புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
32 Posts - 82%
heezulia
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
5 Posts - 13%
viyasan
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
209 Posts - 41%
heezulia
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_m10எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 4 Jul 2016 - 22:28

First topic message reminder :

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 QX1p8TamSuuitn4F6VB2+Tamil_News_large_1556652_318_219

மேட்டூர்;மேட்டூர் அருகே, 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்து, உடலை பாத்திரத்தில் மூடி வைத்த காட்டுமிராண்டி கைது செய்யப்பட்டான்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே, காவேரிபுரம் தெலுங்கனுாரை சேர்ந்தவர் ராஜா; மீனவர். இவரது மனைவி வள்ளி. இவர்களது இரண்டாவது மகள் தர்ஷிணி, 7, அரசு பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்தாள்.

மனநோய் பாதிப்பு:அதே கிராமத்தை சேர்ந்தவர் ரூபா. கணவரை பிரிந்த ரூபா, பெற்றோர் வீட்டில் வசித்தபடி, ஊர் ஊராக சென்று காய்கறி வியாபாரம் செய்கிறார். ரூபாவின் மகன் திருமூர்த்தி, 18, மனநோயால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஒன்பதாம் வகுப்பு வரை படித்த இவன், பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தான்.

சில மாதங்களுக்கு முன், பள்ளி மாணவர் ஒருவரை, அருகிலுள்ள மலைப்பகுதிக்கு கூட்டி சென்று, திருமூர்த்தி பாலியல் தொந்தரவு செய்துள்ளான். மாணவர் கூச்சலிட்டதால், கிராமத்தினர் திருமூர்த்தியை கண்டித்து, ஊருக்குள் நுழைய தடை விதித்தனர். எனவே, திருமூர்த்தியை தன்னுடன் காய்கறி வியாபாரத்துக்கு, ரூபா அழைத்து சென்றார்.
இந்நிலையில், கடந்த, 1ம் தேதி இரவு, தெலுங்கனுாரில் உள்ள வீட்டுக்கு திருமூர்த்தி வந்தான். 2ம் தேதி மாலை, திருமூர்த்தி வீட்டின் பக்கத்து தெருவில் வசிக்கும் ராஜாவின் மகள் தர்ஷிணியை காணவில்லை.

அன்று நள்ளிரவு திருமூர்த்தி வீட்டில், சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதாக, கொளத்துார் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. நேற்று காலை, திருமூர்த்தி வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.இதில், வீட்டின் ஒரு மூலையில் இருந்த ஈய பாத்திரத்தில், சிறுமி தர்ஷிணி உடல் திணித்து வைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில், சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதை திருமூர்த்தி ஒப்புக் கொண்டான்.பிஸ்கட் தருவதாக...
இது குறித்து, போலீசார் கூறியதாவது: நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில், சிறுமி தர்ஷிணி, திருமூர்த்தி வீடு வழியாக சென்றாள். அப்போது, திருமூர்த்தி, பிஸ்கட் தருவதாக கூறி, தன் வீட்டுக்குள் அழைத்து சென்றான். பின், 'டிவி'யை மிக சத்தமாக வைத்துவிட்டு,
பூஜை அறையில் வைத்து, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான்.
இதனால், சிறுமியின் அலறல் யாருக்கும் கேட்கவில்லை. மயங்கிய சிறுமியை வெளியில் துாக்கி செல்ல திட்டமிட்டான். ஆனால், வெளியில் இரவு முழுவதும் ஊர் மக்கள், சிறுமியை தேடிக்கொண்டிருந்தனர்.

அதனால், வெளியில் துாக்கி சென்றால் மாட்டி கொள்வோம் என நினைத்து, வீட்டினுள் குழி தோண்டி புதைக்க, முடிவு செய்துள்ளான். சிறிது குழி தோண்டிய நிலையில், அது முடியாததால், புதைக்கும் திட்டத்தை கைவிட்டான்.பின், சிறுமிக்கு மயக்கம் தெளிந்தால் பிரச்னையாகி விடும் என்பதால், அவளது கன்னத்தில் இருந்து வயிறு வரை பிளேடால் கீறி, கொடுரமாக கொலை செய்து, பூஜை அறையில் இருந்த பாத்திரத்தில் போட்டு மூடி விட்டான்.
நேற்று காலை, தாத்தா ராமன் பூஜை அறையை சுத்தம் செய்ய சென்றார். அப்போது, தாத்தாவை உள்ளே அனுமதிக்காமல் திருமூர்த்தி தடுத்தான். சந்தேகம் அடைந்த ராமன், உள்ளே நுழைந்து சிறுமி உடல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் மூலம் மற்றவர்களுக்கு தகவல்
தெரிந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சேலம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட சிறுமியின் உடல், நேற்று இரவு தெலுங்கனுாரில் அடக்கம் செய்யப்பட்டது. தெலுங்கனுார் மக்கள், திருமூர்த்தி வீட்டை சூறையாடக்கூடும் என்பதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

காம கிறுக்கன்:தெலுங்கனுார் கிராம மக்கள் கூறுகையில், 'மனநிலை பாதித்த திருமூர்த்தி எது கேட்டாலும், அவரது தாத்தா மற்றும் தாய் வாங்கி கொடுத்து விடுவர். திருமூர்த்தி, ஒரு லேப்டாப், மொபைல் வைத்திருந்தான். அதில், எப்போதும் ஆபாச படங்களையே பார்த்து கொண்டிருப்பான்' என்றனர்.

நன்றி தினமலர்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 5 Jul 2016 - 12:20

மாணிக்கம் நடேசன் wrote:கெட்டு குட்டிச்சுவராக ஆகிக்கொண்டிருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1214119

ஆம் அய்யா , இன்றைய நிலை அப்பிடித்தான் இருக்கிறது .

குட்டிசுவராக ஆகிவிட்டது என்றால் ,
சுவர் இருக்கிறது ,
குட்டி எங்கே இருக்கு ? என்று கேட்கின்ற காலம் இது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 5 Jul 2016 - 12:30

நேற்று இந்த படத்தை பார்த்தபோதே இதை படிக்க வேண்டாம் மனசு கஷ்டப்படும் என்று விட்டுவிட்டேன் , இவர்களை போன்றவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் இரண்டு வரி எழுதிவிட்டால் நமது கடமை முடிந்துவிட்டது என்று இல்லாமல் , இனி பொதுமக்களே ஆங்காங்கே உடனுக்குடன் தண்டனையை கொடுக்க ஆரம்பித்துவிடவேண்டும் அதன் பிறகு தான் இவர்கள் அடங்குவர்.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue 5 Jul 2016 - 13:36

குழந்தைகளுக்கு எதிரான பாலி யல் வன்முறைகளில் ஈடுபடுவோ ருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மைத் தன்மையை நீக்கம் செய்ய வேண்டும்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Tue 5 Jul 2016 - 22:47

பாதுகாப்பு கருதியே பெண் குழந்தைகளை இனி பெத்துக்க யோசிக்கிற காலம் கூடிய சீக்கிரம் வரும்.. கள்ளிப்பால் கலாச்சாரமும் நிறையவே பெருகும்..

ஆண்கள் திருமணம் செய்ய பெண்ணே கிடைக்காமல் ஆண்களையே திருமணம் செய்கிற காலம் கூட இந்த கேடு கேட்ட சமுதாயத்தில் இனி வரும்... கோபம் கோபம்


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue 5 Jul 2016 - 23:06

அதான் ஓரின சேர்பக்கைனு சொல்லறாங்களே>>>>>நம்நாடு இன்னும் சதந்திரம் பெறலிங்க>>>>>>>>>>>

Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Tue 5 Jul 2016 - 23:10

P.S.T.Rajan wrote:அதான் ஓரின சேர்பக்கைனு சொல்லறாங்களே>>>>>நம்நாடு இன்னும் சதந்திரம் பெறலிங்க>>>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1214223

அதை நம் சமூகம் ஏற்று கொள்ளும் காலம் வெகு விரைவில் வரும் ....

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக