புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- GuestGuest
First topic message reminder :
தொப்புள்கொடி(umbilical cord )?
இது தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள இணைப்பு, குழந்தை பிறந்ததும் வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட பின் 3-4 செ.மீ. அளவில் இருந்து 5-15 நாட்களில் காய்ந்து விழுந்து விடுகிறது. தற்போது தொப்புள்கொடியில் இருக்கும் குருதி-cord blood stem cells – பாதுகாத்து வைக்கப்பட்டு,அந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஏற்படக்கூடிய குருதி சம்பந்தமானதும்,உயிராபத்து நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது. எண்பதுக்கு அதிகமான நோய்களை குணப்படுத்த முடியும் என இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
தாயின் உடலுடன் குழந்தைக்கு தொப்புள்கொடி மூலம் தொடர்பு ஏற்படுத்துவது-Placenta praevia எனப்படும் நஞ்சுக்கொடி ஆகும் . தாயின் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை குழந்தைக்குக் கொடுத்தல், கழிவுகளை வெளியேற்றுதல்,தாயின் குருதி குழந்தையுடன் சேராது தடுப்பது ஆகிய முக்கிய பணிகளைச் செய்யும். இரத்த வங்கியில்-Blood Bank-இரத்தம் சேமிப்பது போல், Cord blood banking இல் ஸ்டெம் செல்ஸ்-Stem Cells- சேமிக்கப்படுகிறது.
(இணையத்தள பொறுப்பாளர்கள் விரும்பினால் தொடரலாம்,இல்லையேல் நீக்கி விடலாம்)
தொப்புள்கொடி(umbilical cord )?
இது தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள இணைப்பு, குழந்தை பிறந்ததும் வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட பின் 3-4 செ.மீ. அளவில் இருந்து 5-15 நாட்களில் காய்ந்து விழுந்து விடுகிறது. தற்போது தொப்புள்கொடியில் இருக்கும் குருதி-cord blood stem cells – பாதுகாத்து வைக்கப்பட்டு,அந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஏற்படக்கூடிய குருதி சம்பந்தமானதும்,உயிராபத்து நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது. எண்பதுக்கு அதிகமான நோய்களை குணப்படுத்த முடியும் என இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
தாயின் உடலுடன் குழந்தைக்கு தொப்புள்கொடி மூலம் தொடர்பு ஏற்படுத்துவது-Placenta praevia எனப்படும் நஞ்சுக்கொடி ஆகும் . தாயின் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை குழந்தைக்குக் கொடுத்தல், கழிவுகளை வெளியேற்றுதல்,தாயின் குருதி குழந்தையுடன் சேராது தடுப்பது ஆகிய முக்கிய பணிகளைச் செய்யும். இரத்த வங்கியில்-Blood Bank-இரத்தம் சேமிப்பது போல், Cord blood banking இல் ஸ்டெம் செல்ஸ்-Stem Cells- சேமிக்கப்படுகிறது.
(இணையத்தள பொறுப்பாளர்கள் விரும்பினால் தொடரலாம்,இல்லையேல் நீக்கி விடலாம்)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மூர்த்தி wrote:
தொப்புள்கொடி(umbilical cord )?
(இணையத்தள பொறுப்பாளர்கள் விரும்பினால் தொடரலாம்,இல்லையேல் நீக்கி விடலாம்)
தொப்புள்கொடி இணைப்பைத்தான் பிறந்தவுடன் மருத்துவர்கள் அகற்றி விடுகிறார்களே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அப்புறம் எப்படி நாங்க நீக்குறது? தொடருங்கள் மூர்த்தி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிக நல்ல மருத்துவ பதிவு. அவசியமான பகிர்தலும் கூட.... தொடரட்டும் ....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தொப்புள் கொடி பற்றி நானும் சமீபத்திலேயே அறிந்தேன். இதுபற்றி என் பெண்ணின் (8வது) வகுப்பில் கூட ஆசிரியர் சென்ற வாரம் பேசியிருக்கிறார். நிஜமாம்மா என்று என்னிடம் கேட்டாள்.
இது மிகுந்த விலைபோவதாகவும் (ப்ளாக்கில்) படித்தறிந்தேன். நிஜமா?
இது மிகுந்த விலைபோவதாகவும் (ப்ளாக்கில்) படித்தறிந்தேன். நிஜமா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- GuestGuest
** தொப்புள்கொடியை வெட்டியதும் மருத்துவர்கள்/மருத்துவ நிலையங்கள் சம்பந்தப்பட்டவர்களை பாங்கில் சேமிக்க விரும்புகிறீர்களா எனக் கேட்பார்கள். வசதி உள்ளவர்கள் சிலர் உடன்படுவார்கள். அதே சமயம் அதற்கான செலவு மிக அதிகம். இந்த முறை/வசதி சமீபகாலமாக வந்ததால்,பலருக்கு தெரியாமலும்,செலவு காரணமாகவும் உடன்படுவதில்லை.
தொப்புள்கொடி இரத்தம்தானம் போல் கொடுக்க முடியும். வங்கியே செலவை ஏற்றுக் கொள்வார்கள்.இவை public cord blood bank இல் சேமிக்கப்படும். தானமாக கொடுக்க விரும்புவோர் 28-34 வாரத்தில் முன் கூட்டியே அறிவிக்க வேண்டும். சில மருத்துவ நிலையங்கள் ஆராச்சிக்காக பணம் கொடுத்துப் பெறுகிறார்கள்.
ஒரு எலும்புமச்சை போன்ற மாற்று சிகிச்சையின்-transplant- போது (blood-forming cells , bone marrow ,peripheral blood stem cells (PBSC) தேவைப்படுவதுண்டு.தொப்புள்கொடியில் hematopoietic stem cells இருப்பதால் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதுண்டு. தொப்புள்கொடியில் கிடைக்கக் கூடிய இந்த Haematopoietic stem cells - red cells, white cells ,platelets உற்பத்திக்கும், லியுகோமியா போன்ற நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது. அதே சமயம் பொருந்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
** சிலர் அன்டிபயோடிக்கை மருத்துவரிடம் கேட்டு பெறுகிறார்கள். மருத்துவர்களும் வேறு வழியின்றி கொடுக்கவே செய்கிறார்கள். இனி இல்லையென்ற நிலையில் மட்டுமே அன்டிபயோடிக்கை எடுக்க வேண்டும். அவசியமற்றதற்கெல்லாம் எடுத்தால் antibiotic resistance ஏற்பட்டு தேவையான சமயங்களில் எடுக்கும் போது செயற்படமாட்டாது.
அடுத்து சாதாரண நோய்களுக்கோ சிறிது அதிகமாக எடுப்பதாலோ அடிக்கடி எடுக்கும் போதோ, antibiotic resistance ஏற்படுவதுடன், பக்க விளைவுகள் பலவற்றை தந்து விடுகின்றன. சாதாராண சளிசுரம்,தொண்டை நோவு,காதுவலி என்றவுடன் எடுப்பதும், விரைவில் குணமாகி விடும் என்று எடுப்பதும் ஆபத்தையே தரும்.
பல உயிர்களைக் காப்பாற்றிய அன்டிபயோடிக்,பலருக்கு பக்க விளைவுகளையும்,பலரின் உயிரிழப்புகளுக்கும் காரணமாக இருந்ததையும் மறுக்க முடியாது.
தொப்புள்கொடி இரத்தம்தானம் போல் கொடுக்க முடியும். வங்கியே செலவை ஏற்றுக் கொள்வார்கள்.இவை public cord blood bank இல் சேமிக்கப்படும். தானமாக கொடுக்க விரும்புவோர் 28-34 வாரத்தில் முன் கூட்டியே அறிவிக்க வேண்டும். சில மருத்துவ நிலையங்கள் ஆராச்சிக்காக பணம் கொடுத்துப் பெறுகிறார்கள்.
ஒரு எலும்புமச்சை போன்ற மாற்று சிகிச்சையின்-transplant- போது (blood-forming cells , bone marrow ,peripheral blood stem cells (PBSC) தேவைப்படுவதுண்டு.தொப்புள்கொடியில் hematopoietic stem cells இருப்பதால் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதுண்டு. தொப்புள்கொடியில் கிடைக்கக் கூடிய இந்த Haematopoietic stem cells - red cells, white cells ,platelets உற்பத்திக்கும், லியுகோமியா போன்ற நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது. அதே சமயம் பொருந்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
** சிலர் அன்டிபயோடிக்கை மருத்துவரிடம் கேட்டு பெறுகிறார்கள். மருத்துவர்களும் வேறு வழியின்றி கொடுக்கவே செய்கிறார்கள். இனி இல்லையென்ற நிலையில் மட்டுமே அன்டிபயோடிக்கை எடுக்க வேண்டும். அவசியமற்றதற்கெல்லாம் எடுத்தால் antibiotic resistance ஏற்பட்டு தேவையான சமயங்களில் எடுக்கும் போது செயற்படமாட்டாது.
அடுத்து சாதாரண நோய்களுக்கோ சிறிது அதிகமாக எடுப்பதாலோ அடிக்கடி எடுக்கும் போதோ, antibiotic resistance ஏற்படுவதுடன், பக்க விளைவுகள் பலவற்றை தந்து விடுகின்றன. சாதாராண சளிசுரம்,தொண்டை நோவு,காதுவலி என்றவுடன் எடுப்பதும், விரைவில் குணமாகி விடும் என்று எடுப்பதும் ஆபத்தையே தரும்.
பல உயிர்களைக் காப்பாற்றிய அன்டிபயோடிக்,பலருக்கு பக்க விளைவுகளையும்,பலரின் உயிரிழப்புகளுக்கும் காரணமாக இருந்ததையும் மறுக்க முடியாது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
***** தகவல்கள் /விளக்கங்கள் .
தொடர்ந்து பதிவிடவும் ,மூர்த்தி . நன்றி .
ரமணியன்
தொடர்ந்து பதிவிடவும் ,மூர்த்தி . நன்றி .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
![மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
ஸ்ரீநிதன் பிறப்பதற்கு முன் மருத்துவமனைக்கு எட்டு மாத ஸ்கேன் நான் சென்றேன்... யாரோ ஒரு பெண் (nursing student) வந்து சொன்னார் அன்று தன் அந்த தகவல் தெரிய வந்தது
அவர் 30,000 ரூபாய் ஒரு குழந்தை இரத்தசேமிப்புக்கு எடுக்க என்னை கேட்டார்.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
![மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க. - Page 2 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
திரு.மூர்த்தி அவர்களே இது உங்களுடைய சொந்த கட்டூரையா?இல்லை வேறு எந்த மருத்துவ கட்டுரையிலிருந்து எடுத்து புனையபட்டதா??
பிளசன்டா பிரேவியா என்பது பேரு காலத்தில் ஏற்படும் சிக்கலான நிலைமை என கேள்வி பட்டுள்ளேன்.
பிளசன்டா பிரேவியா என்பது பேரு காலத்தில் ஏற்படும் சிக்கலான நிலைமை என கேள்வி பட்டுள்ளேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இதனால் அதிக உதிரபோக்கு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.
(ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்)
(ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|