புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10 
7 Posts - 58%
heezulia
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_m10மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனு நீதி சோழன் பாணியில் ...!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jun 28, 2016 9:20 am

First topic message reminder :

பாலியல்
பலரும் பரபரப்பாய்
பேசப்படும்
பத்திரிகை செய்தி
படித்து முடித்தப் பின்
கசக்கி எரியும்
குப்பைத் தொட்டியின்
நாற்றம்

மாற்றம் செய்வோம்
மரண தண்டனை கொடுக்க
மனமில்லாத நீதி நூலை
மாற்றி
மறு பரிசிலினையாக

ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் ...!


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jun 29, 2016 3:15 pm

யினியவன் wrote:இங்கேயே விளக்கலாம் ஹிஷாலி - தவறு ஒன்றும் இல்லை.

தவறிழைத்தவனை மீண்டும் தவறிழைக்க இயலாது அங்கத்தை அகற்றுவதைத் தானே சொல்கிறீர்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1213191

ஆம் அப்படி தான் அண்ணனுக்கு புரியவில்லையாம் இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்

புராணத்தை பேசும் மக்கள் அதன் படி நடக்க வேண்டும் அல்லவா அதன்
நன்றிகள் ஐயா

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 29, 2016 5:17 pm

மரண தண்டனை கொடுக்க
மனமில்லாத நீதி நூலை
மாற்றி
மறு பரிசிலினையாக

ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் ...!
சூப்பருங்க மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 3838410834 மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 3838410834



மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 29, 2016 7:27 pm

M.Jagadeesan wrote:
ஹிஷாலீ wrote:
ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் ...!
மேற்கோள் செய்த பதிவு: 1212975

இந்தவரிகள் எனக்குப் புரியவில்லையே ! விளக்கம் தரமுடியுமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1213177
யினியவன் wrote:இங்கேயே விளக்கலாம் ஹிஷாலி - தவறு ஒன்றும் இல்லை.

தவறிழைத்தவனை மீண்டும் தவறிழைக்க இயலாது அங்கத்தை அகற்றுவதைத் தானே சொல்கிறீர்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1213191

நாம் சில உபமான உபமேயங்களை மேற்கோளாக காண்பிக்கும் போது , கருத்திற்கு சம்பந்தப்பட்டதாக உபமேயம்  இருந்தால்,  கவிதையின் அழகு மேலிடும் அல்லவா ?
மனுநீதி சோழனை சுட்டிக் காட்டும் போது , நடந்தது என்ன ?
சோழனின் மகன் தேரை , கன்றின் மீது ஏற்றினான் .
அதனால் மனுநீதி சோழன்  , மகன் மீது தேரை ஏற்றினான் .
அதாவது ,ஆங்கிலத்தில் கூறவேண்டுமெனில்  TIT for TAT .
இந்த கவிதையில் மனுநீதி சோழனை எப்பிடி உபமேயமாக சுட்டிக்காட்டமுடியும் ?

இந்த சந்தேகம் Jagadeesan அவர்களுக்கும் எழுந்து இருக்கலாம் அல்லவா ?

இதே மாதிரி சசி அவர்கள் கவிதையிலும் எனக்கு ஒரு வேறுபாடை கவனிக்க முடிந்தது .

இவை யாவும் எந்தன் எண்ணோட்டங்களே தவிர , யாரையும் குறை கூறுவதாக எண்ணவேண்டாம் .

ரமணியன்

@ஹிஷாலீ



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 29, 2016 7:45 pm

எனைப் பொறுத்தவரை அந்த உவமானம் உடனடி தண்டனை எனவே பொருள் படுகிறது




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 29, 2016 8:17 pm

உடனடி ,நிரந்தரமான தண்டனை .Bobbitting ஆ ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 29, 2016 8:30 pm

அதே தான் அய்யா புன்னகை




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 29, 2016 8:48 pm

மீண்டும் தவறு செய்ய
புத்திக்கு எட்டவே கூடாது
அடுத்தவனுக்கும்!!

அப்படி எனில்
பாலியல் குற்றத்திற்கு
கொடுக்கலாம் தண்டனை,
ஆணாய் இருந்தும்
ஆண்மையற்றவனாய் இரு என்று!!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 29, 2016 10:13 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:
ஹிஷாலீ wrote:
ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் ...!
மேற்கோள் செய்த பதிவு: 1212975

இந்தவரிகள் எனக்குப் புரியவில்லையே ! விளக்கம் தரமுடியுமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1213177
யினியவன் wrote:இங்கேயே விளக்கலாம் ஹிஷாலி - தவறு ஒன்றும் இல்லை.

தவறிழைத்தவனை மீண்டும் தவறிழைக்க இயலாது அங்கத்தை அகற்றுவதைத் தானே சொல்கிறீர்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1213191

நாம் சில உபமான உபமேயங்களை மேற்கோளாக காண்பிக்கும் போது , கருத்திற்கு சம்பந்தப்பட்டதாக உபமேயம்  இருந்தால்,  கவிதையின் அழகு மேலிடும் அல்லவா ?
மனுநீதி சோழனை சுட்டிக் காட்டும் போது , நடந்தது என்ன ?
சோழனின் மகன் தேரை , கன்றின் மீது ஏற்றினான் .
அதனால் மனுநீதி சோழன்  , மகன் மீது தேரை ஏற்றினான் .
அதாவது ,ஆங்கிலத்தில் கூறவேண்டுமெனில்  TIT for TAT .
இந்த கவிதையில் மனுநீதி சோழனை எப்பிடி உபமேயமாக சுட்டிக்காட்டமுடியும் ?

இந்த சந்தேகம் Jagadeesan அவர்களுக்கும் எழுந்து இருக்கலாம் அல்லவா ?

இதே மாதிரி சசி அவர்கள் கவிதையிலும் எனக்கு ஒரு வேறுபாடை கவனிக்க முடிந்தது .

இவை யாவும் எந்தன் எண்ணோட்டங்களே தவிர , யாரையும் குறை கூறுவதாக எண்ணவேண்டாம் .

ரமணியன்

@ஹிஷாலீ
மேற்கோள் செய்த பதிவு: 1213246

என்னுடைய சந்தேகமே அதுதான் . மனுநீதிச் சோழன் இங்கு எதற்காக வந்தார் என்பதுதான் .

Tit For Tat என்றால் பழிக்குப் பழி வாங்குதல் . இங்கு மகன் தவறிழைத்தான் ; மன்னன் தண்டனை வழங்கினான் . பழி வாங்குவது என்றால் பகை இருக்கவேண்டும் . மன்னனுக்கும் , மகனுக்கும் எந்தப் பகையும் இல்லையே . கன்றைக் கொன்ற குற்றத்தை யார் செய்திருந்தாலும் , மன்னன் இதே தண்டனையைத்தான் வழங்கியிருப்பான் . எனவே TIT For Tat என்ற கருத்து இதற்குப் பொருந்தாது என்பதே என் கருத்து .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 12:42 am

யினியவன் wrote:எனைப் பொறுத்தவரை அந்த உவமானம் உடனடி தண்டனை எனவே பொருள் படுகிறது

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் எனக்கும் அப்படித்தான் பட்டது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 12:46 am

M.Jagadeesan wrote:

என்னுடைய சந்தேகமே அதுதான் . மனுநீதிச் சோழன் இங்கு எதற்காக வந்தார் என்பதுதான் .

Tit For Tat என்றால் பழிக்குப் பழி வாங்குதல் . இங்கு மகன் தவறிழைத்தான் ; மன்னன் தண்டனை வழங்கினான் . பழி வாங்குவது என்றால் பகை இருக்கவேண்டும் . மன்னனுக்கும் , மகனுக்கும் எந்தப் பகையும் இல்லையே . கன்றைக் கொன்ற குற்றத்தை யார் செய்திருந்தாலும் , மன்னன் இதே தண்டனையைத்தான் வழங்கியிருப்பான் . எனவே TIT For Tat என்ற கருத்து இதற்குப் பொருந்தாது என்பதே என் கருத்து .
மேற்கோள் செய்த பதிவு: 1213297

இது பழிக்கு பழி இல்லை ஐயா, தண்டனை.....இனி எப்போதும் எதுவும் செய்யக் கூடாது என்று கொடுக்கும் தண்டனை, ஒரு 4 பேருக்கு இப்படி தந்தால் மனதில் பயம் வரும் அப்படிப்பட்ட ஆண்களுக்கு .............
.
.
ஐயோ, இதில் சில அப்பாவிகளும் மாட்டுவார்களே என்று சொல்லலாம்,மாட்டட்டும், அதில் ஏதோ ஒரு , இரண்டு அப்பாவிதானே மாட்டுவான்....ஆனால் 'இதில்' மாட்டும் எல்லா பெண்களுமே அப்பாவிகள் ஆச்சே அதுக்கு என்ன சொல்லறீங்க? ...................இது தேவலாமா??????????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக