புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
54 Posts - 55%
heezulia
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10போலிப் புன்னகை..  - Page 2 Poll_m10போலிப் புன்னகை..  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலிப் புன்னகை..


   
   

Page 2 of 2 Previous  1, 2

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jun 27, 2016 1:12 pm

First topic message reminder :

எரிந்து
சாம்பாலாக
வேண்டிய
எண்ணங்களை
அகத்தே வைத்து
கண்களால் காரியம்
சாதிக்க துடிக்க
நினைக்கும்
ஆண்களின் இடையே
பதவியிலிருந்தால்
போலியாய்
ஓர் புன்னகையை
உதிர்த்துவிட்டு தான்
கடந்து செல்ல
வேண்டியிருக்கிறது
பெண்கள்!

சசி..



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 2:10 am

M.Jagadeesan wrote:போலிப் புன்னகை உதிர்க்காதே !
...போடா என்று சொல்லிவிடு !
காலிகள் நிறைந்த உலகத்தில்
...கவனம் வேண்டும் பெண்களுக்கு !
வாலிகள் என்றும் வாழ்ந்ததில்லை !
...வஞ்சனை என்றும் வென்றதில்லை !
ஆலிலைக் கண்ணனை மதிக்காதே !
...அயோத்தியின் இராமனை மதித்திடுவாய் !
மேற்கோள் செய்த பதிவு: 1212810

கடைசி இருவரிகள் எனக்கு புரியலை ஐயா...........ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று விளக்குங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 28, 2016 6:38 am

சசியின் கவிதையைப் பின்னணியாகக் கொண்டு அவ்விரு வரிகளையும் பார்க்க வேண்டுகிறேன் .

அயோத்தியின் இராமன் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவன் .
கண்ணனோ கோபியருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தவன் ; பாரதப் போரில் வஞ்சனைகள் ,பொய் என்று பல குற்றங்களை செய்தவன் . ( வஞ்சகன் கண்ணனடா ! - என்ற கண்ணதாசன் வரிகளை நோக்குக )

இங்கு அவதாரங்களை அவமதிக்கும் நோக்கமல்ல ! வஞ்சப்புகழ்ச்சியாகவே எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 11:48 am

M.Jagadeesan wrote:சசியின் கவிதையைப் பின்னணியாகக் கொண்டு அவ்விரு வரிகளையும் பார்க்க வேண்டுகிறேன் .

அயோத்தியின் இராமன் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவன் .
கண்ணனோ கோபியருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தவன் ; பாரதப் போரில் வஞ்சனைகள் ,பொய் என்று பல குற்றங்களை செய்தவன் . ( வஞ்சகன் கண்ணனடா ! - என்ற கண்ணதாசன் வரிகளை நோக்குக )

இங்கு அவதாரங்களை அவமதிக்கும் நோக்கமல்ல ! வஞ்சப்புகழ்ச்சியாகவே எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1212946

நீங்க என்ன சொன்னாலும் எனக்கு மனம் சமாதானப் படலை ஐயா..........பரவாயில்லை !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 28, 2016 12:06 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:சசியின் கவிதையைப் பின்னணியாகக் கொண்டு அவ்விரு வரிகளையும் பார்க்க வேண்டுகிறேன் .

அயோத்தியின் இராமன் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவன் .
கண்ணனோ கோபியருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தவன் ; பாரதப் போரில் வஞ்சனைகள் ,பொய் என்று பல குற்றங்களை செய்தவன் . ( வஞ்சகன் கண்ணனடா ! - என்ற கண்ணதாசன் வரிகளை நோக்குக )

இங்கு அவதாரங்களை அவமதிக்கும் நோக்கமல்ல ! வஞ்சப்புகழ்ச்சியாகவே எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1212946

நீங்க என்ன சொன்னாலும் எனக்கு மனம் சமாதானப் படலை ஐயா..........பரவாயில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1212999

பாரதியின்

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
...தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை !

என்ற பாடல் முழுவதையும் படித்துப் பார்க்க கேட்டுக் கொள்கிறேன் . கண்ணன் செய்யும் குறும்புகளை
பாரதி பட்டியலிட்டுக் காட்டும் அழகே அழகு ! இகழ்வதுபோல புகழ்வது கவிதையில் ஒரு யுத்தி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:55 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
M.Jagadeesan wrote:சசியின் கவிதையைப் பின்னணியாகக் கொண்டு அவ்விரு வரிகளையும் பார்க்க வேண்டுகிறேன் .

அயோத்தியின் இராமன் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவன் .
கண்ணனோ கோபியருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தவன் ; பாரதப் போரில் வஞ்சனைகள் ,பொய் என்று பல குற்றங்களை செய்தவன் . ( வஞ்சகன் கண்ணனடா ! - என்ற கண்ணதாசன் வரிகளை நோக்குக )

இங்கு அவதாரங்களை அவமதிக்கும் நோக்கமல்ல ! வஞ்சப்புகழ்ச்சியாகவே எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1212946

நீங்க என்ன சொன்னாலும் எனக்கு மனம் சமாதானப் படலை ஐயா..........பரவாயில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1212999

பாரதியின்

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
...தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை !

என்ற பாடல் முழுவதையும் படித்துப் பார்க்க கேட்டுக் கொள்கிறேன் . கண்ணன் செய்யும் குறும்புகளை
பாரதி பட்டியலிட்டுக் காட்டும் அழகே அழகு ! இகழ்வதுபோல புகழ்வது கவிதையில் ஒரு யுத்தி !
மேற்கோள் செய்த பதிவு: 1213008

அது மஹா அருமை ஐயா !...............இகழ்வதுபோல புகழ்வது கவிதையில் ஒரு யுத்தி என்பதை நான் மறுக்கலை .....'மதிக்காதே' என்கிற வார்த்தையைத்தான் ஜெரிக்க முடியவில்லை ஐயா சோகம்



இதோ  அந்தப்பாடல் மற்றும் ஆடல் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 29, 2016 5:36 pm

கவிதை அருமை சசி.



போலிப் புன்னகை..  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபோலிப் புன்னகை..  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312போலிப் புன்னகை..  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 29, 2016 6:12 pm

விமந்தனி wrote:கவிதை அருமை சசி.
மேற்கோள் செய்த பதிவு: 1213227

யாரது புதியவர் போலுள்ளதே ! நலம்தானே ????
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக