புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10 
25 Posts - 38%
heezulia
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10 
4 Posts - 6%
prajai
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Raji@123
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10 
1 Post - 2%
Barushree
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10 
1 Post - 2%
M. Priya
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனு நீதி சோழன் பாணியில் ...!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jun 28, 2016 9:20 am

First topic message reminder :

பாலியல்
பலரும் பரபரப்பாய்
பேசப்படும்
பத்திரிகை செய்தி
படித்து முடித்தப் பின்
கசக்கி எரியும்
குப்பைத் தொட்டியின்
நாற்றம்

மாற்றம் செய்வோம்
மரண தண்டனை கொடுக்க
மனமில்லாத நீதி நூலை
மாற்றி
மறு பரிசிலினையாக

ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் ...!


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 30, 2016 12:54 am

M.M.SENTHIL wrote:மீண்டும் தவறு செய்ய
புத்திக்கு எட்டவே கூடாது
அடுத்தவனுக்கும்!!

அப்படி எனில்
பாலியல் குற்றத்திற்கு
கொடுக்கலாம் தண்டனை,
ஆணாய் இருந்தும்
ஆண்மையற்றவனாய் இரு என்று!!

இந்த தண்டனையை அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் கட்டாயம்




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 30, 2016 7:57 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:

என்னுடைய சந்தேகமே அதுதான் . மனுநீதிச் சோழன் இங்கு எதற்காக வந்தார் என்பதுதான் .

Tit For Tat என்றால் பழிக்குப் பழி வாங்குதல் . இங்கு மகன் தவறிழைத்தான் ; மன்னன் தண்டனை வழங்கினான் . பழி வாங்குவது என்றால் பகை இருக்கவேண்டும் . மன்னனுக்கும் , மகனுக்கும் எந்தப் பகையும் இல்லையே . கன்றைக் கொன்ற குற்றத்தை யார் செய்திருந்தாலும் , மன்னன் இதே தண்டனையைத்தான் வழங்கியிருப்பான் . எனவே TIT For Tat என்ற கருத்து இதற்குப் பொருந்தாது என்பதே என் கருத்து .
மேற்கோள் செய்த பதிவு: 1213297

இது பழிக்கு பழி இல்லை ஐயா, தண்டனை.....இனி எப்போதும் எதுவும் செய்யக் கூடாது என்று கொடுக்கும் தண்டனை, ஒரு 4 பேருக்கு இப்படி தந்தால் மனதில் பயம் வரும் அப்படிப்பட்ட ஆண்களுக்கு .............
.
.
ஐயோ, இதில் சில அப்பாவிகளும் மாட்டுவார்களே என்று சொல்லலாம்,மாட்டட்டும், அதில் ஏதோ ஒரு , இரண்டு அப்பாவிதானே மாட்டுவான்....ஆனால் 'இதில்' மாட்டும் எல்லா பெண்களுமே அப்பாவிகள் ஆச்சே அதுக்கு என்ன சொல்லறீங்க? ...................இது தேவலாமா??????????
மேற்கோள் செய்த பதிவு: 1213338

ஒரு நீதிபதி குற்றவாளிக்கு வழங்கும் தண்டனை எப்படி Tit for Tat ஆகும் என்பதுதான் என் கேள்வி .

ஒரு பெண்ணை ஒரு ரௌடி நடுரோட்டில் வெட்டிச் சாய்க்கிறான் . சில நாட்கள் கழித்து கொலையுண்ட பெண்ணின் அண்ணன் , அந்த ரௌடியை வெட்டிச் சாய்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம் . இதற்குப் பெயர்தான் Tit for Tat .

மனுநீதிச் சோழன் செய்தது Tit for Tat அல்ல . Punishment For the Crime committed .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 30, 2016 8:59 am

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:
ஹிஷாலீ wrote:
ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் ...!
மேற்கோள் செய்த பதிவு: 1212975

இந்தவரிகள் எனக்குப் புரியவில்லையே ! விளக்கம் தரமுடியுமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1213177
யினியவன் wrote:இங்கேயே விளக்கலாம் ஹிஷாலி - தவறு ஒன்றும் இல்லை.

