புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
52 Posts - 61%
heezulia
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
1 Post - 1%
viyasan
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
244 Posts - 43%
heezulia
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
13 Posts - 2%
prajai
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
7 Posts - 1%
mruthun
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 01, 2016 9:24 pm

படம் : சூரியகாந்தி
இசை : MS விஸ்வநாதன்
பாடியவர் : TM சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்

————————–

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

———————————-

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jul 03, 2016 9:54 am

தான் இருக்கும் இடம் அப்படி பட்டது. <<<பேக் ரவுண்ட் என்பார்களே>>>>>>>>> நல்ல பாடல் அய்யா.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jul 03, 2016 6:03 pm

அருமையான பாடல், என்று அழியா வரம் வாங்கியவரின் வைர வரிகள்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
Guest
Guest

PostGuest Sun Feb 05, 2017 12:01 am



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக