புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 04, 2016 8:58 pm

First topic message reminder :

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 QX1p8TamSuuitn4F6VB2+Tamil_News_large_1556652_318_219

மேட்டூர்;மேட்டூர் அருகே, 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்து, உடலை பாத்திரத்தில் மூடி வைத்த காட்டுமிராண்டி கைது செய்யப்பட்டான்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே, காவேரிபுரம் தெலுங்கனுாரை சேர்ந்தவர் ராஜா; மீனவர். இவரது மனைவி வள்ளி. இவர்களது இரண்டாவது மகள் தர்ஷிணி, 7, அரசு பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்தாள்.

மனநோய் பாதிப்பு:அதே கிராமத்தை சேர்ந்தவர் ரூபா. கணவரை பிரிந்த ரூபா, பெற்றோர் வீட்டில் வசித்தபடி, ஊர் ஊராக சென்று காய்கறி வியாபாரம் செய்கிறார். ரூபாவின் மகன் திருமூர்த்தி, 18, மனநோயால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஒன்பதாம் வகுப்பு வரை படித்த இவன், பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தான்.

சில மாதங்களுக்கு முன், பள்ளி மாணவர் ஒருவரை, அருகிலுள்ள மலைப்பகுதிக்கு கூட்டி சென்று, திருமூர்த்தி பாலியல் தொந்தரவு செய்துள்ளான். மாணவர் கூச்சலிட்டதால், கிராமத்தினர் திருமூர்த்தியை கண்டித்து, ஊருக்குள் நுழைய தடை விதித்தனர். எனவே, திருமூர்த்தியை தன்னுடன் காய்கறி வியாபாரத்துக்கு, ரூபா அழைத்து சென்றார்.
இந்நிலையில், கடந்த, 1ம் தேதி இரவு, தெலுங்கனுாரில் உள்ள வீட்டுக்கு திருமூர்த்தி வந்தான். 2ம் தேதி மாலை, திருமூர்த்தி வீட்டின் பக்கத்து தெருவில் வசிக்கும் ராஜாவின் மகள் தர்ஷிணியை காணவில்லை.

அன்று நள்ளிரவு திருமூர்த்தி வீட்டில், சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதாக, கொளத்துார் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. நேற்று காலை, திருமூர்த்தி வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.இதில், வீட்டின் ஒரு மூலையில் இருந்த ஈய பாத்திரத்தில், சிறுமி தர்ஷிணி உடல் திணித்து வைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில், சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதை திருமூர்த்தி ஒப்புக் கொண்டான்.பிஸ்கட் தருவதாக...
இது குறித்து, போலீசார் கூறியதாவது: நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில், சிறுமி தர்ஷிணி, திருமூர்த்தி வீடு வழியாக சென்றாள். அப்போது, திருமூர்த்தி, பிஸ்கட் தருவதாக கூறி, தன் வீட்டுக்குள் அழைத்து சென்றான். பின், 'டிவி'யை மிக சத்தமாக வைத்துவிட்டு,
பூஜை அறையில் வைத்து, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான்.
இதனால், சிறுமியின் அலறல் யாருக்கும் கேட்கவில்லை. மயங்கிய சிறுமியை வெளியில் துாக்கி செல்ல திட்டமிட்டான். ஆனால், வெளியில் இரவு முழுவதும் ஊர் மக்கள், சிறுமியை தேடிக்கொண்டிருந்தனர்.

அதனால், வெளியில் துாக்கி சென்றால் மாட்டி கொள்வோம் என நினைத்து, வீட்டினுள் குழி தோண்டி புதைக்க, முடிவு செய்துள்ளான். சிறிது குழி தோண்டிய நிலையில், அது முடியாததால், புதைக்கும் திட்டத்தை கைவிட்டான்.பின், சிறுமிக்கு மயக்கம் தெளிந்தால் பிரச்னையாகி விடும் என்பதால், அவளது கன்னத்தில் இருந்து வயிறு வரை பிளேடால் கீறி, கொடுரமாக கொலை செய்து, பூஜை அறையில் இருந்த பாத்திரத்தில் போட்டு மூடி விட்டான்.
நேற்று காலை, தாத்தா ராமன் பூஜை அறையை சுத்தம் செய்ய சென்றார். அப்போது, தாத்தாவை உள்ளே அனுமதிக்காமல் திருமூர்த்தி தடுத்தான். சந்தேகம் அடைந்த ராமன், உள்ளே நுழைந்து சிறுமி உடல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் மூலம் மற்றவர்களுக்கு தகவல்
தெரிந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சேலம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட சிறுமியின் உடல், நேற்று இரவு தெலுங்கனுாரில் அடக்கம் செய்யப்பட்டது. தெலுங்கனுார் மக்கள், திருமூர்த்தி வீட்டை சூறையாடக்கூடும் என்பதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

காம கிறுக்கன்:தெலுங்கனுார் கிராம மக்கள் கூறுகையில், 'மனநிலை பாதித்த திருமூர்த்தி எது கேட்டாலும், அவரது தாத்தா மற்றும் தாய் வாங்கி கொடுத்து விடுவர். திருமூர்த்தி, ஒரு லேப்டாப், மொபைல் வைத்திருந்தான். அதில், எப்போதும் ஆபாச படங்களையே பார்த்து கொண்டிருப்பான்' என்றனர்.

நன்றி தினமலர்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 05, 2016 10:50 am

மாணிக்கம் நடேசன் wrote:கெட்டு குட்டிச்சுவராக ஆகிக்கொண்டிருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1214119

ஆம் அய்யா , இன்றைய நிலை அப்பிடித்தான் இருக்கிறது .

குட்டிசுவராக ஆகிவிட்டது என்றால் ,
சுவர் இருக்கிறது ,
குட்டி எங்கே இருக்கு ? என்று கேட்கின்ற காலம் இது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 05, 2016 11:00 am

நேற்று இந்த படத்தை பார்த்தபோதே இதை படிக்க வேண்டாம் மனசு கஷ்டப்படும் என்று விட்டுவிட்டேன் , இவர்களை போன்றவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் இரண்டு வரி எழுதிவிட்டால் நமது கடமை முடிந்துவிட்டது என்று இல்லாமல் , இனி பொதுமக்களே ஆங்காங்கே உடனுக்குடன் தண்டனையை கொடுக்க ஆரம்பித்துவிடவேண்டும் அதன் பிறகு தான் இவர்கள் அடங்குவர்.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jul 05, 2016 12:06 pm

குழந்தைகளுக்கு எதிரான பாலி யல் வன்முறைகளில் ஈடுபடுவோ ருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மைத் தன்மையை நீக்கம் செய்ய வேண்டும்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Tue Jul 05, 2016 9:17 pm

பாதுகாப்பு கருதியே பெண் குழந்தைகளை இனி பெத்துக்க யோசிக்கிற காலம் கூடிய சீக்கிரம் வரும்.. கள்ளிப்பால் கலாச்சாரமும் நிறையவே பெருகும்..

ஆண்கள் திருமணம் செய்ய பெண்ணே கிடைக்காமல் ஆண்களையே திருமணம் செய்கிற காலம் கூட இந்த கேடு கேட்ட சமுதாயத்தில் இனி வரும்... கோபம் கோபம்


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jul 05, 2016 9:36 pm

அதான் ஓரின சேர்பக்கைனு சொல்லறாங்களே>>>>>நம்நாடு இன்னும் சதந்திரம் பெறலிங்க>>>>>>>>>>>

Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Tue Jul 05, 2016 9:40 pm

P.S.T.Rajan wrote:அதான் ஓரின சேர்பக்கைனு சொல்லறாங்களே>>>>>நம்நாடு இன்னும் சதந்திரம் பெறலிங்க>>>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1214223

அதை நம் சமூகம் ஏற்று கொள்ளும் காலம் வெகு விரைவில் வரும் ....

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக