புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதி வெறி...!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
புது சொந்தமாக வந்த
காதலியை கௌரவப்படுத்த
மணமுடித்தேன்
பழைய சொந்தங்கள் எல்லாம்
புதுசாக பார்த்தது
அப்போது புரியவில்லை
இந்த ஆணவக் கொலைக்கு
பகுத்தறிவை விட
பரம்பரை சாதி வெறியென்று
சவலப்பட்டேன்
அவளே ளோடு சேர்ந்து சாக
தடுத்து நிரு றுத்தியது
எனக்குள்ளும்
அடி நெஞ்சில் ஓழி ஒளிந்துகிடந்த
சாதி வெறி.
புது சொந்தமாக வந்த
காதலியை கௌரவப்படுத்த
மணமுடித்தேன்
பழைய சொந்தங்கள் எல்லாம்
புதுசாக பார்த்தது
அப்போது புரியவில்லை
இந்த ஆணவக் கொலைக்கு
பகுத்தறிவை விட
பரம்பரை சாதி வெறியென்று
சவலப்பட்டேன்
அவளே ளோடு சேர்ந்து சாக
தடுத்து நிரு றுத்தியது
எனக்குள்ளும்
அடி நெஞ்சில் ஓழி ஒளிந்துகிடந்த
சாதி வெறி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
.
ரெண்டு இட்லி ,ஒரு வடை, ஒரு காபி ஆர்டர் பண்ணினால்,
செர்வர், இட்லி, வடையுடன் பித்தளை டம்பளரில் சுடச்சுட .
காப்பியை டம்பளரில் ஊற்றி , டபராவினுள் தலைகீழாக கவிழ்த்தி ,மேலும் சிறிது காப்பி டபராவினுள் விட்டு , டேபிளில் வைத்து விட்டு செல்வார் . ,டிபனை சாப்பிட்டுவிட்டு , லாவகமாக மெதுவாக ,ஒரு குறிப்பிட்ட கோணத்தில் டம்பளரை தூக்க , சுடச்சுட காபி உடனே எடுத்துக் குடிக்கலாம் .
திருச்சி பத்மா cafe அனுபவம் ..
டம்பளர் காபியை ,டபராவில் ,தலைகீழாக வைக்கும் /எடுக்கும் கலையை நானறிவேன்.
ரமணியன்
ரெண்டு இட்லி ,ஒரு வடை, ஒரு காபி ஆர்டர் பண்ணினால்,
செர்வர், இட்லி, வடையுடன் பித்தளை டம்பளரில் சுடச்சுட .
காப்பியை டம்பளரில் ஊற்றி , டபராவினுள் தலைகீழாக கவிழ்த்தி ,மேலும் சிறிது காப்பி டபராவினுள் விட்டு , டேபிளில் வைத்து விட்டு செல்வார் . ,டிபனை சாப்பிட்டுவிட்டு , லாவகமாக மெதுவாக ,ஒரு குறிப்பிட்ட கோணத்தில் டம்பளரை தூக்க , சுடச்சுட காபி உடனே எடுத்துக் குடிக்கலாம் .
திருச்சி பத்மா cafe அனுபவம் ..
டம்பளர் காபியை ,டபராவில் ,தலைகீழாக வைக்கும் /எடுக்கும் கலையை நானறிவேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Main guard Gate ல் இருந்த பத்மா கேப் தற்போது இல்லையென்று நினைக்கிறேன் . அங்கு டிபன் சாப்பிட்ட அனுபவம் எனக்கும் உண்டு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1213167M.Jagadeesan wrote:Main guard Gate ல் இருந்த பத்மா கேப் தற்போது இல்லையென்று நினைக்கிறேன் . அங்கு டிபன் சாப்பிட்ட அனுபவம் எனக்கும் உண்டு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
ஒரு தற்காலிக குவளை பாவிப்பு இருந்தாலும் கூட, தமிழ் நாட்டில் இன்னமும் இரட்டைக்குவளை முறை சில இடங்களில் இருக்கிறது. அதுமட்டுமல்லாது காபி கடைகளில் நிலத்தில் பெஞ்சில் என பிரித்து இருக்க வைப்பது,குவளையில் கொடுக்காது கைகளில் தண்ணீர் ஊற்றுவது இப்படி இன்றும் இருக்கிறது. இது இணையச்செய்திதான்.
இணையத்தில் வருபவை எல்லாம் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. பல பொய்யான செய்திகள்,முக்கியமாக சமூக இணையத்தளங்களைச் சொல்லலாம். பெலாரஸ் அதிபர் நிர்வாணமாக வேலை செய்யுங்கள் என்று சொன்னதாக படத்துடன் வந்த செய்தியை சொல்லலாம். இந்த செய்தி உண்மை போலவே இருந்ததே.
இணையத்தில் வருபவை எல்லாம் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. பல பொய்யான செய்திகள்,முக்கியமாக சமூக இணையத்தளங்களைச் சொல்லலாம். பெலாரஸ் அதிபர் நிர்வாணமாக வேலை செய்யுங்கள் என்று சொன்னதாக படத்துடன் வந்த செய்தியை சொல்லலாம். இந்த செய்தி உண்மை போலவே இருந்ததே.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
'சாதி வெறி' கவிதை அருமை.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இருக்கும்.ஹிஷாலீ wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212826யினியவன் wrote:அடப்பாவி
கொன்னுட்டானா காதலை
கொன்னுட்டானா காதலியை
கொஞ்சம் மாற்றமா யோசிக்கலாமே என்று தான் எழுதினேன்
இருந்தும் சிலர் மனதில் இப்படியும் கூட இருந்திருக்கலாமே உண்மை தானே அண்ணா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிகவும் அருமை ஐயா.M.Jagadeesan wrote:காதலனே !
உடலாசை தணிந்தபின் உள்ளே கனன்றிருந்த
...உன்னுடைய ஜாதிவெறி விழித்துக் கொண்டதோ !
அடலேறே ! உன்னுடைய ஆண்மைக்கு இழுக்கன்றோ
...ஆணவக் கொலையினால் அவள்மாண்டு மடிந்தது !
கடல்போன்ற உள்ளம் பெண்ணுக்கு இருந்தாலும்
...கடைப்பட்ட ஜாதியெனில் காதலுக்கு மதிப்பில்லை !
அடிபட்ட நாகம்போல் பெண்கள் வெகுண்டெழுந்தால்
...ஆணவக் கொலைகாரர் தலைதெறிக்க ஓடிடுவார் !
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
சாதிகள் இல்லையடி பாப்பா
எனப் பாடிய பாரதியையே
என்ன சாதி இந்த முண்டாசு கவிஞன்
எனக் கேட்ட மானுடம்!
நான் சாதியெல்லாம்
பார்ப்பதில்லை எனக் கூவும்
ஒவ்வோர் மனிதனின்
மனதினுள்ளும் - எங்கோ
ஓர் மூலையில்
குடியிருக்கும் நாம் இன்னாரென்று!!
ஆணவக் கொலையெல்லாம்
நிற்க வேண்டுமானால்,
பூமி குலுங்க வேண்டும்,
மனிதன் என்ற சாதி
முழுதும் அழிய வேண்டும்!!
மீண்டும் முதலிலிருந்து
ஆதாமும், ஏவாளும்!!!!!
நடந்தால் சாத்தியம்
இல்லையேல் சாதி ஒழியாது சத்தியம்!!
எனப் பாடிய பாரதியையே
என்ன சாதி இந்த முண்டாசு கவிஞன்
எனக் கேட்ட மானுடம்!
நான் சாதியெல்லாம்
பார்ப்பதில்லை எனக் கூவும்
ஒவ்வோர் மனிதனின்
மனதினுள்ளும் - எங்கோ
ஓர் மூலையில்
குடியிருக்கும் நாம் இன்னாரென்று!!
ஆணவக் கொலையெல்லாம்
நிற்க வேண்டுமானால்,
பூமி குலுங்க வேண்டும்,
மனிதன் என்ற சாதி
முழுதும் அழிய வேண்டும்!!
மீண்டும் முதலிலிருந்து
ஆதாமும், ஏவாளும்!!!!!
நடந்தால் சாத்தியம்
இல்லையேல் சாதி ஒழியாது சத்தியம்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சாதி வெறியை ஒழிக்கவே முடியாது. அரசு எப்போ சாதியை வைத்து
சலுகை இட ஒதுக்கீடு நலதிட்டம் உதவி போன்றவைகளை அளிக்கிறதோ
மேலும் அட்டவணை படுத்தி செயல்படுவதை விடுகிறதோ அன்றுவரை
முடியாது, இவைகளை அகற்றிபொருளாதாரஅடிப்படையில்செயல்பட
என்று உளமாறநினைக்கிறதோ அன்றுதான் சாதி ஒழியும். இல்லையேல்
எந்த கொம்பனாலும் ஒழிக்கமுடியாது என்பதே உண்மை. எதையும்
பொருளாதார அடிப்படையாகக் கொள்ளவேண்டும். அதுதான் மிகச்சரி.
சலுகை இட ஒதுக்கீடு நலதிட்டம் உதவி போன்றவைகளை அளிக்கிறதோ
மேலும் அட்டவணை படுத்தி செயல்படுவதை விடுகிறதோ அன்றுவரை
முடியாது, இவைகளை அகற்றிபொருளாதாரஅடிப்படையில்செயல்பட
என்று உளமாறநினைக்கிறதோ அன்றுதான் சாதி ஒழியும். இல்லையேல்
எந்த கொம்பனாலும் ஒழிக்கமுடியாது என்பதே உண்மை. எதையும்
பொருளாதார அடிப்படையாகக் கொள்ளவேண்டும். அதுதான் மிகச்சரி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
P.S.T.Rajan wrote:சாதி வெறியை ஒழிக்கவே முடியாது. அரசு எப்போ சாதியை வைத்து
சலுகை இட ஒதுக்கீடு நலதிட்டம் உதவி போன்றவைகளை அளிக்கிறதோ
மேலும் அட்டவணை படுத்தி செயல்படுவதை விடுகிறதோ அன்றுவரை
முடியாது, இவைகளை அகற்றிபொருளாதாரஅடிப்படையில்செயல்பட
என்று உளமாறநினைக்கிறதோ அன்றுதான் சாதி ஒழியும். இல்லையேல்
எந்த கொம்பனாலும் ஒழிக்கமுடியாது என்பதே உண்மை. எதையும்
பொருளாதார அடிப்படையாகக் கொள்ளவேண்டும். அதுதான் மிகச்சரி.
ரொம்ப சரி , ஆனால் செய்யமாட்டார்கள் அண்ணா
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|