புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
மொஹமட் | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
Page 1 of 1 •
சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
#1213101ஆந்திர மாநிலம் போன்று பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் ஏன் கொண்டு வரக் கூடாது என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த வெள்ளிக்கிழமை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார்.இந்த நிகழ்வை அடுத்து பொது இடங்களில் பொதுமக்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் என்ன? என்பது தொடர்பாக 15 கேள்விகளை எழுப்பி தலைமை நீதிபதி எஸ்.கே.கெளலுக்கு கோரிக்கை மனு அளித்தார்.
இந்த மனுவை தாமாக முன்வந்து பொதுநல மனுவாக விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவி்ல் கூறியிருப்பதாவது:உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 15 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதன்படி, அறிவியல் வளர்ச்சியில் அதிவேகமாக வளர்ந்து வரும் இந்தியா, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமிராக்களைக்கூட பொருத்தாதது ஏன்?.ரகசிய கண்காணிப்பு கேமிராக்கள், நவீன ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் போதுமான நிதியை ஒதுக்காதது ஏன்?.
இதுவரை எத்தனை இடங்களில், ரகசிய கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இன்னும் எத்தனை இடங்களில், இந்த கேமிராக்களை பொருத்த வேண்டும். போர்க்கால அடிப்படையில், முக்கியஇடங்களில் கண்காணிப்பு கேமிராக்களைப் பொருத்தவும், அதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவும், இன்னும் எவ்வளவு காலஅவகாசம் தேவை.நாளுக்கு நாள் கொலைக்குற்றங்கள் அதிகரித்துவரும் சூழலில், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய தமிழ்நாடு காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்.
பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், காவல் நிலையங்கள் மற்றும் கண்காணி்ப்பு கேமிராக்களுடன் இணைந்த, 24 மணி நேரமும் செயல்படும் நவீன கட்டுபாட்டு மையங்களை ஏன்? நாடு முழுவதும் உள்ள முக்கிய சாலைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏன் உருவாக்கக்கூடாது.போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள், விபத்து ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உயிரிழப்பை தடுக்கும் வகையில், சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் கண்காணி்ப்பு கேமிராக்களை பொருத்த மாநில அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
நள்ளிரவு நேரங்களிலும், பொது இடங்களை கண்காணித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பயன்தரும் இந்த திட்டங்களை செயல்படுத்த பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஐடி கம்பெனிகளின் பங்களி்ப்பை ஏன் மாநில அரசு நாடக்கூடாது.
ஆந்திராவில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், அரசு தனியார் பங்களிப்புடன் -ஆந்திர பிரதேசம் பொதுமக்களுக்கான பாதுகாப்புச் சட்டம்-2013 –ஐ சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்தகைய சட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றோ அல்லது இந்த சட்டத்தை ஏன் மத்திய அரசே இயற்றக்கூடாது?
பெண் சுவாதி கொலை சம்பவம் நம்மை கூனிக்குறுகி தலைகுனிய வைத்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் அவ்வப்போது ஆண்களால் இதுபோல பலியாகி வருகின்றனர்.பெண்களுக்கு வழங்க வேண்டிய மரியாதை குறித்து பள்ளியிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும். ஆசிரியர்களும், மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.ஏன்
அரசு பள்ளிகளில் மாணவருடைய மனோபாவத்தை அளவிடும் பணிகளை செய்யக்கூடாது? பள்ளி, கல்லூரிகளில் ஒழுக்கத்தைக் கற்றுத்தரும், குறிப்பாக பெண்களுக்கு மதிப்பளிக்கும் புதிய கல்வியை ஏன் தொடங்கக்கூடாது?சுவாதி படுகொலை நிகழ்வுக்கு பொறுப்பேற்றும், அவருக்கு பாதுகாப்பு வழங்க தவறியதற்கும், உடலை 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைமேடையிலேயே போட்டதற்கும் இழப்பீடாக ரயி்ல்வே நிர்வாகம் ஏன் சுவாதி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கூடாது?
ரயில்வே போலீஸில் பெண் போலீஸாரின் எண்ணிக்கையை ஏன் அதிகப்படுத்தக்கூடாது?அரசு இது தொடர்பாக ஏன் துண்டுபிரசுரங்களை வெளியிட்டு பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு விளம்பரம் செய்யக்கூடாது?
பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வகை செய்யும், இந்த 15 கேள்விகளுக்கும் மத்திய அரசு, ரயில்வே அமைச்சகம், ரயில்வே பாதுகாப்பு படை, தமிழக முதன்மைச் செயலாளர், உள்துறை தலைமைச் செயலாளர், தமிழக டிஜிபி, சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆகஸ்டு 4-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
-
தினமணி
Re: சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
#1213224- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கேள்விகளை பரிசீலித்தால் நன்றாகத்தான் இருக்கும்.
Re: சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
#1213271- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எந்த சட்டம் கொண்டு வந்தாலும் தண்டனையே கூடாது .இருந்தால் எதிர்பும் போராட்டமுமே நிலவும். பின்ன எப்படிங்க >>>>>>>>>>>>
Re: சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
#1213330- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெண்களுக்கு வழங்க வேண்டிய மரியாதை குறித்து பள்ளியிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும். ஆசிரியர்களும், மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
முதலில் வீட்டில் சொல்லவேண்டும்........அம்மாதான் சொல்கிறா, 'அவன் ஆண் பிள்ளை எப்படி வேண்டு மானாலும் நடப்பான்" என்று...முதலில் அதை சொல்லாமல் இருக்கணும், ............'பெண்களை மதித்து நடக்கணும்' என்று முதலில் வீட்டில் சொல்லித்தரணும்......,அதுக்கு வீட்டில் இருப்பவர்கள் பெண்களை மதிக்கணும்
முதலில் வீட்டில் சொல்லவேண்டும்........அம்மாதான் சொல்கிறா, 'அவன் ஆண் பிள்ளை எப்படி வேண்டு மானாலும் நடப்பான்" என்று...முதலில் அதை சொல்லாமல் இருக்கணும், ............'பெண்களை மதித்து நடக்கணும்' என்று முதலில் வீட்டில் சொல்லித்தரணும்......,அதுக்கு வீட்டில் இருப்பவர்கள் பெண்களை மதிக்கணும்
Re: சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
#0- Sponsored content
Similar topics
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» கொலை, கொள்ளை வழக்கில் சிக்கிய திமுக பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
» சென்னை உயர்நீதிமன்றம்
» ஆன்லைன் கவுன்சிலிங்: அண்ணா பல்கலைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
» மெரினா கடற்கரையை மக்களுக்காக திறப்பதில் தாமதம் ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
» கொலை, கொள்ளை வழக்கில் சிக்கிய திமுக பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
» சென்னை உயர்நீதிமன்றம்
» ஆன்லைன் கவுன்சிலிங்: அண்ணா பல்கலைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
» மெரினா கடற்கரையை மக்களுக்காக திறப்பதில் தாமதம் ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|