புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னைச் சுற்றி உளவுப்படை.
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- GuestGuest
First topic message reminder :
உலக மற்றும் தமிழ் செய்திகள், தமிழக தொலைக்காட்சி, ஈகரை என இணையத்தில் நேற்றைய தினம் பயணித்த ஒரு மணி நேரத்தில் என்னை உளவு பார்த்த 120 ற்கு மேற்பட்ட இணையப் பக்கங்கள்-பல்வேறு தரப்பட்ட நிறுவனங்கள்-. இதுபோல் இருந்தது.
அடுத்து அவர்களை ஓட விரட்டிவிட்டு ஈகரைக்கு மீண்டும் வந்த போது என்னை உளவு பார்த்தவர்கள் 13 இணையப் பக்கங்கள்.(Trackers)
மீண்டும் அடுத்த சில நிமிடங்கள் ஈகரையில் தனிப்பட்ட -Private mode – மூலம் சென்றபோது என்னை உளவு பார்த்த இணையப் பக்கம் மூன்றே மூன்று தான்.
இவர்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்லர். ஒரு சிலரே என்னை உளவு பார்த்து தனிப்பட்ட தகவல்களை பெற்றுக் கொண்டார்கள்.சிலர் தகவல் சேகரிக்காது பார்த்து விட்டு சென்றும்,சிலர் கணினிக்கு தொல்லை கொடுக்கவும் வந்தார்கள். ஆனாலும் அவர்களும் நல்லவர்கள் தான்.
அவர்கள் ஏன் என்னை உளவு பார்க்கிறார்கள்?
உலக இணைய வர்த்தக வருமானம் 80 பில்லியன்களுக்கு மேல் . இந்தியா 2015 நொவெம்பர் மாதத்தில் 2100 பில்லியன்களை 6,6 % GDP இணைய வர்த்தகத்தை நடத்தியது. அதே மாதத்தில் மொத்தமாக இந்தியாவில் இணையப் பார்வையாளர்கள் 375,000,000 பேரும்,அதில் முகநூலை 136,000,000 பேரும் பார்த்தார்கள். மொத்த இந்திய சனத்தொகையில் 23% ஆகும். ஒவ்வொரு 30 வினாடிகளிலும் 2 மில்லியன் டாலர்கள் இணைய வர்த்தகம் உலகளவில் நடைபெறுகிறது.2020 அளவில் இணைய வர்த்தகம் ஒரு நாளுக்கு 450 பில்லியனாக உயரும்,3G/4G/5G என இணைய வேகம் அதிகரிக்குமானால் அதை விட அதிகமாகலாம். இந்த வியாபாரம்தான் காரணம்.
இணையத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியை சுற்றியும் இப்படி நிறுவனங்களின் உளவாளிகள் நடமாட்டம் இருக்கும். இவர்களை ஓரளவாவது கட்டுப்படுத்தினால், தனிநபர் பாதுகாப்பு மட்டுமல்லாது,உலாவியின் வேகமும் சிறிது அதிகரிக்கும்.அதனால் பாதுகாப்பான நல்ல இணையப் பக்கங்களுக்குச் செல்வது நமக்கும் நல்லது,நம் கணினிக்கும் நல்லதாகும்.
உலக மற்றும் தமிழ் செய்திகள், தமிழக தொலைக்காட்சி, ஈகரை என இணையத்தில் நேற்றைய தினம் பயணித்த ஒரு மணி நேரத்தில் என்னை உளவு பார்த்த 120 ற்கு மேற்பட்ட இணையப் பக்கங்கள்-பல்வேறு தரப்பட்ட நிறுவனங்கள்-. இதுபோல் இருந்தது.
அடுத்து அவர்களை ஓட விரட்டிவிட்டு ஈகரைக்கு மீண்டும் வந்த போது என்னை உளவு பார்த்தவர்கள் 13 இணையப் பக்கங்கள்.(Trackers)
மீண்டும் அடுத்த சில நிமிடங்கள் ஈகரையில் தனிப்பட்ட -Private mode – மூலம் சென்றபோது என்னை உளவு பார்த்த இணையப் பக்கம் மூன்றே மூன்று தான்.
இவர்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்லர். ஒரு சிலரே என்னை உளவு பார்த்து தனிப்பட்ட தகவல்களை பெற்றுக் கொண்டார்கள்.சிலர் தகவல் சேகரிக்காது பார்த்து விட்டு சென்றும்,சிலர் கணினிக்கு தொல்லை கொடுக்கவும் வந்தார்கள். ஆனாலும் அவர்களும் நல்லவர்கள் தான்.
அவர்கள் ஏன் என்னை உளவு பார்க்கிறார்கள்?
உலக இணைய வர்த்தக வருமானம் 80 பில்லியன்களுக்கு மேல் . இந்தியா 2015 நொவெம்பர் மாதத்தில் 2100 பில்லியன்களை 6,6 % GDP இணைய வர்த்தகத்தை நடத்தியது. அதே மாதத்தில் மொத்தமாக இந்தியாவில் இணையப் பார்வையாளர்கள் 375,000,000 பேரும்,அதில் முகநூலை 136,000,000 பேரும் பார்த்தார்கள். மொத்த இந்திய சனத்தொகையில் 23% ஆகும். ஒவ்வொரு 30 வினாடிகளிலும் 2 மில்லியன் டாலர்கள் இணைய வர்த்தகம் உலகளவில் நடைபெறுகிறது.2020 அளவில் இணைய வர்த்தகம் ஒரு நாளுக்கு 450 பில்லியனாக உயரும்,3G/4G/5G என இணைய வேகம் அதிகரிக்குமானால் அதை விட அதிகமாகலாம். இந்த வியாபாரம்தான் காரணம்.
இணையத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியை சுற்றியும் இப்படி நிறுவனங்களின் உளவாளிகள் நடமாட்டம் இருக்கும். இவர்களை ஓரளவாவது கட்டுப்படுத்தினால், தனிநபர் பாதுகாப்பு மட்டுமல்லாது,உலாவியின் வேகமும் சிறிது அதிகரிக்கும்.அதனால் பாதுகாப்பான நல்ல இணையப் பக்கங்களுக்குச் செல்வது நமக்கும் நல்லது,நம் கணினிக்கும் நல்லதாகும்.
- GuestGuest
பெற்றோர்களை,ஆசிரியர்களை,முதியவர்களை மதிக்காமல் விட்டதன் பலன் தான் இன்று நாம் காணும் சமுதாயம்.நன்றியுடன் உங்கள் அறிவுரையை மதித்து, நிச்சயம் என்றும் மறவாது கடைப் பிடிப்பேன்.
கணினியும் இணையமும் அன்றாட வாழ்வில் ஒன்றாகி விட்டது. தூர எறிந்து விட முடியாத நிலையில் அனைவரும் இருக்கிறோம். பாதுகாப்பு வழிமுறைகளை முடிந்த வரையில் கடைப்பிடிப்பதே ஒரே வழி எனக் கருதுகிறேன்.
ஒவ்வொரு உலாவியும் ஒவ்வொரு முறையில் சற்று வேறுபட்டு செயல்படுகின்றன.FF போல் IE இல்லை . Private Browsing- ie இல் செல்ல...............
Menu - Safety - InPrivate Browsing (Ctrl+Shift+P ) செல்ல வேண்டும். தனியான வின்டோ திறக்கப்படும்.இது சாதாரண முறை.
வின்டோஸ் 7/8 இல் Taskbar இல் உள்ள ஐகனை இரட்டை கிளிக் செய்து InPrivate Browsing ஐ தெரிவு செய்யலாம்.
குக்கிஸ் பாரவையிட ie இல் menu-tools-internet options -Browsing history-general-settings-view files(cookies).
அனைத்து உலாவிகள்,இயங்குதளங்களிலும் பிரைவேட்மோட்டில் செல்லவும், தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும், பல வசதிகள் இருப்பினும்,அவர்கள் அவற்றை நாம் புரிந்து கொள்ள முடியாதபடி மறைத்தே வைத்திருப்பதால், உள்ளே சென்று நாம் பார்ப்ப தில்லை, பயன்படுத்துவதும் இல்லை.இது தனிப்பட்ட தகவல்களை எடுக்கவும் பகிரவும் அவர்களுக்கு வசதியாகி விட்டது.
கணினியும் இணையமும் அன்றாட வாழ்வில் ஒன்றாகி விட்டது. தூர எறிந்து விட முடியாத நிலையில் அனைவரும் இருக்கிறோம். பாதுகாப்பு வழிமுறைகளை முடிந்த வரையில் கடைப்பிடிப்பதே ஒரே வழி எனக் கருதுகிறேன்.
ஒவ்வொரு உலாவியும் ஒவ்வொரு முறையில் சற்று வேறுபட்டு செயல்படுகின்றன.FF போல் IE இல்லை . Private Browsing- ie இல் செல்ல...............
Menu - Safety - InPrivate Browsing (Ctrl+Shift+P ) செல்ல வேண்டும். தனியான வின்டோ திறக்கப்படும்.இது சாதாரண முறை.
வின்டோஸ் 7/8 இல் Taskbar இல் உள்ள ஐகனை இரட்டை கிளிக் செய்து InPrivate Browsing ஐ தெரிவு செய்யலாம்.
குக்கிஸ் பாரவையிட ie இல் menu-tools-internet options -Browsing history-general-settings-view files(cookies).
அனைத்து உலாவிகள்,இயங்குதளங்களிலும் பிரைவேட்மோட்டில் செல்லவும், தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும், பல வசதிகள் இருப்பினும்,அவர்கள் அவற்றை நாம் புரிந்து கொள்ள முடியாதபடி மறைத்தே வைத்திருப்பதால், உள்ளே சென்று நாம் பார்ப்ப தில்லை, பயன்படுத்துவதும் இல்லை.இது தனிப்பட்ட தகவல்களை எடுக்கவும் பகிரவும் அவர்களுக்கு வசதியாகி விட்டது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிக, மிக அவசியமான பதிவு. பகிர்தல் தொடரட்டும்.
.
.
.
எனக்கு இதில் சில (பல) விஷயங்கள் என் சிற்றறிவுக்கு எட்டும் படியாக இல்லை. ஆனால், நம்மை சுற்றி ஏதோ ஒரு அபாயம் எந்நேரமும் சுற்றிவளைத்தபடி இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. அதனை களையும் வழியினை இன்னும் கொஞ்சம் எளிமையாக விளக்க முடியுமானால் நன்றாக இருக்கும்.
.
.
.
எனக்கு இதில் சில (பல) விஷயங்கள் என் சிற்றறிவுக்கு எட்டும் படியாக இல்லை. ஆனால், நம்மை சுற்றி ஏதோ ஒரு அபாயம் எந்நேரமும் சுற்றிவளைத்தபடி இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. அதனை களையும் வழியினை இன்னும் கொஞ்சம் எளிமையாக விளக்க முடியுமானால் நன்றாக இருக்கும்.
- GuestGuest
கணினி-கைபேசி-திறன்பேசி எல்லாமே அடிப்படை செயல்பாடு ஒன்றேதான். ஒவ்வொருவரும் வேறுபட்ட உலாவி, இயங்குதளம் வைத்திருப்பார்கள். வின்டோஸ் XP ,வின் 7/8/10 ,லீனக்ஸ் எனவும், IE-8/9/10/11, Firefox,Google Chrome, Opera, Edge,Torch என வேறுபட்ட உலாவியையும் பயன்படுத்துவார்கள்.செயல்பாடு ஒன்றாக இருந்தாலும் பயன்பாட்டில் பாதுகாப்பு முறைகளில் சிறிய வேறுபாடு இருக்கும். எந்த இயங்குதளம்,எந்த உலாவி என்பதை தெரிந்தால் சுலபமாக சரியான பாதுகாப்பு முறைகளை தெரிந்துகொள்ள முடியும்.
ஒன்று எடுத்தால் ஒன்று இலவசம் என்றதும் வரிசை கட்டி நின்று வாங்குகிறார்களே. என்றாவது ஒரு வியாபாரி தான் நஷ்டப்பட்டு அதுவும் இந்தக் காலத்தில் மக்களுக்காக விற்பனை செய்ததுண்டா? சலுகை என்றதும் கண்னை மூடிக் கொண்டு விடுகிறோமே ஏன்?
சாலை விதிகளை நடைப் பயணிகள் என்பதால் கவனிக்காது விடலாமா? உயிர் நம்மது. உயிர் போனபின், குடித்து விட்டு கார் ஓட்டினாள் என சட்டத்தின் முன் நிறுத்தினாலோ,சமூக வலைத்தளங்களில் போட்டுத் தாக்கினாலோ போன உயிர் வந்து விடுமா? எங்கும் பாதுகாப்பு முறைகளை நாமும் சரியாக கடைப்பிடிக்க வேண்டும்.
ஒன்று எடுத்தால் ஒன்று இலவசம் என்றதும் வரிசை கட்டி நின்று வாங்குகிறார்களே. என்றாவது ஒரு வியாபாரி தான் நஷ்டப்பட்டு அதுவும் இந்தக் காலத்தில் மக்களுக்காக விற்பனை செய்ததுண்டா? சலுகை என்றதும் கண்னை மூடிக் கொண்டு விடுகிறோமே ஏன்?
சாலை விதிகளை நடைப் பயணிகள் என்பதால் கவனிக்காது விடலாமா? உயிர் நம்மது. உயிர் போனபின், குடித்து விட்டு கார் ஓட்டினாள் என சட்டத்தின் முன் நிறுத்தினாலோ,சமூக வலைத்தளங்களில் போட்டுத் தாக்கினாலோ போன உயிர் வந்து விடுமா? எங்கும் பாதுகாப்பு முறைகளை நாமும் சரியாக கடைப்பிடிக்க வேண்டும்.
- GuestGuest
வங்கியில் இருந்து பேசுவதாக தொலைபேசி அழைப்பு வந்து ஏமாற்றுவது பற்றி பதிவு படித்தேன்.ரமணியன் ஐயாவும்,விமந்தினி அவர்களும் கூட கருத்தை பகிர்ந்து கொண்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து இந்த ஏமாற்றுப் பற்றிய தகவல்கள் வந்து கொண்டிருந்தும் கூட, இணையம் பற்றி தெரிந்த யாராவது இப்படியான அழைப்பு வரும் போது,உடனடியாக இரண்டாவது இணைப்பில் சென்று அந்த அழைப்பு யாரிடம் இருந்து,எங்கிருந்து, உண்மையான அழைப்பா என Trace Mobile number இல் சரிபார்த்ததுண்டா? தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்கிறார்களே!
அதை விடுங்கள். ஈகரை பயணிகள், மின்நூல்,படங்கள் என பதிவிறக்க லிங்க் கொடுத்து விட்டால் ஓடிச் சென்று பதிவிறக்கி,அப்பாடா நல்ல படம்,மின்நூல் இலவசமாக கிடைத்திருக்கிறது என்று பார்க்கிறோமே தவிர, பதிவிறக்கிய தளம் நல்ல தளமா, மால்வெயர்/அட்வெயர்/வைரஸ் இருக்கிறதா என சரிபார்த்த பின் பதிவிறக்கம் செய்ததுண்டா? ஈகரை நண்பர்கள் நல்லவர்கள் தான். ஆனால் தர்விறக்கம் செய்த தளம் நல்லதுதானா, கேட்டதுண்டா?
Mediafire,4shared,rapidshare போல் file sharing தளம் ஒன்றில் மால்வெயர் இணைத்து விட்டார்கள்,பின்னர் தவறுக்கு மன்னிப்புக் கேட்டு நீக்கி விட்டார்கள். இது எப்படி என்றால்,நாம் செல்லும் கடைகள்,விடுதிகள் நல்லவைதான்.ஆனால் அங்கு வேலை செய்யும் ஒருவர் இரகசிய காமெராவைப் பொருத்தி இருந்தால்? யாரைக் குறை சொல்வது?
மீடியாபயர் நல்ல தளமாக இருந்தாலும்,அதில் இணைக்கப்படும் கோப்புகள் சில சந்தேகத்திற்கு இடமாக இருந்தால்?
அதை விடுங்கள். ஈகரை பயணிகள், மின்நூல்,படங்கள் என பதிவிறக்க லிங்க் கொடுத்து விட்டால் ஓடிச் சென்று பதிவிறக்கி,அப்பாடா நல்ல படம்,மின்நூல் இலவசமாக கிடைத்திருக்கிறது என்று பார்க்கிறோமே தவிர, பதிவிறக்கிய தளம் நல்ல தளமா, மால்வெயர்/அட்வெயர்/வைரஸ் இருக்கிறதா என சரிபார்த்த பின் பதிவிறக்கம் செய்ததுண்டா? ஈகரை நண்பர்கள் நல்லவர்கள் தான். ஆனால் தர்விறக்கம் செய்த தளம் நல்லதுதானா, கேட்டதுண்டா?
Mediafire,4shared,rapidshare போல் file sharing தளம் ஒன்றில் மால்வெயர் இணைத்து விட்டார்கள்,பின்னர் தவறுக்கு மன்னிப்புக் கேட்டு நீக்கி விட்டார்கள். இது எப்படி என்றால்,நாம் செல்லும் கடைகள்,விடுதிகள் நல்லவைதான்.ஆனால் அங்கு வேலை செய்யும் ஒருவர் இரகசிய காமெராவைப் பொருத்தி இருந்தால்? யாரைக் குறை சொல்வது?
மீடியாபயர் நல்ல தளமாக இருந்தாலும்,அதில் இணைக்கப்படும் கோப்புகள் சில சந்தேகத்திற்கு இடமாக இருந்தால்?
- GuestGuest
பதிவிறக்கம் செய்தவர்கள் யாராவது தரவு/பதிவிறக்கம் செய்யும் முன்னர், இணையத்தில் வைத்தே மால்வெயர்/வைரஸ் ஸ்கான் செய்து சரிபார்த்த பின்னர் பதிவிறக்கியதுண்டா?ஒரு நாள் ஓநாய் ஆட்டைக் கடிக்கும் போது விழித்துக் கொள்வதை விட , விழிப்புடன் இருப்பது நல்லதல்லவா? கைபேசி இலக்கத்தை சரி பார்க்கவும்,இணையத்தளத்தை சரி பார்க்கவும் எடுக்கும் நேரம் வெறும் ஒரு நிமிடத்திற்கும் குறைவானதே.ஏன் நாம் கண்டு கொள்வதில்லை, அசட்டையாகவே இருக்கிறோம்?
எனக்கு எதுவும் நடக்கவில்லை என்றிருப்பதை விட,ஒரு நாள் வரலாம் என எண்ணி பாதுகாப்பு வழிகளை அனைவரும் ஏற்படுத்தி கொள்வதே சிறப்பாகும்.
சில மால்வெயர்கள்/அட்வெயர்கள் சில உங்களுக்குத் தெரியாமலேயே பின்னால் மறைந்து இருக்கும். Taskbar வலது கிளிக் செய்து Taskbar manager சென்றால் வேறு எந்தப் கோப்புகளையும் திறக்காமலே, CPU,Memory அதிகமாக எடுத்துக் கொண்டால்?
கணினி உலாவி சிறிது மெதுவாக வேலை செய்யும்.சில பக்கங்களை திறக்கும் போது ஒரு பொப்பப் வின்டோ(pop-under windows ) திறக்கும்.அதே வேகத்தில் மறைந்தும் விடும்.இது விளம்பரம் மட்டுமல்ல,சில சமயம் மால்வெயர்கள்/அட்வெயர்/ஸ்பைவெயர் கூட இருக்க வாய்ப்புண்டு.
adblock போன்ற மென்பொருளை பயன்படுத்தி தடுக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு, இந்த மாதிரி pop-under windows ஐப் பயன்படுத்துகிறார்கள்.இன்னொரு முறை, இணையப் பக்கம் ஒன்றில் சென்று ஒரு கிளிக் செய்தால் அந்த இடத்திற்கு கொண்டு செல்லும். தவறி இரட்டை கிளிக் செய்தாலோ வேறொரு பக்கத்தையும் சேர்த்து இனாமாக தந்து விடும்.அங்கே என்ன இருக்கிறது? அதைத் தெரிந்து கொள்ளாமலே பயணிப்போம்.எவ்வளவு புத்திசாலிகள் இவர்கள்.
நேரம் கிடைத்தால் மீண்டும் அடுத்த வாரம், சனி/ஞாயிறு வருகிறேன். அனைவருக்கும் நன்றி.
எனக்கு எதுவும் நடக்கவில்லை என்றிருப்பதை விட,ஒரு நாள் வரலாம் என எண்ணி பாதுகாப்பு வழிகளை அனைவரும் ஏற்படுத்தி கொள்வதே சிறப்பாகும்.
சில மால்வெயர்கள்/அட்வெயர்கள் சில உங்களுக்குத் தெரியாமலேயே பின்னால் மறைந்து இருக்கும். Taskbar வலது கிளிக் செய்து Taskbar manager சென்றால் வேறு எந்தப் கோப்புகளையும் திறக்காமலே, CPU,Memory அதிகமாக எடுத்துக் கொண்டால்?
கணினி உலாவி சிறிது மெதுவாக வேலை செய்யும்.சில பக்கங்களை திறக்கும் போது ஒரு பொப்பப் வின்டோ(pop-under windows ) திறக்கும்.அதே வேகத்தில் மறைந்தும் விடும்.இது விளம்பரம் மட்டுமல்ல,சில சமயம் மால்வெயர்கள்/அட்வெயர்/ஸ்பைவெயர் கூட இருக்க வாய்ப்புண்டு.
adblock போன்ற மென்பொருளை பயன்படுத்தி தடுக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு, இந்த மாதிரி pop-under windows ஐப் பயன்படுத்துகிறார்கள்.இன்னொரு முறை, இணையப் பக்கம் ஒன்றில் சென்று ஒரு கிளிக் செய்தால் அந்த இடத்திற்கு கொண்டு செல்லும். தவறி இரட்டை கிளிக் செய்தாலோ வேறொரு பக்கத்தையும் சேர்த்து இனாமாக தந்து விடும்.அங்கே என்ன இருக்கிறது? அதைத் தெரிந்து கொள்ளாமலே பயணிப்போம்.எவ்வளவு புத்திசாலிகள் இவர்கள்.
நேரம் கிடைத்தால் மீண்டும் அடுத்த வாரம், சனி/ஞாயிறு வருகிறேன். அனைவருக்கும் நன்றி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்றி ,மூர்த்தி . நல்ல தகவல் .
நேரம் கிடைக்கும் போதும் வீக்கெண்ட்டிலும் வரவும் .
படிப்பிற்கு முதலுரிமை கொடுக்கவும் . வாழ்த்துக்கள் .
ரமணியன்
நேரம் கிடைக்கும் போதும் வீக்கெண்ட்டிலும் வரவும் .
படிப்பிற்கு முதலுரிமை கொடுக்கவும் . வாழ்த்துக்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
» சுற்றி சுற்றி அடிப்பேன்; தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல்
» என்னை சுற்றி சுற்றி வரும் நடிகை /நடிகர் கூட்டம்
» EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்!
» என்னைச் சவுக்கால் அடியுங்கள்...
» சுற்றி சுற்றி அடிப்பேன்; தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல்
» என்னை சுற்றி சுற்றி வரும் நடிகை /நடிகர் கூட்டம்
» EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்!
» என்னைச் சவுக்கால் அடியுங்கள்...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|