தவறிழைத்தவனை மீண்டும் தவறிழைக்க இயலாது அங்கத்தை அகற்றுவதைத் தானே சொல்கிறீர்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1213191

நாம் சில உபமான உபமேயங்களை மேற்கோளாக காண்பிக்கும் போது , கருத்திற்கு சம்பந்தப்பட்டதாக உபமேயம்  இருந்தால்,  கவிதையின் அழகு மேலிடும் அல்லவா ?
மனுநீதி சோழனை சுட்டிக் காட்டும் போது , நடந்தது என்ன ?
சோழனின் மகன் தேரை , கன்றின் மீது ஏற்றினான் .
அதனால் மனுநீதி சோழன்  , மகன் மீது தேரை ஏற்றினான் .
அதாவது ,ஆங்கிலத்தில் கூறவேண்டுமெனில்  TIT for TAT .
இந்த கவிதையில் மனுநீதி சோழனை எப்பிடி உபமேயமாக சுட்டிக்காட்டமுடியும் ?

இந்த சந்தேகம் Jagadeesan அவர்களுக்கும் எழுந்து இருக்கலாம் அல்லவா ?

இதே மாதிரி சசி அவர்கள் கவிதையிலும் எனக்கு ஒரு வேறுபாடை கவனிக்க முடிந்தது .

இவை யாவும் எந்தன் எண்ணோட்டங்களே தவிர , யாரையும் குறை கூறுவதாக எண்ணவேண்டாம் .

ரமணியன்

@ஹிஷாலீ
மேற்கோள் செய்த பதிவு: 1213246

என்னுடைய சந்தேகமே அதுதான் . மனுநீதிச் சோழன் இங்கு எதற்காக வந்தார் என்பதுதான் .

Tit  For Tat என்றால் பழிக்குப் பழி வாங்குதல் . இங்கு மகன் தவறிழைத்தான் ; மன்னன் தண்டனை வழங்கினான் . பழி வாங்குவது என்றால் பகை இருக்கவேண்டும் . மன்னனுக்கும் , மகனுக்கும் எந்தப் பகையும் இல்லையே . கன்றைக் கொன்ற குற்றத்தை யார் செய்திருந்தாலும் , மன்னன் இதே தண்டனையைத்தான் வழங்கியிருப்பான் . எனவே TIT For Tat என்ற கருத்து இதற்குப் பொருந்தாது என்பதே என் கருத்து .
மேற்கோள் செய்த பதிவு: 1213297

நன்றி Jagadeesan !
Tit for Tat என்றால் பழிக்குப் பழி என்பது சரியில்லை .
This for That என்பது மழலையாகவோ /வழக்குச்சொல்லாகவோ வருவது .
சில உச்சரிப்புகள் மழுங்கி tit for tat ஆகும் . பிரென்ச் ஜனங்கள் பேசும் ஆங்கிலம் இப்பிடி இருக்கும் .
ஆங்கிலத்தில் tit வேறு அர்த்தத்தை தரும் tat என்ற வார்த்தை கிடையாது .
ஆகவே This for that என்பதே சரியாகும் என்பது என் எண்ணம் .
இதற்காக அது என்பதே சரி .
மனுநீதி சோழன் பழிக்கு பழி வாங்கியதாக கூறவே முடியாது .
தாய் பசு, கன்றை இழந்து துடித்தது  .
அதே போல் , தானும் தான் மகனை இழந்து ,அதே போன்று துடிப்பது சரி என்றே பட்டது அரசனுக்கு .
அதற்காக இது என்பதே சரி ,பழிக்கு பழி என்பதல்ல என்பது எந்தன் கருத்து .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 10:35 am

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
M.Jagadeesan wrote:

என்னுடைய சந்தேகமே அதுதான் . மனுநீதிச் சோழன் இங்கு எதற்காக வந்தார் என்பதுதான் .

Tit For Tat என்றால் பழிக்குப் பழி வாங்குதல் . இங்கு மகன் தவறிழைத்தான் ; மன்னன் தண்டனை வழங்கினான் . பழி வாங்குவது என்றால் பகை இருக்கவேண்டும் . மன்னனுக்கும் , மகனுக்கும் எந்தப் பகையும் இல்லையே . கன்றைக் கொன்ற குற்றத்தை யார் செய்திருந்தாலும் , மன்னன் இதே தண்டனையைத்தான் வழங்கியிருப்பான் . எனவே TIT For Tat என்ற கருத்து இதற்குப் பொருந்தாது என்பதே என் கருத்து .
மேற்கோள் செய்த பதிவு: 1213297

இது பழிக்கு பழி இல்லை ஐயா, தண்டனை.....இனி எப்போதும் எதுவும் செய்யக் கூடாது என்று கொடுக்கும் தண்டனை, ஒரு 4 பேருக்கு இப்படி தந்தால் மனதில் பயம் வரும் அப்படிப்பட்ட ஆண்களுக்கு .............
.
.
ஐயோ, இதில் சில அப்பாவிகளும் மாட்டுவார்களே என்று சொல்லலாம்,மாட்டட்டும், அதில் ஏதோ ஒரு , இரண்டு அப்பாவிதானே மாட்டுவான்....ஆனால் 'இதில்' மாட்டும் எல்லா பெண்களுமே அப்பாவிகள் ஆச்சே அதுக்கு என்ன சொல்லறீங்க? ...................இது தேவலாமா??????????
மேற்கோள் செய்த பதிவு: 1213338

ஒரு நீதிபதி குற்றவாளிக்கு வழங்கும் தண்டனை எப்படி Tit for Tat ஆகும் என்பதுதான் என் கேள்வி .

ஒரு பெண்ணை ஒரு ரௌடி நடுரோட்டில் வெட்டிச் சாய்க்கிறான் . சில நாட்கள் கழித்து கொலையுண்ட பெண்ணின் அண்ணன் , அந்த ரௌடியை வெட்டிச் சாய்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம் . இதற்குப் பெயர்தான் Tit for Tat .

மனுநீதிச் சோழன் செய்தது Tit for Tat அல்ல . Punishment For the Crime committed .
மேற்கோள் செய்த பதிவு: 1213388

அதேதான் ஐயா ஹிஷாலீ யும் சொல்கிறா ....நானும் சொல்கிறேன்............மனுநீதிசோழன், தன் மகனுக்கு தண்டனை தந்தது போல இங்கு அரசு அந்தத் கயவனுக்கு, தண்டனை தருகிறது .அவ்வளவுதான்........இதோ பாருங்கள் அந்த வரிகளை....நீங்கள் தான் Tit for Tat பற்றி ஆரம்பித்தீர்கள் புன்னகை

ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் ...!





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jun 30, 2016 11:42 am

விமந்தனி wrote:
மரண தண்டனை கொடுக்க
மனமில்லாத நீதி நூலை
மாற்றி
மறு பரிசிலினையாக

ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் ...!
சூப்பருங்க மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 3838410834 மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1213222

மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 1571444738 மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 1571444738 மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 1571444738

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jun 30, 2016 11:46 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
M.Jagadeesan wrote:

என்னுடைய சந்தேகமே அதுதான் . மனுநீதிச் சோழன் இங்கு எதற்காக வந்தார் என்பதுதான் .

Tit For Tat என்றால் பழிக்குப் பழி வாங்குதல் . இங்கு மகன் தவறிழைத்தான் ; மன்னன் தண்டனை வழங்கினான் . பழி வாங்குவது என்றால் பகை இருக்கவேண்டும் . மன்னனுக்கும் , மகனுக்கும் எந்தப் பகையும் இல்லையே . கன்றைக் கொன்ற குற்றத்தை யார் செய்திருந்தாலும் , மன்னன் இதே தண்டனையைத்தான் வழங்கியிருப்பான் . எனவே TIT For Tat என்ற கருத்து இதற்குப் பொருந்தாது என்பதே என் கருத்து .
மேற்கோள் செய்த பதிவு: 1213297

இது பழிக்கு பழி இல்லை ஐயா, தண்டனை.....இனி எப்போதும் எதுவும் செய்யக் கூடாது என்று கொடுக்கும் தண்டனை, ஒரு 4 பேருக்கு இப்படி தந்தால் மனதில் பயம் வரும் அப்படிப்பட்ட ஆண்களுக்கு .............
.
.
ஐயோ, இதில் சில அப்பாவிகளும் மாட்டுவார்களே என்று சொல்லலாம்,மாட்டட்டும், அதில் ஏதோ ஒரு , இரண்டு அப்பாவிதானே மாட்டுவான்....ஆனால் 'இதில்' மாட்டும் எல்லா பெண்களுமே அப்பாவிகள் ஆச்சே அதுக்கு என்ன சொல்லறீங்க? ...................இது தேவலாமா??????????
மேற்கோள் செய்த பதிவு: 1213338

ஒரு நீதிபதி குற்றவாளிக்கு வழங்கும் தண்டனை எப்படி Tit for Tat ஆகும் என்பதுதான் என் கேள்வி .

ஒரு பெண்ணை ஒரு ரௌடி நடுரோட்டில் வெட்டிச் சாய்க்கிறான் . சில நாட்கள் கழித்து கொலையுண்ட பெண்ணின் அண்ணன் , அந்த ரௌடியை வெட்டிச் சாய்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம் . இதற்குப் பெயர்தான் Tit for Tat .

மனுநீதிச் சோழன் செய்தது Tit for Tat அல்ல . Punishment For the Crime committed .
மேற்கோள் செய்த பதிவு: 1213388

அதேதான் ஐயா ஹிஷாலீ யும் சொல்கிறா ....நானும் சொல்கிறேன்............மனுநீதிசோழன், தன் மகனுக்கு தண்டனை தந்தது போல இங்கு அரசு அந்தத் கயவனுக்கு, தண்டனை தருகிறது .அவ்வளவுதான்........இதோ பாருங்கள் அந்த வரிகளை....நீங்கள் தான் Tit for Tat பற்றி ஆரம்பித்தீர்கள் புன்னகை

ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் ...!

மேற்கோள் செய்த பதிவு: 1213406

மனு நீதி சோழன் பசுவின் கண்ணீரை துடைத்தான் அன்று

அதே போல் நாம் ஏன் செய்யக்கூடாது என்று தான் இக்கருத்து தவிர "மனு நீதி சோழன் பணியில் தான் ) அதே மாதிரி என்று கூறவில்லை . இடம் பொருளுக்கு ஏற்ப தண்டனைகள் மாறும் என்பதே எனது கருத்து அண்ணா ok

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 30, 2016 1:31 pm

வேண்டாத விஷயத்தில் குழம்புகிறோம் என நினைக்கிறேன் , க்ரிஷ்ணாம்மா !
Tit for Tat என்ற பதத்தை உபயோகித்தது நான்தான் .எங்கேயும் மறுக்கவில்லையே .
jagadeesan அவர்கள் Tit for Tat அர்த்தம் பழிக்கு பழி என்றார் .
அதற்கு அர்த்தம் பழிக்கு பழி அல்ல ,
அதற்காக இது என்றேன்
அதாவது தாய் பசு தன் கன்றை இழந்தது தவித்தது --அந்த நிலை இருத்தல்
மனுநீதி சோழன் தன் மகன் மீது தேரை ஏற்றி , தாய் பசு அடைந்த நிலை யை அடைகிறான் .
அது ஒரு analogy
இதில் பழிக்கு பழி எங்கே வந்தது . தனக்கு தானே தீர்ப்பு வழங்கி கொண்டான்
அதாவது தாய் பசுவின் நிலையும் ,மனுநீதி சோழன் நிலையும் ஒரே தராசில் வைக்கலாம் .

Tit for Tat என்றால் பழிக்கு பழி அல்ல என கூறவந்தேன் .
மேலும் ,
"மரண தண்டனை கொடுக்க
மனமில்லாத நீதி நூலை
மாற்றி
மறு பரிசிலினையாக

ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் .."

இந்த வரிகளில் ,மாற்று கருத்து இல்லை , கடைசி வரியைத் தவிர .
மனுநீதி சோழன் பாணியில் என்பதில்தான் மாற்று கருத்து .

Ibaco வில் ஐஸ் க்ரீம் சாப்பிடுதல் எப்பிடி ,ஒப்பீடு செய்வது ?

Ibaco வில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டேன்
ஆவி பறக்கும் இட்லியை நினைவு கொண்டேன் என்பது சரியாகுமா ?
அல்லது
Ibaco வில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டேன்
அரித்வாரில் ,மார்கழியில் கங்கையில்
குளித்தது போல் உணர்ந்தேன்
என்பது சரியாகுமா ?
உபயோகிக்கும் உபமான உபமேயங்கள்
பொருத்தமான உபமான உபமேயங்களாக இருத்தல் அழகு என
நான் நினைக்கிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 1:34 pm

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jun 30, 2016 2:39 pm

T.N.Balasubramanian wrote:வேண்டாத விஷயத்தில் குழம்புகிறோம் என நினைக்கிறேன் , க்ரிஷ்ணாம்மா !
Tit for Tat என்ற பதத்தை உபயோகித்தது நான்தான் .எங்கேயும் மறுக்கவில்லையே .
jagadeesan அவர்கள் Tit for Tat அர்த்தம் பழிக்கு பழி என்றார் .
அதற்கு அர்த்தம் பழிக்கு பழி அல்ல ,
அதற்காக இது என்றேன்
அதாவது தாய் பசு தன் கன்றை இழந்தது தவித்தது --அந்த நிலை இருத்தல்
மனுநீதி சோழன் தன் மகன் மீது தேரை ஏற்றி , தாய் பசு அடைந்த நிலை யை அடைகிறான் .
அது ஒரு analogy
இதில் பழிக்கு பழி எங்கே வந்தது . தனக்கு தானே தீர்ப்பு வழங்கி கொண்டான்
அதாவது தாய் பசுவின் நிலையும் ,மனுநீதி சோழன் நிலையும் ஒரே தராசில் வைக்கலாம் .

Tit for Tat என்றால் பழிக்கு பழி அல்ல என கூறவந்தேன் .
மேலும் ,
"மரண தண்டனை கொடுக்க
மனமில்லாத நீதி நூலை
மாற்றி
மறு பரிசிலினையாக

ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் .."

இந்த வரிகளில் ,மாற்று கருத்து இல்லை , கடைசி வரியைத் தவிர .
மனுநீதி சோழன் பாணியில் என்பதில்தான் மாற்று கருத்து .

Ibaco வில் ஐஸ் க்ரீம் சாப்பிடுதல் எப்பிடி ,ஒப்பீடு செய்வது ?

Ibaco வில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டேன்
ஆவி பறக்கும் இட்லியை நினைவு கொண்டேன் என்பது சரியாகுமா ?
அல்லது
Ibaco வில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டேன்
அரித்வாரில் ,மார்கழியில் கங்கையில்
குளித்தது போல் உணர்ந்தேன்
என்பது சரியாகுமா ?
உபயோகிக்கும் உபமான உபமேயங்கள்
பொருத்தமான உபமான உபமேயங்களாக இருத்தல் அழகு என
நான் நினைக்கிறேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1213450


ஏன் இந்த விவாதம் இந்த பதிவை நீக்கிவிடலாம் எனக்கு ஒன்றும் ஐயம் இல்லை

இல்லை முடிவு என்னவாக இருக்க வேண்டும் என்று கூற விரும்புவோர் கூறுங்கள் மாற்றி அமைக்கலாம்

யாரும் மனம் வருந்தும் படி என் கவி இருக்க வேண்டாம் என்பது எனது தாழ்வானக் கருத்து

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 30, 2016 2:58 pm

பதிவை நீக்கவேண்டிய அவசியமே இல்லை .
ஏன் நீக்க வேண்டும் ?
சம்பந்தப்பட்டதோ சம்பந்த படாததோ , பலர் கருத்துக்களை அறியமுடிந்தது .
பலர் பலன் அடைந்து இருப்பார்கள் .பலர் சில விஷயங்களை புரிந்து கொண்டு இருப்பார்கள் .
இந்த விவாதங்களால் யார் மனம் புண்பட்டதாக தெரியவில்லை .
ஆரோக்கியமான விவாதங்கள்தான் நடைபெற்றன .

உங்கள் தனித்தன்மையை இழக்கவேண்டாம் . உங்கள் கருத்து உங்களை பொறுத்தவரையில் The Best .
மற்றவர்களுக்காக வாழவேண்டாம் .

ரமணியன்
@ஷிஹாலி







 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக