புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
4 Posts - 3%
Kavithas
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
1 Post - 1%
bala_t
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
1 Post - 1%
prajai
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
293 Posts - 42%
heezulia
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
6 Posts - 1%
prajai
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_m10ஸ்ரீதர ஐயாவாள் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீதர ஐயாவாள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 2 Dec 2013 - 21:29

கும்பகோணத்திலிருந்து சுமார் பத்து கி மீ தூரத்தில் உள்ளது திருவிச நல்லூர். இந்த ஊரைச் சொன்னதுமே ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் எனும் மகான் தான் ஞாபகத்துக்கு வருவார். இவரது வாழ்வில் ஒரு சம்பவம்.

ஒருசமயம் இவர் தமது முன்னோருக்கு சிராத்தம் செய்ய ஏற்பாடு செய்கிறார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும், நடக்கிறது. அன்று காலையில் சிராத்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த புலையன் ஒருவன் இவர் இல்லத்து வாயிலுக்கு வந்து தான் மிகவும் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாகிலும் தருமாறு வேண்டுகிறான். அவனது தோற்றத்தைக் கண்டு இரங்கிய ஐயாவாள் மனமிரங்கி, இல்லத்தில் சிராத்தத்திற்காகச் செய்யப்பட்ட உணவை அளிக்கிறார். மேலும் சிராத்ததிற்கு ஏற்பாடு செய்த பொருட்கள் எல்லாவற்றையும் அவனுக்கு அளித்து விடுகிறார்.

சாதாரணமாக வேதவழியில் வரும் ஆச்சார குடும்பத்தில் சிராத்த தினத்தன்று எந்த தானமும் செய்யப்பட மாட்டாது. சாஸ்திரத்தில் சொல்லியபடி சிராத்தம் நடக்க வேண்டும் என்பதே இதன் காரணம். ஆனால் ஐயாவாள் தமது ஸ்வதர்மத்தை மீறி அன்ன தானம் செய்கிறார். ஆனாலும் சாஸ்திரத்தின்படி சிராத்தம் நடக்க வேண்டுமென உடனடியாக மீண்டும் சிராத்தத்திற்கான ஏற்பாடுகளைத் அடியிலிருந்து தொடங்குகிறார். ஆனால் அவருக்கு சிராத்தத்தை நடத்தி வைக்க யாரும் முன் வரவில்லை.

மேலும் சிராத்தத்தன்று புலையனுக்கு உணவிட்டதற்காக கோபம் கொண்டு அவர் தமது தவறுக்கு கங்கையில் மூழ்கி பிராயச்சித்தம் செய்யக் கட்டளையிடுகின்றனர்.. ஸ்ரீதர ஐயாவாளோ தகுந்த பிராயச்சித்தம் செய்யவும் தயாராக இருக்கிறேன் “ என்றார். “ எனில் கங்கையில் குளித்து வாரும் “ என்றனர். காசிக்குச் சென்று கங்கையில் நீராடிவர வெகு நாட்கள் ஆகுமே எனவே ஸ்ரீதர ஐயாவாள் தந்து வீட்டு கிணற்றடிக்குச் சென்றார். கங்காஷ்டகம் என்ற ஸ்தோத்திரத்தைப் பாடினார்.

மறுகணம் அந்தக் கிணற்றில் கங்கை பொங்கிப் பெருகி வீதியெங்கும் வெள்ளமெனப் பாய்ந்தாள். கங்கை இல் போடும் கருகமணி, காதோலை போன்றவை பொங்கி வந்தனபுன்னகை அந்த நீரில் ஐயாவாளும், அவருக்கு கட்டளையிட்டவர்களும் ஸ்நானம் செய்து கொண்டனராம். ஊர்மக்களூம் அந்த அந்தணர்களூம் தங்கள் தவற்றுக்கு வருந்தி மன்னிப்புக் கோரினர். அதை ஏற்று ஸ்ரீதர ஐயாவாள் மீண்டும் ஒரு ஸ்லோகம் சொல்லி வணங்க அந்தக் கிணற்றிலேயே கங்கை ஐக்கியமானாளாம்.

இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் அந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். அந்த நாள் தான் இன்று. 'கார்த்திகை அமாவாசை' இன்றும் கார்த்திகை மாச அமாவாசை தினத்தில் திருவிசைநல்லூரில் இருக்கும் ஐயாவாள் வீட்டுக் கிணற்றில் கங்கை வருவதாக நம்பிக்கை. அந்நாளில் வெளியூர்களிலிருந்து மக்கள் சென்று வழிபடுகின்றனர்.

எங்கப்பா சொல்வா, அவாத்து சிரார்தத்துக்கு மகாவிஷ்ணு இலைக்கு சாக்ஷாத் மகாவிஷ்ணுவே வந்தாராம். அவருடைய அப்பா நிழல் போல வந்து அமர்ந்தாராம். அவா வீட்டில் சிரார்த்தம் செவ்வனே நடந்தாதாம் புன்னகை

என்னே ஒரு மகா புருஷர் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 3 Dec 2013 - 10:47

இது எந்த நூற்றாண்டில் நடந்த கதை...
-
கதை நல்லா இருக்கு...
-



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 3 Dec 2013 - 15:27

ayyasamy ram wrote:இது எந்த நூற்றாண்டில் நடந்த கதை...
-
கதை நல்லா இருக்கு...
-

காலம் 16ம் நூற்றாண்டு ராம் அண்ணா புன்னகை

http://www.tamilhindu.com/2010/12/thiruvisanallur-ganga-festival-for-social-justice/ இந்த லிங்க் ஐ பாருங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 3 Dec 2013 - 16:11

கிராமத்து வீட்டில் கரக் கரக் கரக் என்ற தவளைகளின்
சத்தம் கூட ஹர ஹர ஹர என்றே விழுநதது ஐயவாளின்
செவிகளில். அதை வர்ணித்து சுலோகமாகவும் எழுதினார்.
-
இது போன்ற மனநிலை கொண்ட ஒருவரை,
தஞ்சை வைஷ்ணவ அந்தணர்கள் சில பேர் அரசனிடம்
போட்டுக் கொடுத்தனர்.
இவர் கிருஷ்ண பக்தர் என்று சொல்லிக் கொள்வதெல்லாம்
வெளி வேஷம்! எப்போதும் சிவனையே பாடுகிறார் என்று! புன்னகை)
-

அரசனும் திடீரென்று மருதூர் மகாலிங்க சுவாமிக்கு
கிருஷ்ண அலங்காரம் செய்து வீதியுலா வரச்செய்ய,
ஐயாவாள் ஈசனைக் கண்ட மாத்திரத்தில், கண்களில்
ஆனந்த பாஷ்பம் பெருகினார்;
வாயில் இருந்து தானாக வந்தது
கிருஷ்ண துவாதச மஞ்சரி.
-
---------
>கண்ணபிரான்
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 3 Dec 2013 - 16:15

இப்படியாகப் பல அற்புதங்களை நடத்திவந்த
ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஒரு நாள்
திருவிடைமருத்தூரில் இருந்த மத்யார்ஜுனசிவன்
ஆலயத்துக்குள் திடீர் என ஒருநாள் நுழைந்தார்.
-
யாரும் எதிர்பாராத நேரத்தில் கருவறைக்குள்
ஓடிச் சென்று சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்து
அணைக்க அப்படியே அவர் அங்கேயே மறைந்து
விட்டாராம்.
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 10 Jul 2016 - 2:55

கார்த்திக்காக இந்த பதிவை மேலே கொண்டு வருகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 10 Jul 2016 - 2:59

ayyasamy ram wrote:இப்படியாகப் பல அற்புதங்களை நடத்திவந்த
ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஒரு நாள்
திருவிடைமருத்தூரில் இருந்த மத்யார்ஜுனசிவன்
ஆலயத்துக்குள் திடீர் என ஒருநாள் நுழைந்தார்.
-
யாரும் எதிர்பாராத நேரத்தில் கருவறைக்குள்
ஓடிச் சென்று சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்து
அணைக்க அப்படியே அவர் அங்கேயே மறைந்து
விட்டாராம்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1035540

ஸ்ரீதர ஐயாவாள் ! 3838410834 ஸ்ரீதர ஐயாவாள் ! 3838410834 ஸ்ரீதர ஐயாவாள் ! 3838410834 :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் புண்ணிய ஆத்மா ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக