புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக காவல்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புக: ஸ்டாலின்
Page 1 of 1 •
-----------------------------
தமிழக காவல்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புக: ஸ்டாலின்
-
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழக காவல்துறையில்
உள்ள 19,157 பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில்
ஆங்காங்கு நடக்கும் கொலைகள், கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான
குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால்
அனைத்துத் தரப்பு மக்களும் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ரயில்வே நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், காவல் நிலையம்
இருக்கும் இடங்கள் என்று எந்த இடமும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத
இடங்களாக மாறி வருவது வேதனைக்குரியது. குறிப்பாக சுவாதியின்
படுகொலையில் இதுவரை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல்
சென்னை மாநகரக் காவல்துறை திணறிக் கொண்டிருப்பது தமிழக காவல்
துறையின் திறமைக்கு விடப்பட்ட மிகப்பெரும் சவாலாகவே இருக்கிறது.
மாநிலம் முழுவதும் நடக்கும் குற்றங்களை தடுக்க முடியாமல் காவல்துறை
திணறிக் கொண்டிருக்கிறது. குற்ற வழக்குகளிலும் உரிய காலத்தில்
விசாரணையை முடிக்க முடியாமல் காவல்துறை அதிகாரிகள் தவித்துக்
கொண்டிருக்கிறார்கள்.
சென்னை மாநகரத்தில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த
மென் பொறியாளர் சுவாதியின் படுகொலையும், தன்னைப் பற்றி இணைய
தளத்தில் மார்பிங் செய்து வெளிவந்த படத்தை நீக்கக் கோரி கொடுத்த
மனுமீது காவல்துறை அலட்சியம் காட்டியதால் சேலத்தில் இளம் பெண்
வினுபிரியா தற்கொலை செய்து கொண்டதும் அடுத்தடுத்து அதிர்ச்சிச்
சம்பவங்களாக மாறி, தமிழக காவல்துறை எந்த அளவிற்கு தவித்துக்
கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
தமிழகத்தில் உள்ள 1808க்கும் மேற்பட்ட காவல்நிலையங்களில் மட்டுமின்றி
சென்னை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த ஆள்
பற்றாக்குறையால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். வீடுகளை பூட்டி
விட்டு வெளியில் கூட போய் வர முடியாத சூழல் நிலவுகிறது. ஆங்காங்கே
ரவுடியிஸம் தலை தூக்கியிருக்கிறது. கூலிக்கு கொலை செய்யும் கலாச்சாரம்
அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.
அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் பங்கம் விளைவிக்கும் அனைத்து
நிகழ்வுகளிலும் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாமல் தமிழக காவல்
துறை தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் காவல்துறையால்
சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்பது ஒரு காரணம் என்றால்,
காவல்துறையில் உள்ள பல்வேறு பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்கள்
அதிமுக ஆட்சியில் வெகு காலமாக நிரப்பப்படாமல் இருப்பதும் இன்னொரு
முக்கியக் காரணம் ஆகும்.
தமிழக மக்கள் தொகை 778 லட்சம் என்றால் காவல்துறையில் அனுமதிக்கப்
பட்ட பலம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 14 பேர் மட்டுமே! அதிலும் 19 ஆயிரத்து
157 பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே திருச்சி தங்கவேலு என்பவர் தொடர்ந்த
வழக்கில் தமிழக காவல்துறையில் காலியாகக் கிடக்கும்
இந்த 19 ஆயிரத்து 157க்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை
நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வே தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
அப்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்தன என்றாலும்,
இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசின் ஆளுநர் உரையில் கூட
காவல்துறையில் உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு
வெளியிடப்படவில்லை. காவல்துறையில் இயற்கையாக இப்படி ஆயிரக்
கணக்கில் காலிப்பணியிடங்கள் இருந்தாலும், போலீஸ் பணி இல்லாத வேறு
பணிகளில் ஆயிரக்கணக்கான காவலர்கள் அமர்த்தப்பட்டுள்ளதால் தமிழக
காவல்துறையில் செயற்கையான ஆள் பற்றாக்குறையும் ஏற்படுத்தப்
பட்டிருக்கிறது.
சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மாதம் தோறும் தலைமை காவலர்கள்,
உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் என்று பல்வேறு பதவிகளில் இருப்பவர்கள்
தொடர்ந்து ஓய்வு பெற்று வருகிறார்கள். ஆனால் அதற்குரிய புதிய நியமனமும்
இல்லை. தலைமை காவலர் முதல் கூடுதல் டி.ஜி.பி. வரை உள்ள பல்வேறு
பதவிகளில் இருப்போருக்கு வழக்கமாக கொடுக்கப்பட வேண்டிய பதவி
உயர்வுகளும் இல்லை.
இப்படி அதிமுக ஆட்சியில் தமிழக காவல்துறையின் செயல்பாடு அனைத்து
விதத்திலும் முடங்கிப் போயிருக்கிறது. மாநிலத்தில் குற்றங்கள் பெருகுவதற்கு
இது வழிவிடுவது மட்டுமின்றி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மிகவும் மோசமாக
சீர்கெட வைத்துள்ளது. மக்கள் எப்போதும் ஒரு அச்ச உணர்வில் வாழும் ஆபத்தான
சூழலை உருவாக்கியிருக்கிறது.
ஆகவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழக காவல்துறையில்
உள்ள 19, 157 பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும், காவல்துறையில் நிலுவையில் உள்ள பல்வேறு பதவி உயர்வுகளையும்
உடனடியாக வழங்க வேண்டும்.
தமிழக காவல்துறையில் திறமையான காவல்துறை அதிகாரிகளுக்கு பஞ்சமில்லை.
அப்படி திறமைமிக்க அதிகாரிகளை முக்கியப் பணிகளில் நியமிப்பதிலும் அரசியல்
செய்யாமல், அவர்களிடம் பொறுப்புக்களை அளித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை
நிலைநாட்டிட அதிமுக அரசு முன் வர வேண்டும்.
காவல்துறைக்கு ஆள் பற்றாக்குறை, வாகனப் பற்றாக்குறை போன்றவற்றை
உடனடியாக நீக்கி, தமிழகத்தில் வேகமாக பெருகி வரும் குற்றச் செயல்களுக்கு
முற்றுப்புள்ளி வைக்க அதிமுக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று
ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
----------------------------
தமிழ் தி இந்து காம்
Similar topics
» வேலை வாய்ப்பு செய்திகள்- தமிழக காவல்துறையில்…
» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி !
» போக்குவரத்துக் கழகத்தின் சொத்துகளை அடகுவைப்பதா?'- தமிழக அரசை வறுத்தெடுத்த ஸ்டாலின்
» ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
» தமிழக வளர்ச்சிப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தினேன்: மு.க.ஸ்டாலின்
» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி !
» போக்குவரத்துக் கழகத்தின் சொத்துகளை அடகுவைப்பதா?'- தமிழக அரசை வறுத்தெடுத்த ஸ்டாலின்
» ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
» தமிழக வளர்ச்சிப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தினேன்: மு.க.ஸ்டாலின்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|