புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
25 Posts - 40%
heezulia
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
1 Post - 2%
Barushree
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
1 Post - 2%
M. Priya
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
7 Posts - 2%
prajai
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jun 29, 2016 1:56 pm

திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’ என்று தேமுதிக மாவட்ட செயலாளர்களிடம் விஜயகாந்த் மனம் திறந்து பேசியுள்ளார்.

தேமுதிக தொழிற்சங்கத்தின் 11-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை கோயம்பேட்டில் நேற்று நடந்தது. இந்த விழாவின் போது தேமுதிகவினருடன் விஜயகாந்த் மனம் திறந்து பேசினார்.

இது தொடர்பாக நிர்வாகிகள் கூறியதாவது:

விஜயகாந்த் மற்றும் கட்சி நடவடிக்கைகள் குறித்து விமர்சித்து 14 மாவட்ட செயலாளர்கள் பெயரில் வெளியான கடிதம் தொடர்பாக அந்த மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையின் போது 14 மாவட்ட செயலாளர்களும் கடிதத்தை நாங்கள் எழுதவில்லை என்று கூறினர். இதையடுத்து, இந்த கடிதம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளிக்குமாறு, தேமுதிக வழக்கறிஞரணித் தலைவருக்கு விஜயகாந்த் அறிவுறுத்தினார்.

மாவட்ட செயலாளர்களிடம் பேசிய விஜயகாந்த், தேமுதிகவை அழிக்க பலரும் துடிக்கின்றனர். மாவட்ட செயலாளர்கள் அதற்கு வழிவகுத்திட கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்கும் முடிவு கிடையாது. இனிமேல் எப்போதும் திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தொடங்குங்கள் என்று கூறினார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி தி தமிழ் ஹிந்து.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 29, 2016 1:59 pm

அழுகிய பழத்தை யாரும் விரும்ப மாட்டார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jun 29, 2016 2:18 pm

திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  0agiYHZRxCpmHuwIE1Og+58763141



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 29, 2016 4:05 pm

இவரது மனைவி ஆடிய ஆட்டம் என்ன ? அப்பப்பா !!

தேர்தல் முடிவு வந்தவுடன் , ஸ்டாலின் எங்க வீட்டு வாசலில்தான் வந்து க்யூவில் நிக்கணும் ,ஆட்சி அமைக்க .
கேப்டன் உதவி இல்லாமல் எவரும் ஆட்சி அமைக்க முடியாது என்று எகத்தாளம் .
மச்சானோ , முதல்வர் ,துணை முதல்வர் , கல்வித் துறை , பொதுப்பணி துறை .........அப்பா இவ்வளவு வேகம் தமிழ் நாடு தாங்காது அப்பா !

பாராளுமன்ற தேர்தலில் , பாஜக வுடன் கூட்டணி அமைத்து , தோற்றப் போதும் மச்சானுக்கு மந்திரிப் பதவி கேட்டவர் இவர் .

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று யாரோ கூறுவது காதில் விழுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jun 29, 2016 5:09 pm

T.N.Balasubramanian wrote:இவரது மனைவி ஆடிய ஆட்டம் என்ன ? அப்பப்பா !!

தேர்தல் முடிவு வந்தவுடன் , ஸ்டாலின் எங்க வீட்டு வாசலில்தான் வந்து க்யூவில் நிக்கணும் ,ஆட்சி அமைக்க .
கேப்டன் உதவி இல்லாமல் எவரும் ஆட்சி அமைக்க முடியாது என்று எகத்தாளம் .
மச்சானோ , முதல்வர் ,துணை முதல்வர் , கல்வித் துறை , பொதுப்பணி துறை .........அப்பா இவ்வளவு வேகம் தமிழ் நாடு தாங்காது அப்பா !

பாராளுமன்ற தேர்தலில் , பாஜக வுடன் கூட்டணி அமைத்து , தோற்றப் போதும் மச்சானுக்கு மந்திரிப் பதவி கேட்டவர் இவர் .

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று யாரோ கூறுவது காதில் விழுகிறது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1213205

காக்கா குயிலுக்கு ஆசை படலாம . மையிலுக்கு ஆசை பட லாமோ???!!!



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 29, 2016 6:09 pm

ஆம் கார்த்திக் ,தன்னுடைய பலம் ,பலவீனம் , அமைந்துள்ள வெற்றி /தோல்வி வாய்ப்புகள் அறிந்து செயல்படவேண்டும் தவிர , புகழ்பாடிகள் பேச்சை கேட்டு , ஆகாயத்தில் கோட்டை கட்டக் கூடாது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jun 29, 2016 8:23 pm

வெற்றி தோல்வி சகஜம். அதனால் பேராசைக்காக கொள்கை கூட்டணியை வெறுக்கக்கூடாது. ஒற்றுமையே பலம். எதிரியை குறை கூறி பேசுவதை குரைத்து தன் கருத்தை கூரவேண்டும்.ஒருபோதும் பொய் ஆதரமற்ற சங்கதிகளையும் பரப்புரை செய்யக்கூடாது. தற்போது கூலி கொடுத்து ஆள் சேர்க்கும் காலம். கொள்கை அற்றவர்கள் கூலிக்காக விழுந்தடித்துக்கொண்டு ஓடுபவர்கள் எனவே பணத்தால் வெல்ல முடியும். சட்டமே கூட>>>>>>>>>>>>>>>......

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jun 29, 2016 8:31 pm

அரசியலில் நேர்மையானவர்கள் என விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் சிலரேதான். எனவே சேவை செய்ய அல் சேர்க்கவே அரசியலில் வருகின்றார்கள். கொள்ளைக்கு போனாலும் கூட்டு உதவாதுன்னு ஏன் சொன்னார்கள். !!!!!!!!! பள்ளம் மேடு உண்டு ...மாற்றம் ஏற்படும் .தளராமல் கொள்கையில் மாறாமல் பாடுபடனும். கொள்கை ஒன்றானால் கூட்டு வெற்றியை தரும். ஒரே முறையில் பார்க்கூடாது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக