புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
53 Posts - 42%
heezulia
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
304 Posts - 50%
heezulia
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
21 Posts - 3%
prajai
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
3 Posts - 0%
Barushree
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 01, 2016 9:24 pm

படம் : சூரியகாந்தி
இசை : MS விஸ்வநாதன்
பாடியவர் : TM சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்

————————–

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

———————————-

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jul 03, 2016 9:54 am

தான் இருக்கும் இடம் அப்படி பட்டது. <<<பேக் ரவுண்ட் என்பார்களே>>>>>>>>> நல்ல பாடல் அய்யா.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jul 03, 2016 6:03 pm

அருமையான பாடல், என்று அழியா வரம் வாங்கியவரின் வைர வரிகள்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
Guest
Guest

PostGuest Sun Feb 05, 2017 12:01 am



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக