புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில பருக்கையும் நாமும் !!! - Page 2 Poll_c10சில பருக்கையும் நாமும் !!! - Page 2 Poll_m10சில பருக்கையும் நாமும் !!! - Page 2 Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
சில பருக்கையும் நாமும் !!! - Page 2 Poll_c10சில பருக்கையும் நாமும் !!! - Page 2 Poll_m10சில பருக்கையும் நாமும் !!! - Page 2 Poll_c10 
2 Posts - 18%
heezulia
சில பருக்கையும் நாமும் !!! - Page 2 Poll_c10சில பருக்கையும் நாமும் !!! - Page 2 Poll_m10சில பருக்கையும் நாமும் !!! - Page 2 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சில பருக்கையும் நாமும் !!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Mon Jun 27, 2016 12:28 pm

First topic message reminder :

மென் பொருள் அலுவலகங்களில் ஆங்கில தாக்கமே எப்பொழுதும்  அதிகம் ... தமிழ் எழுத்துகள்  அங்கு எந்த இடத்தையும் பிடிக்க முடியவில்லை ...  எங்கள் அலுவலகத்தில் ஒரு blog உண்டு நானும் அதில் கவிதைகள் எழுதி கொண்டு இருந்தேன் ...

ஈகரை போலவே அந்த  மாதம், அந்த  வாரங்களில் அதிக பார்வையாளர்கள் , அதிக விருப்பம், அதிக பின்னூட்டங்கள் உள்ள மூன்று பதிவுகள் தனியாக தெரியும் படி உலா வரும் ...

முதன் முதலாக நான் எழுதிய அந்த அலுவலகத்தின் உணவுக்கூடம் பற்றிய சீற்றமான இந்த தமிழ் கவிதையே  அதிக பார்வையாளர்கள் , அதிக விருப்பம், அதிக பின்னூட்டங்கள் என எல்லாவற்றில் முதல் இடம் பிடித்தது ... ஒரு தமிழ் கவிதை அந்த வரிசையில் வந்தது இதுவே முதல் முறை என்று அதிகம் பேர் பாராட்டினார்கள் .. எனக்கு அதிகமான ரசிகர் கூட்டத்தை பெற்று தந்தது ...  5000 க்கும் மேல்  பார்வையாளர்களை பெற்றது ...

இந்த கவிதையே எனக்கு பேரும் ,புகழும் கொடுத்தது... அந்த கவிதை உங்களின் பார்வைக்கு ...


சில பருக்கையும் நாமும் !!!

உணவு அட்டவணை பார்த்து
நான் பிரமித்து போனேன் !


நால்வகை குழம்பாம்
முன்று வகை காயாம்
இரு வித இனிப்புகள்
என ஜொலித்தது அது !!!


கொஞ்ச நேரம் யோசித்து
எதையோ தேர்ந்தெடுத்து
வரிசையில் நின்று
உணவை பெற்ற போது
மறுபடியும் குழப்பத்தில் நான் !


சிறு பாலகன் உண்ணும்
அளவு உணவு !
அட பாதகர்களே என
பதைபதைத்து போனேன் !

நான் யோசித்த
இருவகை குழம்பும்
இருவகை காயும்
கண் முன் வந்து நகையாடின !

இந்த பருக்கை சோற்றுக்கா
நீ இவ்வளவு நேரம் யோசித்தாய்
என்னை என !

அட வீணாய்ப்போனவர்களே
அத்தனை விதங்கள் எதற்கடா !
தட்டில் இருப்பது
ஓர் சிறு பருக்கை அன்னமடா !

உச்சி கால வேளையில்
ஊரே எழும் முன்
பாத்திரங்கள் உருட்ட நேரமில்லாமல்
பதைபதைப்பில் ஓடி வரும் ஜீவன்கள் !

போதுமாடா இந்த பருக்கை
காயுமே அவர்கள் வயிறுகள் !

நான் கொஞ்சம் நகர்ந்தது
அன்னம் கேட்டது ஒரு ஆண் இனம் !
முகத்தை அஷ்ட கோணலாய்
வைத்தது பரிமாறும் இனம் !

ஓசி சாப்பாடு அல்ல !
சத்திரம் சாவடியும் அல்ல !

காசு கொடுத்து வாங்கும் போது
ஏன் இந்த இளக்காரம் !
அதை பார்த்து கூச்சத்தில்
அமைதியாக நகரும் பல கரம் !

வீணடிப்பது நியாயமில்லை
வயிற்றுக்கு வஞ்சனை செய்வது நியாயமில்ல
ஒன்று உணருங்கள் !

பெண்களுக்கே அது
காண சில பருக்கை !
ஆண்களின் நிலை
கண்டிப்பாய் மிக கொடுமை !

குசேலன் கிருஷ்ணனுக்கு
கொடுத்த அவலா அது !

கொடுக்கும் சிறு பருக்கையும்
அமுத சுரபியாய் மாற !

தனத்தில் சிறந்தது அன்னதானம் !
போதும் என்று சொல்ல வைக்கும் ஒரே தானம் !


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 1:08 am

Devi Vennimalai wrote:சில பருக்கையும் நாமும் !!! - Page 2 433338962     ....  இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. . :வணக்கம்:

ஹா...ஹா...ஹா....இதுக்கே பயந்தா எப்படி? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 28, 2016 9:13 am

Devi Vennimalai wrote:சில பருக்கையும் நாமும் !!! - Page 2 433338962     ....  இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. . :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1212836

கவிதை எழுதுவதை நிறுத்தாதே தேவியே !
...கவிதை உனக்கு நன்றாக வருகிறது !
கவிதையை நாலுபேர் புகழ்ந்து பேசுவார்கள் !
...கவிதையை நாலுபேர் இகழ்ந்து பேசுவார்கள் !
கவியரசு கண்ண தாசனின் கவிதைக்கும்
...களங்கம் கற்பித்தோர் நாட்டிலே பலருண்டு !
புவியிலே வெற்றிபெற வேண்டுமெனில் தங்கையே !
...புகழையும் இகலையும் சமமாக பாவிப்பாய் !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Tue Jun 28, 2016 10:36 am

krishnaamma wrote:
Devi Vennimalai wrote:சில பருக்கையும் நாமும் !!! - Page 2 433338962     ....  இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. . :வணக்கம்:

ஹா...ஹா...ஹா....இதுக்கே பயந்தா எப்படி? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1212926

என்ன பத்த உங்களுக்கு பயப்படுற மாதிரியா இருக்கு க்ரிஷ்ணாம்மா ...

போங்க காமெடி பண்ணிக்கிட்டு ... புன்னகை

Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Tue Jun 28, 2016 10:37 am

ஹிஷாலீ wrote:வாவ் சூப்பர்
மேற்கோள் செய்த பதிவு: 1212853

சில பருக்கையும் நாமும் !!! - Page 2 1571444738 ஹிஷாலீ

Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Tue Jun 28, 2016 10:48 am

M.Jagadeesan wrote:
Devi Vennimalai wrote:சில பருக்கையும் நாமும் !!! - Page 2 433338962     ....  இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. . :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1212836

கவிதை எழுதுவதை நிறுத்தாதே தேவியே !
...கவிதை உனக்கு நன்றாக வருகிறது !
கவிதையை நாலுபேர் புகழ்ந்து பேசுவார்கள் !
...கவிதையை நாலுபேர் இகழ்ந்து பேசுவார்கள் !
கவியரசு கண்ண தாசனின் கவிதைக்கும்
...களங்கம் கற்பித்தோர் நாட்டிலே பலருண்டு !
புவியிலே வெற்றிபெற வேண்டுமெனில் தங்கையே !
...புகழையும் இகலையும் சமமாக பாவிப்பாய் !
மேற்கோள் செய்த பதிவு: 1212971


கவிதை எழுதுறதை நிறுத்த மாட்டேங்க ...பதிவு செய்ய மாட்டேன் தான் சொன்னேன் ...
என்னோட பல கவிதைகளுக்கு நிறைய விதமான கேலி , கிண்டல்,எதிப்பு வரும் அதையெல்லாம் ஊதி தள்ளி கிட்டு தான் எழுதிக்கிட்டு இருக்கிறேன் ..

காமத்தை பெண்கள் எப்படி எழுதலாம் என்றல்லாம் கூட பெரிய சண்டையே வந்திருக்கு ... அப்ப சங்க காலத்தில எப்படி பெண்கள் எழுதினாக.இப்ப பெண்கள் எழுத கூடாதுனு யாரு வரைமுறை போடுறதுனு ...
இப்படி நிறைய எதிப்பு, சண்டை தாண்டியே நான் வந்துள்ளேன்..

சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:47 pm

Devi Vennimalai wrote:
krishnaamma wrote:
Devi Vennimalai wrote:சில பருக்கையும் நாமும் !!! - Page 2 433338962     ....  இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. . :வணக்கம்:

ஹா...ஹா...ஹா....இதுக்கே பயந்தா எப்படி? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1212926

என்ன பத்த உங்களுக்கு பயப்படுற மாதிரியா இருக்கு க்ரிஷ்ணாம்மா  ...

போங்க காமெடி பண்ணிக்கிட்டு ... புன்னகை

பெரிய கும்பிடேல்லாம் போட்டு , இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. . என்று பதிவு போட்டதும், பயந்துட்டீங்களோ என்று நினைத்தேன் ...............இல்லையா?.......அப்போசரி ! அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 28, 2016 1:30 pm

krishnaamma wrote:
Devi Vennimalai wrote:
krishnaamma wrote:
Devi Vennimalai wrote:சில பருக்கையும் நாமும் !!! - Page 2 433338962     ....  இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. . :வணக்கம்:

ஹா...ஹா...ஹா....இதுக்கே பயந்தா எப்படி? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1212926

என்ன பத்த உங்களுக்கு பயப்படுற மாதிரியா இருக்கு க்ரிஷ்ணாம்மா  ...

போங்க காமெடி பண்ணிக்கிட்டு ... புன்னகை

பெரிய கும்பிடேல்லாம் போட்டு , இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. . என்று பதிவு போட்டதும், பயந்துட்டீங்களோ என்று நினைத்தேன் ...............இல்லையா?.......அப்போசரி ! அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1213027


தேவி, தான் ஒரு பனங்காட்டு நரி என்பதை நிரூபித்து விட்டார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 1:32 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
Devi Vennimalai wrote:
krishnaamma wrote:
Devi Vennimalai wrote:சில பருக்கையும் நாமும் !!! - Page 2 433338962     ....  இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. . :வணக்கம்:

ஹா...ஹா...ஹா....இதுக்கே பயந்தா எப்படி? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1212926

என்ன பத்த உங்களுக்கு பயப்படுற மாதிரியா இருக்கு க்ரிஷ்ணாம்மா  ...

போங்க காமெடி பண்ணிக்கிட்டு ... புன்னகை

பெரிய கும்பிடேல்லாம் போட்டு , இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. . என்று பதிவு போட்டதும், பயந்துட்டீங்களோ என்று நினைத்தேன் ...............இல்லையா?.......அப்போசரி ! அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1213027


தேவி, தான் ஒரு பனங்காட்டு நரி என்பதை நிரூபித்து விட்டார் .
மேற்கோள் செய்த பதிவு: 1213038

ம்ம்..ஆமாம் ஐயா .... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Tue Jun 28, 2016 3:20 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
Devi Vennimalai wrote:
krishnaamma wrote:
Devi Vennimalai wrote:சில பருக்கையும் நாமும் !!! - Page 2 433338962     ....  இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. . :வணக்கம்:

ஹா...ஹா...ஹா....இதுக்கே பயந்தா எப்படி? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1212926

என்ன பத்த உங்களுக்கு பயப்படுற மாதிரியா இருக்கு க்ரிஷ்ணாம்மா  ...

போங்க காமெடி பண்ணிக்கிட்டு ... புன்னகை

பெரிய கும்பிடேல்லாம் போட்டு , இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. . என்று பதிவு போட்டதும், பயந்துட்டீங்களோ என்று நினைத்தேன் ...............இல்லையா?.......அப்போசரி ! அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1213027


தேவி, தான் ஒரு பனங்காட்டு நரி என்பதை நிரூபித்து விட்டார் .
மேற்கோள் செய்த பதிவு: 1213038


ஆமாம் ஐயா பனங்காட்டு நரியே தான் எந்த சலசலப்புக்கு அஞ்ச மாட்டேன் ... சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 28, 2016 3:40 pm

Devi Vennimalai wrote:
ஆமாம் ஐயா பனங்காட்டு நரியே தான் எந்த சலசலப்புக்கு அஞ்ச மாட்டேன் ... சூப்பருங்க

பனங்காட்டு நரியே
பா (காட்டு) பரியே
பா நடை படை




Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக