புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_m10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10 
34 Posts - 43%
heezulia
வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_m10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10 
33 Posts - 41%
Balaurushya
வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_m10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_m10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10 
2 Posts - 3%
prajai
வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_m10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10 
2 Posts - 3%
Manimegala
வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_m10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_m10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10 
2 Posts - 3%
jothi64
வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_m10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_m10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_m10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_m10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10 
398 Posts - 49%
heezulia
வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_m10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_m10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_m10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_m10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10 
26 Posts - 3%
prajai
வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_m10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_m10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_m10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_m10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_m10வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேடன் நரசிம்மத்தை கண்ட கதை...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 05, 2016 9:48 pm

வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... KbZKCWDkTAGlSlxLNvZP+E_1414138679
-

தவத்தில் இருந்த பத்மபாதரிடம் வேடன் கேட்டான்
-
“சாமி! எதுக்கு இங்கே வந்து கண்ணை பொத்திகிட்டு உட்கார்ந்திருக்கே?
உனக்கு வீடு வாசல் இல்லையா? உன்னை பார்த்தா பாவமா இருக்கே…”
என்றான்.

“என்னை தொந்தரவு செய்யாதே….நான் தியானத்தில் இருக்கிறேன்”.

“அதெல்லாம் எனக்கு தெரியாது சாமி! எதுக்காக சாப்பாடு தண்ணி
இல்லாம கண்ணை மூடி இருந்தே அதை சொல்லு!” என்றான்.

“நான் நரசிம்ம பிரபுவை எண்ணி தவமிருக்கிறேன்”.

“நரசிம்மமா? அப்படின்னா என்ன?” வேடன் புரியாது கேட்கிறான்.

“சிங்க முகம், மனித உடல் கொண்டது அது. உன்னைப் போன்றவர்களுக்கு
அது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை…”

“நீங்க சொல்ற மாதிரி அப்படி ஒரு மிருகத்தை காட்டில் நான் பார்த்ததே
கிடையாதே! சரி… நீ எங்கிட்ட சொல்லிட்டே இல்லே! அது என் கண்ணில்
படாமலா போயிடும்! இன்று சாயங்காலத்துக்குள் அதை புடிச்சுட்டு
வந்துடுறேன்…” என்றவனை பரிதாபமாக பார்த்தார் பத்மபாதர்.“இவனுக்கு
எப்படி விளங்க வைப்பது….?’ என்று எண்ணிக்கொண்டார்.

வேடனின் எண்ணமெல்லாம் நரசிம்மத்தின் மேல் இருந்தது. அவன் காட்டில்
கடுமையாக தேடி அலைந்தான்.

இதுவரை அவன் நுழையாத அடர்ந்த பகுதிகளில் எல்லாம் புகுந்தான். மான்,
முயல் என்று எத்தனையோ ஓடின. உணவைப்பற்றி அவன் கவலைப்படவே
இல்லை.

தாகத்தையும் பொருட்படுத்தவில்லை. பல மணிநேரங்கள் கடந்து மாலையாகி
விட்டது.

“ஐயோ! அந்த சாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போயிற்றே!
வாக்கை காப்பாற்றாதவன் பூமியில் வாழ தகுதியில்லாதவன். என் குலதெய்வமே!
கந்தா… அந்த மிருகத்தை என் கண் முன்னால் காட்டப்பா!” என்று
உளமுருக வணங்கினான். பயனில்லை. நரசிம்மம் கண்ணில் படவில்லை.

இனியும் வாழ்வதில் அர்த்தமில்லை என்று உயரமான பாறை ஒன்றில் ஏறி,
குதித்து உயிர்விட தயாரானான். அவனது கடமை உணர்வு + அர்பணிப்பு
கண்டு அந்த ஸ்ரீ மன் நாராயணனே கலங்கி விட்டார்.

நரசிம்ம வடிவில் அவன் முன்னால் பிரத்யக்ஷமானார்.

“ஆகா! மாட்டிகிட்டியா!” என்று குதூகலமடைந்த வேடன், அவரை காட்டு
கொடிகளைக் கொண்டு கட்டினான். வேதாந்திகளுக்கும், தபஸ்விகளுக்கும்
கட்டுப்படாத அந்த பரம்பொருள் அந்த வேடனின் கட்டுக்கு பணிந்து நின்றது.

நரசிம்மத்தை இழுத்துக்கொண்டு பத்மபாதர் முன்னால் வந்தான்.

“சாமி இதோ பாருங்க… இதுதானே நீர் கேட்ட நரசிம்மம்”.

பத்மபாதரின் கண்ணுக்கு நரசிம்மர் தெரியவில்லை. வேடனின் கையிலிருந்த
காட்டுக் கொடிகள் மட்டும் அந்தரத்தில் சுற்றிக்கொண்டு நிற்பது தான் தெரிந்தது.

“அடேய்! பைத்தியமே… அவன் என் அரிய தவத்திற்கே வர மறுக்கிறான்.
உன்னிடமா சிக்குவான்? வெறும் கொடிகளை காட்டி நரசிம்மம் என்கிறாய்?”
என்றபடி ஏளனமாய் சிரித்தார்.

“இல்லே. சாமி… இதோ இந்த கட்டுல இருக்குது அது….
நல்லா பாருங்க…” வேடன் கூறுகிறான்.

அப்போது ஒரு அசரீரி கேட்டது.

“பத்மபாதா! வேடன் என்னை அடைந்தே தீர வேண்டுமென ஒரே குறியுடன்
அலைந்தான்.

என்னைக் காணாமல் உயிரையும் விட துணிந்தான். நீயோ, அலைபாயும்
மனதுடன் நான் வருவேனோ மாட்டேனோ என்ற சந்தேகத்துடன் தவமிருந்தாய்.
தவிர ஆணவமும் கொண்டாய்….உன் கண்ணுக்கு எப்படி தெரிவேன்?”
என்ற கூறியபடி மறைந்து விட்டார்.

ஒரு வேடனின் பக்திக்கு கட்டுப்பட்ட நரசிம்மன், தனக்கு காட்சியளிக்காமல்
போனது பற்றி பத்மபாதர் வெட்கி தலைகுனிந்தார்.
அந்த வேடனின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டார்.
-
-------------------------------
நன்றி- இணையம்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 05, 2016 10:07 pm

நன்றி ayyasami ram .வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... 103459460

அர்ப்பணிப்பு ....முழு அர்ப்பணிப்பு ---அடையமுடியாதையும் அடையமுடியும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jul 05, 2016 10:42 pm

பத்மபாதா! வேடன் என்னை அடைந்தே தீர வேண்டுமென ஒரே குறியுடன்
அலைந்தான்.என்னைக் காணாமல் உயிரையும் விட துணிந்தான். நீயோ,
அலைபாயும் மனதுடன் நான் வருவேனோ மாட்டேனோ என்ற சந்தேகத்துடன்
தவமிருந்தாய். தவிர ஆணவமும் கொண்டாய்….உன் கண்ணுக்கு எப்படி
தெரிவேன்?” என்ற கூறியபடி மறைந்து விட்டார்.

ஒரு வேடனின் பக்திக்கு கட்டுப்பட்ட நரசிம்மன், தனக்கு காட்சியளிக்காமல்
போனது பற்றி பத்மபாதர் வெட்கி தலைகுனிந்தார்.
அந்த வேடனின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டார்.

பக்தி வைராக்கியமே வெற்றியை தரும்.>>>>> அருமையான பதிவு>>>>>>>>
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 07, 2016 12:27 am

மிக அருமையான ப்பகிர்வு ராம் அண்ணா புன்னகை ............ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 07, 2016 4:37 am

நன்றி அய்யாசாமி அண்ணா புன்னகை , இது போல பதிவுகள் உங்கள் பெயரை காணும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 07, 2016 6:40 pm

வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... 3838410834 வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக