசமயம் இவர் தமது முன்னோருக்கு சிராத்தம் செய்ய ஏற்பாடு செய்கிறார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும், நடக்கிறது. அன்று காலையில் சிராத்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த புலையன் ஒருவன் இவர் இல்லத்து வாயிலுக்கு வந்து தான் மிகவும் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாகிலும் தருமாறு வேண்டுகிறான். அவனது தோற்றத்தைக் கண்டு இரங்கிய ஐயாவாள் மனமிரங்கி, இல்லத்தில் சிராத்தத்திற்காகச் செய்யப்பட்ட உணவை அளிக்கிறார். மேலும் சிராத்ததிற்கு ஏற்பாடு செய்த பொருட்கள் எல்லாவற்றையும் அவனுக்கு அளித்து விடுகிறார்.

சாதாரணமாக வேதவழியில் வரும் ஆச்சார குடும்பத்தில் சிராத்த தினத்தன்று எந்த தானமும் செய்யப்பட மாட்டாது. சாஸ்திரத்தில் சொல்லியபடி சிராத்தம் நடக்க வேண்டும் என்பதே இதன் காரணம். ஆனால் ஐயாவாள் தமது ஸ்வதர்மத்தை மீறி அன்ன தானம் செய்கிறார். ஆனாலும் சாஸ்திரத்தின்படி சிராத்தம் நடக்க வேண்டுமென உடனடியாக மீண்டும் சிராத்தத்திற்கான ஏற்பாடுகளைத் அடியிலிருந்து தொடங்குகிறார். ஆனால் அவருக்கு சிராத்தத்தை நடத்தி வைக்க யாரும் முன் வரவில்லை.

மேலும் சிராத்தத்தன்று புலையனுக்கு உணவிட்டதற்காக கோபம் கொண்டு அவர் தமது தவறுக்கு கங்கையில் மூழ்கி பிராயச்சித்தம் செய்யக் கட்டளையிடுகின்றனர்.. ஸ்ரீதர ஐயாவாளோ தகுந்த பிராயச்சித்தம் செய்யவும் தயாராக இருக்கிறேன் “ என்றார். “ எனில் கங்கையில் குளித்து வாரும் “ என்றனர். காசிக்குச் சென்று கங்கையில் நீராடிவர வெகு நாட்கள் ஆகுமே எனவே ஸ்ரீதர ஐயாவாள் தந்து வீட்டு கிணற்றடிக்குச் சென்றார். கங்காஷ்டகம் என்ற ஸ்தோத்திரத்தைப் பாடினார்.

மறுகணம் அந்தக் கிணற்றில் கங்கை பொங்கிப் பெருகி வீதியெங்கும் வெள்ளமெனப் பாய்ந்தாள். கங்கை இல் போடும் கருகமணி, காதோலை போன்றவை பொங்கி வந்தனபுன்னகை அந்த நீரில் ஐயாவாளும், அவருக்கு கட்டளையிட்டவர்களும் ஸ்நானம் செய்து கொண்டனராம். ஊர்மக்களூம் அந்த அந்தணர்களூம் தங்கள் தவற்றுக்கு வருந்தி மன்னிப்புக் கோரினர். அதை ஏற்று ஸ்ரீதர ஐயாவாள் மீண்டும் ஒரு ஸ்லோகம் சொல்லி வணங்க அந்தக் கிணற்றிலேயே கங்கை ஐக்கியமானாளாம்.

இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் அந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். அந்த நாள் தான் இன்று. 'கார்த்திகை அமாவாசை' இன்றும் கார்த்திகை மாச அமாவாசை தினத்தில் திருவிசைநல்லூரில் இருக்கும் ஐயாவாள் வீட்டுக் கிணற்றில் கங்கை வருவதாக நம்பிக்கை. அந்நாளில் வெளியூர்களிலிருந்து மக்கள் சென்று வழிபடுகின்றனர்.

எங்கப்பா சொல்வா, அவாத்து சிரார்தத்துக்கு மகாவிஷ்ணு இலைக்கு சாக்ஷாத் மகாவிஷ்ணுவே வந்தாராம். அவருடைய அப்பா நிழல் போல வந்து அமர்ந்தாராம். அவா வீட்டில் சிரார்த்தம் செவ்வனே நடந்தாதாம் புன்னகை

என்னே ஒரு மகா புருஷர் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 03, 2013 9:17 am

இது எந்த நூற்றாண்டில் நடந்த கதை...
-
கதை நல்லா இருக்கு...
-



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 03, 2013 1:57 pm

ayyasamy ram wrote:இது எந்த நூற்றாண்டில் நடந்த கதை...
-
கதை நல்லா இருக்கு...
-

காலம் 16ம் நூற்றாண்டு ராம் அண்ணா புன்னகை

http://www.tamilhindu.com/2010/12/thiruvisanallur-ganga-festival-for-social-justice/ இந்த லிங்க் ஐ பாருங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 03, 2013 2:41 pm

கிராமத்து வீட்டில் கரக் கரக் கரக் என்ற தவளைகளின்
சத்தம் கூட ஹர ஹர ஹர என்றே விழுநதது ஐயவாளின்
செவிகளில். அதை வர்ணித்து சுலோகமாகவும் எழுதினார்.
-
இது போன்ற மனநிலை கொண்ட ஒருவரை,
தஞ்சை வைஷ்ணவ அந்தணர்கள் சில பேர் அரசனிடம்
போட்டுக் கொடுத்தனர்.
இவர் கிருஷ்ண பக்தர் என்று சொல்லிக் கொள்வதெல்லாம்
வெளி வேஷம்! எப்போதும் சிவனையே பாடுகிறார் என்று! புன்னகை)
-

அரசனும் திடீரென்று மருதூர் மகாலிங்க சுவாமிக்கு
கிருஷ்ண அலங்காரம் செய்து வீதியுலா வரச்செய்ய,
ஐயாவாள் ஈசனைக் கண்ட மாத்திரத்தில், கண்களில்
ஆனந்த பாஷ்பம் பெருகினார்;
வாயில் இருந்து தானாக வந்தது
கிருஷ்ண துவாதச மஞ்சரி.
-
---------
>கண்ணபிரான்
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 03, 2013 2:45 pm

இப்படியாகப் பல அற்புதங்களை நடத்திவந்த
ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஒரு நாள்
திருவிடைமருத்தூரில் இருந்த மத்யார்ஜுனசிவன்
ஆலயத்துக்குள் திடீர் என ஒருநாள் நுழைந்தார்.
-
யாரும் எதிர்பாராத நேரத்தில் கருவறைக்குள்
ஓடிச் சென்று சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்து
அணைக்க அப்படியே அவர் அங்கேயே மறைந்து
விட்டாராம்.
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 10, 2016 1:25 am

கார்த்திக்காக இந்த பதிவை மேலே கொண்டு வருகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 10, 2016 1:29 am

ayyasamy ram wrote:இப்படியாகப் பல அற்புதங்களை நடத்திவந்த
ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஒரு நாள்
திருவிடைமருத்தூரில் இருந்த மத்யார்ஜுனசிவன்
ஆலயத்துக்குள் திடீர் என ஒருநாள் நுழைந்தார்.
-
யாரும் எதிர்பாராத நேரத்தில் கருவறைக்குள்
ஓடிச் சென்று சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்து
அணைக்க அப்படியே அவர் அங்கேயே மறைந்து
விட்டாராம்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1035540

ஸ்ரீதர ஐயாவாள் ! 3838410834 ஸ்ரீதர ஐயாவாள் ! 3838410834 ஸ்ரீதர ஐயாவாள் ! 3838410834 :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் புண்ணிய ஆத்மா ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக