புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_m10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10 
69 Posts - 40%
heezulia
பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_m10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10 
50 Posts - 29%
Dr.S.Soundarapandian
பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_m10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_m10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_m10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_m10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_m10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_m10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_m10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_m10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_m10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10 
320 Posts - 50%
heezulia
பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_m10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10 
197 Posts - 31%
Dr.S.Soundarapandian
பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_m10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_m10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_m10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10 
22 Posts - 3%
prajai
பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_m10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_m10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10 
3 Posts - 0%
manikavi
பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_m10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_m10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_m10பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 02, 2016 2:33 pm

[img]https://www.filepicker.io/api/file/uFAods1VRImTdHAxulxZ+dates_2914259f.jpg[/img
-
பகல் முழுவதும் நோன்பு, இரவுகளில் பிரத்யேகத் தொழுகைகள்
என்று சுழற்சியான ஓர் அற்புதமான சூழல் கொண்ட மாதம்
ரமலான். பகலில் பசி, தாகம் மற்றும் உடல் இச்சைகளிலிருந்து
விலகி இருந்தும், இரவில் பிரத்யேகத் தொழுகை, திருக்குா்ஆன்
வாசிப்பு மற்றும் இறை வணக்கங்கள் என்று படைத்தவனைச்
சரணடைவதற்குப் பள்ளிவாசல்கள் நிரம்பி வழியும் மாதம்.
அதேபோல, தான தர்மங்கள், தேவையுள்ளோர்க்கு உதவிகள்
என்று உள்ளம் ஈந்து கனியும் காலம் இது.
-
பசித்திருப்பதும், விழித்திருப்பதும், இறை வணக்கம் என்பது போலவே,
தேவையுள்ளோரின் தேவைகளை நிறைவேற்றுவதும் இறைவனின்
திருப்பொருத்தத்தை நாடிப் பொருளால் செய்யும் இறை வணக்கமாகும்.
-
“மறுமையில், உங்கள் ஒவ்வொருவரிடமும் இறைவன் நேரடியாகப் பேசி,
கணக்கு வாங்குவான். அங்கு பரிந்துரை செய்பவர் ஒருவரும் இருக்க
மாட்டார். அவனை மறைத்துக் கொள்ளும் திரை எதுவும் இருக்காது.
அங்கே மனிதன் தனக்கு பரிந்துரை செய்பவர் அல்லது உதவுபவர்
எவராவது தென்படுகின்றாரா என்று தனது வலது பக்கம் திரும்பிப்
பார்ப்பான். அந்தோ..! அங்கே அவனது செயல்களைத் தவிர வேறு
எதுவும் தெரியாது.
-
பிறகு இடது பக்கம் திரும்பிப் பார்ப்பான். அங்கும் அவனது
செயல்களைத் தவிர வேறு எதுவும் தென்படாது. பின்னர், முன் பக்கம்
பார்வையைச் செலுத்துவான். அங்கும் அவனுக்கே உரிய பயங்கரங்கள்
நரக வடிவில் காத்திருப்பதைக் காண்பான். எனவே, மக்களே! பாதியளவு
பேரீச்சம் பழத்தையாவது தருமம் செய்து நீங்கள் நரக நெருப்பிலிருந்து
தப்பித்துக் கொள்ள முயலுங்கள்!”
-
இறை நம்பிக்கையாளர்கள் தமது செயல்களுக்கான நற்கூலியை
இறைவனிடம் மட்டுமே எதிர்பார்த்துச் செயல்படுபவர்கள். இந்த உயர்
பண்பை அவர்களின் வாய்மொழியாலேயே, திருக்குர்ஆன் வர்ணிக்கிறது:
“நாங்கள் இறைவனுக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம்.
நாங்கள் உங்களிடம் இதற்கான எந்தப் பிரதிபலனையும், நன்றியையும்
எதிர்பார்க்கவில்லை!”
-
பகட்டுக்காகவும், பிறருக்குக் காண்பிக்க வேண்டும் என்பதற்காகவும்
செய்யப்படும் எந்தவொரு செயலும் அவர்களின் நற்செயல்களைப்
பாழாக்கிவிடும்.

இறை நம்பிக்கையாளர்கள் தங்கள் உள்ளத்தைத் தூய்மையாக
வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் தங்கள் தான, தருமங்கள்
பாழாகிவிடும் என்று எச்சரிக்கிறது திருக்குர்ஆன்.
-
“மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே தனது பொருளைச் செலவு
செய்பவனைப் போல, நீங்களும் கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும்,
மனம் புண்படச் செய்தும் உங்களுடைய தான, தர்மங்களைப் பாழாக்கி
விடாதீர்கள்!”
-
தான, தர்மங்களின்போது, ஹலாலான வழிகளில் அதாவது இஸ்லாம்
அனுமதிக்கும் ஆகுமான வழிகளில் ஈட்டப்பட்ட பொருளையே செலவழிக்க
வேண்டும். தமக்குப் பிடித்தமான, தாங்கள் விரும்புகின்ற உயரிய
பொருள்களையே அடுத்தவர்க்கும் வழங்க வேண்டும் என்றும் திருக்குர்ஆன்
அறிவுறுத்துகிறது.
-
“இறைவனின் தரப்பிலிருந்து இரண்டு வானவர்கள் இறங்காமல் எந்த
நாளும் கழிவதில்லை. அவர்களில் ஒருவர் தேவையுள்ளோருக்கு தாராளமாக
செலவு செய்கின்ற அடியானுக்காக, “இறைவா! தாராள மனம் கொண்ட
இந்த அடியானுக்குத் தகுந்த நற்கூலியைத் தருவாயாக!” என்று
இறைஞ்சுகிறார். அடுத்த வானவரோ, குறுகிய உள்ளம் கொண்ட
கஞ்சர்களுக்காக, “இறைவா! கஞ்சத்தனம் புரியும் இந்த மனிதனுக்கு
அழிவைத் தா!” என்று சபிக்கிறார் என்று நபிகளார் எச்சரிக்கிறார்.
-
ரமலான் வெறும் பசியையும் உறக்கத்தையும், மன இச்சைகளையும் கட்டுப்
படுத்தும் மாதமல்ல. தங்கள் பொருளால் சக மனிதர்களின் துயர் துடைக்கவும்,
அவர்களின் துன்பம், துயரங்களைக் களையவும் இறை
நம்பிக்கையாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் மாதமாகும்.
-
-----------------------------------------
இக்வான் அமீர்
தமிழ் தி இந்து காம்
-

-


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக