புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

”இருசொல் அலங்காரம்” !


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 1:19 pm

First topic message reminder :

ஒருத்தன்கிட்ட ”கால்ல எப்படி அடிபட்டுச்சின்னு?” நண்பன் கேட்டானாம்
அதே நேரம் இன்னொரு நண்பன் ”நீ எந்த ஊருக்கு போகணும் ” என்று கேட்டானாம்.
இரண்டுக்கும் ஒரே பதில்தான்...அது என்னன்னு சொல்லுங்க...

“செங்கல் பட்டு”

இலக்கியத்தில் ”இருசொல் அலங்காரம்” என்று சொல்கிறார்கள்.இரண்டு கேள்விகளுக்கு ஒரு பதிலாயிருந்தால் அது இருசொல் அலங்காரம் எனப்படுகிறது.மூன்று கேள்விகளுக்கு ஒரே பதிலாகி வந்தால் அது “முச்சொல் அலங்காரம்’ எனப்படுகிறது.

1. சாம்பார் மணப்பது எதனாலே,
பெரும் படை அவதியுறுவது  எதனாலே ?

விடை: பெருங்காயத்தால்  

2. எருக்கம் இலை பழுப்பதேன்,
எருமைக்  கன்று சாவதேன்?

விடை: பால் வற்றி............


3. உடம்பில் வியாதிகள் பெருகுவதேன்?
குடும்பச் செலவு கூடுவதேன்?

'விடை:'உழைப்பின்றி!''.

4. நெல் அளப்பதும் எதனாலே ?
நொண்டி நடப்பதும் எதனாலே ?

மரக்காலால் .

5. அச்சு வண்டி ஒடுவதேன்
மச்சான் உறவாடுவதேன்.

விடை :- அக்காளைக் கொண்டு (அக் காளையைக் கொண்டு ;
அக்காவைக் கொண்டு)

6.அரக்கு பொன்னிறம் ஆவதேன்
அனுமார் இலங்கைக்கு போனதேன்?

விடை :- அரிதாரம் ( சாயம்; அரியின் தாரம்... (ராமர் அரியின் அவதாரம் தானே))

7.கீரை விதைப்பதேன்
கிழோர் செல்வரைச் சுற்றுவதேன்?

விடை :- (பிடுங்கித் தின்ன ( கீரையைப் பிடுங்கித்தின்ன; பணக்காரர்களை பிடுங்கித்தின்ன)

8.சந்தனம் சிறந்தது ஏன்?
சொந்த உறவு துறந்ததது ஏன்?

விடை :- பூசலாலே (சந்தனம் பூசுவதாலே;சண்டையினாலே)


* இதுபோல நிறைய படிக்க ஆசை.......Guest இருந்தால் பகிருங்கள் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 28, 2016 10:40 am


மானிடர் அவையத்தில் சிறந்தது என்ன?
மாரிக்காலத்தில் தோன்றுவது என்ன?
மகராசர் சவுக்கியத்திற்கு விரும்பு கருவி என்ன?


<அம்பகம்> அம்பகம் என்றால் கண் ;
அம்பகம் என்றால் காளான் ;
அம்பு கூட்டல் அகம் - அம்புறாத்துணி)

எனக்கு இந்த இரண்டு அலங்காரங்களும் பிடிச்சிருக்கு...
இது மாதிரி 403 அலங்காரங்கள் அந்த சிறிய புத்தகத்தில்
இருக்கிறது.
-
----------------------
படித்ததில் பிடித்தது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:43 pm

T.N.Balasubramanian wrote:அப்பிடியா !
ஆலிலை படுக்கை கிருஷ்ணருக்கு பிரளய காலத்தில் மட்டுமேவா அல்லது தினசரியேவா ?

ரமணியன்  

கேட்டுத்தான் சொல்லணும் ஐயா புன்னகை...............சும்மா கலாட்டாக்கு சொன்னேன்...........பிரளய காலத்தில் மட்டும் என்று தான் சொல்வார்கள் ஐயா, தினசரிக்கு அவருக்கு சூப்பர் வாட்டர் பெட் இருக்கே ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:44 pm

ayyasamy ram wrote:
மானிடர் அவையத்தில் சிறந்தது என்ன?
மாரிக்காலத்தில் தோன்றுவது என்ன?
மகராசர் சவுக்கியத்திற்கு விரும்பு கருவி என்ன?


<அம்பகம்> அம்பகம் என்றால் கண் ;
அம்பகம் என்றால் காளான் ;
அம்பு கூட்டல் அகம் - அம்புறாத்துணி)

எனக்கு இந்த இரண்டு அலங்காரங்களும் பிடிச்சிருக்கு...
இது மாதிரி 403 அலங்காரங்கள் அந்த சிறிய புத்தகத்தில்
இருக்கிறது.
-
----------------------
படித்ததில் பிடித்தது

 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 3838410834  ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 3838410834  ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 3838410834 நீங்க போட்ட இரண்டுமே சூப்பர் அண்ணா புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 650
இணைந்தது : 19/06/2016

Postprajai Wed Jun 29, 2016 3:08 pm

T.N.Balasubramanian wrote:அந்த காலத்தில் கலைமகள் என்றொரு பத்திரிகை வந்து கொண்டு இருந்தது .
அதில் ஆசிரியர்  கி வ ஜ (விடையவன் ) அவர்களின்  கேள்வி பதில் ரசித்து அனுபவிக்கத் தக்க
முறையில் இருக்கும் . பல பதில்கள் சிலேடையாக பதிலளித்திருப்பார் . இலக்கண விளக்கங்கள் ,
பழைய கவிதைகள் பற்றிய அரிய தகவல்கள் அவர் தந்திருப்பார் .  பொன்னான காலம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212571

இணையத்தில் தேடியதில், விடையவன் விடைகள் என்ற புத்தகம் கிடைத்தது. மேலெழுந்தவாரியாகப் பார்த்ததில் சிலேடை பதில்கள் தென்படவில்ல. மின்னூல்கள் தரவிறக்கம் பகுதியில் போட்டிருக்கிறேன். தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 29, 2016 3:16 pm

இணையத்தில் ஏன் தேடவேண்டும் ?  நாமே கொஞ்சம் யோசித்தால் , புதிய இருசொல் அலங்காரங்களை உருவாக்கலாமே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 29, 2016 3:25 pm

prajai wrote:
T.N.Balasubramanian wrote:அந்த காலத்தில் கலைமகள் என்றொரு பத்திரிகை வந்து கொண்டு இருந்தது .
அதில் ஆசிரியர்  கி வ ஜ (விடையவன் ) அவர்களின்  கேள்வி பதில் ரசித்து அனுபவிக்கத் தக்க
முறையில் இருக்கும் . பல பதில்கள் சிலேடையாக பதிலளித்திருப்பார் . இலக்கண விளக்கங்கள் ,
பழைய கவிதைகள் பற்றிய அரிய தகவல்கள் அவர் தந்திருப்பார் .  பொன்னான காலம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212571

இணையத்தில் தேடியதில், விடையவன் விடைகள் என்ற புத்தகம் கிடைத்தது. மேலெழுந்தவாரியாகப் பார்த்ததில் சிலேடை பதில்கள் தென்படவில்ல. மின்னூல்கள் தரவிறக்கம் பகுதியில் போட்டிருக்கிறேன். தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1213193

நன்றி பிரஜை !
விடையவன் --இலக்கண /இலக்கிய சந்தேக விளக்கங்களோ ?  ஒரு வேளை வேறொரு தலைப்பில் ,
அவரது சமய சந்தர்ப்ப சிலேடைகள் பதிவாக வந்து இருக்கலாம் .அதை படித்து இருப்பேன் . நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம் . இளம் வயதில் படித்து ரசித்தது . இப்போது தவறாக மேற்கோள் காட்டி இருக்கலாம் .
எப்பிடி இருப்பினும் , விடையவன் பதில்கள் ,ஆர்வத்தை தூண்டுவதாக .அறிவை வளர்ப்பதாகவே இருக்கும் .
சரியா ?
மீண்டும் நன்றி .

ரமணியன்

@prajai



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 650
இணைந்தது : 19/06/2016

Postprajai Wed Jun 29, 2016 4:56 pm

T.N.Balasubramanian wrote:
எப்பிடி இருப்பினும் , விடையவன் பதில்கள் ,ஆர்வத்தை தூண்டுவதாக .அறிவை வளர்ப்பதாகவே இருக்கும் .
சரியா ?
@prajai
மேற்கோள் செய்த பதிவு: 1213197

உண்மைதான் ஐயா. இவ்வளவு விசாலமான புலமை இருந்தாலும், அவரது எளிமையான அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. எடுத்துக்காட்டாக --- நீங்கள் “தமிழ் அறிவோம்” திரியில் பங்குகொண்டு வருவதால் ---  


“156. தொடங்கும், துவங்கும் --  இவற்றில் எது சரி?

தொடங்கும் என்பதே இலக்கியத்தில் வருகிறது. உலக வழக்கில் துவங்கும் என்ற சொல்லும் வந்துவிட்டது. ஆதலின் இரண்டும் சரியே.”

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 29, 2016 11:17 pm

prajai wrote:
T.N.Balasubramanian wrote:அந்த காலத்தில் கலைமகள் என்றொரு பத்திரிகை வந்து கொண்டு இருந்தது .
அதில் ஆசிரியர்  கி வ ஜ (விடையவன் ) அவர்களின்  கேள்வி பதில் ரசித்து அனுபவிக்கத் தக்க
முறையில் இருக்கும் . பல பதில்கள் சிலேடையாக பதிலளித்திருப்பார் . இலக்கண விளக்கங்கள் ,
பழைய கவிதைகள் பற்றிய அரிய தகவல்கள் அவர் தந்திருப்பார் .  பொன்னான காலம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212571

இணையத்தில் தேடியதில், விடையவன் விடைகள் என்ற புத்தகம் கிடைத்தது. மேலெழுந்தவாரியாகப் பார்த்ததில் சிலேடை பதில்கள் தென்படவில்ல. மின்னூல்கள் தரவிறக்கம் பகுதியில் போட்டிருக்கிறேன். தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

நன்றி பிரஜை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 29, 2016 11:17 pm

M.Jagadeesan wrote:இணையத்தில் ஏன் தேடவேண்டும் ?  நாமே கொஞ்சம் யோசித்தால் , புதிய இருசொல் அலங்காரங்களை உருவாக்கலாமே !

உண்மைதான் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக